Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நோர்வே அரசியல்வாதியின் கருத்துக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு

Featured Replies

தமிழ் மக்களுக்கு சுயாதீன தமிழ் ஈழமொன்று வழங்கப்பட வேண்டும் என நோர்வே அரசாங்கத்தின் ட்ரொன்ட் ஜென்ஸ்ட்ரெட் வெளியிட்ட கருத்துக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எந்த வகையிலும் தமிழீழம் வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

வன்னியில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்பட மாட்டாதென குறிப்பிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை நோர்வேயில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே குறித்த நோர்வே அரசியல்வாதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எந்த வகையிலும் தமிழீழம் வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

சரி புலிகளுக்கு கொடுக்க வேண்டாம் எங்களுக்கு தாங்கோ ஆக குறைந்த்து ஆனந்த சங்கரியிடம் கொடுங்கள்

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எந்த வகையிலும் தமிழீழம் வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

நீங்கள் தருவீர்கள் எண்டு நாங்கள் நினைக்கவும் இல்லை... நீங்களா தந்தாலும் நாங்கள் உங்கட கையால வாங்கமாட்டம்... வேணுமெண்டா விட்டுப்போட்டு போங்கோ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு கதை விளங்கவில்லை. அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத்தான் தமிழீழம் கொடுக்கமாட்டினம். சிலவேலை மகிந்தர் பிள்ளையானிடம் கொடுக்கபோராரோ? எங்களட்ட அடிவாங்கிதான் மகிந்தரும் பிள்ளையானும் ஓடுவினம்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி புலிகளுக்கு கொடுக்க வேண்டாம் எங்களுக்கு தாங்கோ ஆக குறைந்த்து ஆனந்த சங்கரியிடம் கொடுங்கள்

ஆனந்த சங்கரி.. தமிழர் விடுதலைக் கூட்டணி நடத்துறவர்

பிள்ளையான்.. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் நடத்துவறர்.. இருவருமே ஈழம் கேட்டகல்ல. கேட்காதவையட்ட கொடுக்கச் சொன்னா எப்படி..!

தாடிக்கார அண்ணாச்சியிட்டும் கொடுக்க முடியாது. அவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நடத்துறார். அவரும் தமிழ் ஈழம் கேட்கல்ல.

கொடுக்கக் கூடிய ஒரே ஆள். சித்தார்த்தன் தான். அவர் தான் இன்னும் தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் நடத்திறார்..! இவரட்டக் கொடுத்தா சாணக்கியன்.. வசம்பு அண்ணன் போன்றவர்களும் திருப்திப்படுவினம்..! :lol::lol:

Edited by nedukkalapoovan

நம்ம பேரை இழுத்து கருத்து எழுதினாதான் இப்ப இங்க சில பேருக்கு திருப்தி! :D :D :D :D

அதே நேரம் இங்க சிலர் ஊரோட சேர்ந்தாதான் வாழ்வு! என்று கருதி தங்கடை கருத்தை மாற்றிக் கொண்டவை முன்னொரு காலத்தில தமிழீழ விடுதலை புலிகளை பற்றி தனிமடலில கொடுத்த விளக்கத்தை நினைக்க...... :lol: :lol: :D:lol::):D சிரிக்கிறதா அழுகிறதா என்று தெரியேலை!

Edited by சாணக்கியன்

நம்ம பேரை இழுத்து கருத்து எழுதினாதான் இப்ப இங்க சில பேருக்கு திருப்தி! :lol: :lol: :lol::D

அவையவை தாங்கட பெயரை சொல்லி கருத்து எழுத மாட்டினமோ எண்று தவம் இருக்க நீங்கள் தன்னடக்கமாய் இருக்கிறது தேவையா.?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.