Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

படங்கள் பொங்கு தமிழ் லண்டன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்களை இணைத்ததிற்கு நன்றி அண்ணை :lol: நன்றி சொல்லும்போது சனியன் என அழைக்க வாய் கூசுகின்றது :D

நன்றி சனியன் அண்ணா படங்களுக்கு..கு.சா தாத்தா மேல படத்தில இருக்கிற ஆள் எப்படி இருக்கா..(எனக்கு பிடித்திருக்கு பாருங்கோ) :wub: ..சரி..சரி யாரும் அவாவின்ட சொந்தகாரர் உந்த பக்கம் வாறதில்ல தானே..பிறகு எண்ட பாடு அவ்வளது தான் பாருங்கோ.. :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

pongu_tamil_-300.jpg

மேலதிக படங்கள்

http://britishtamil.com/gallery/v/pongutamil08/

லண்டன்ல நல்லாத்தான்யா போராட்டம் நடத்தியிருக்கிறாங்கள்..! :wub:

(நான் சும்மா பகிடிக்கு.. கோவிக்கிறேல்ல.. :wub: )

  • கருத்துக்கள உறவுகள்

:):) ஜம்மு இந்த லொள்ளுதானே வேணாங்கிறது

ஆஆஆ......

நன்றி உறவுகளே

சனியன் படத்தில நிற்கிறது நீங்களா? ஒண்டுமில்லை நீங்களெண்டா இரண்டு கேள்வி கேட்கிறத்துக்குத்தான்.

என்ன சனியன் இவங்களைப் பார்த்தா பொங்கு தமிழுக்கு போஸ்ட் கொடுக்கிறவங்க மாதிரி தெரியலயே...?

Edited by ithayanila

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

pongu_tamil_-300.jpg

மேலதிக படங்கள்

http://britishtamil.com/gallery/v/pongutamil08/

இப்படி ஒட்டிக் கொண்டு, உரசிக் கொண்டு நிற்கின்றதற்கே என்னுமொரு போராட்டம் தேவை போலக் கிடக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் பாக்கிறவன் கண்ணிலைதான் இருக்கு . வக்கிரபுத்தியோடை பெத்த தாயை பாத்தாலும் அந்த மாதிரித்தான் தெரியும் . அந்த சின்னஞ்சிறுசுகளை பாக்கேக்கை இரண்டும் சகோதரங்கள் மாதிரி தெரியுது :lol: இதைப்போய் நக்கலடிக்கினம் :lol: இதிலையிருந்து தெரியுது அவையின்ரை தேசிய வாதங்கள் :icon_mrgreen:

நாய் மூத்தால் தாய்க்கு மாப்பிளையாம் அப்படியான மனப்போக்குள்ளவர்கள் போல் தெரிகின்றது :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனியன் படத்தில நிற்கிறது நீங்களா? ஒண்டுமில்லை நீங்களெண்டா இரண்டு கேள்வி கேட்கிறத்துக்குத்தான்.

என்ன சனியன் இவங்களைப் பார்த்தா பொங்கு தமிழுக்கு போஸ்ட் கொடுக்கிறவங்க மாதிரி தெரியலயே...?

தம்பி நிலா? அந்த பிள்ளைகளின் முகத்தில் பாதிபாதியாக வரைந்திருக்கும் படங்களை உற்று நோக்கி பாருங்கள். :icon_mrgreen:

அக்கா தம்பி போல தான் முகங்கள் இருக்கு..

வீட்டிலே இருக்காமல் வந்து ஆட்பலம் சேர்த்தார்கள் என்பதற்காகவேனும் அவர்களை பாராட்டவேண்டும்.

நானும் எத்தனையோ பொங்கு தமிழுகளை பார்த்தனான் தான் ஆனா இப்பிடி ஒரு மேல்நாட்டு பொங்கு தமிழை இண்டைக்குத்தான் பார்க்கிறன். என்ன தான் இருந்தாலும் வெள்ளைக்காரன் வாடை தொற்றிட்டுது பாருங்கோ...! கு .வெ காமளைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சல் தான்...! என்ன பண்ணுறது.....!

ஜம்மு இந்த லொள்ளுதானே வேணாங்கிறது

ஆஆஆ......

நன்றி உறவுகளே

என்ன..இப்படி சொல்லி விட்டியள் முனிவர் மாமா.. :D (நீங்கள் தான் சேர்த்து வைப்பியள் எண்டு பார்த்தால்)..இப்படி சொல்லி விட்டியளே..என் நெஞ்சு பொறுக்குதில்லையே முனிவர் மாமா.. :wub:

அப்ப நான் வரட்டா!!

எல்லாம் பாக்கிறவன் கண்ணிலைதான் இருக்கு . வக்கிரபுத்தியோடை பெத்த தாயை பாத்தாலும் அந்த மாதிரித்தான் தெரியும் . அந்த சின்னஞ்சிறுசுகளை பாக்கேக்கை இரண்டும் சகோதரங்கள் மாதிரி தெரியுது இதைப்போய் நக்கலடிக்கினம் இதிலையிருந்து தெரியுது அவையின்ரை தேசிய வாதங்கள்

நாய் மூத்தால் தாய்க்கு மாப்பிளையாம் அப்படியான மனப்போக்குள்ளவர்கள் போல் தெரிகின்றது

ஒமோம் தாத்தா அவையள் இரண்டு பேரும் சகோதாரா இருகட்டும்.. :wub: (அது தான் நம்மளிற்கு நல்லது)..ஆனா நான் எல்லாரையும் சகோதரா பார்க்க மாட்டன் பிறகு எண்ட நிலை :lol: ..சரி..சரி உதை விடுங்கோ நான் மேல கேட்ட கேள்விக்கு விடையை காணல்ல.. :wub:

எனக்கா இதை கூட செய்ய மாட்டியளே.. :(

அப்ப நான் வரட்டா!!

கு .வெ காமளைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சல் தான்...! என்ன பண்ணுறது.....!

அட..ஆளுக்கு ஆள் பழமொழி சொல்லி விளையாடுறியளோ..சரி எண்ட பங்கிற்கு நானும் ஒரு பழமொழியை சொல்லி போட்டு போறன்.. :wub:

"கண்ணுக்கு தெரிவது அழகல்ல கண்ணுக்கு தெரியாட்டி அழகு"..உந்த பழமொழியை நான் தான் எழுதினான் விளங்காட்டி என்னட்ட கேளுங்கோ சொல்லி தாறன்..!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

:wub::wub: என்ன ஜம்மு நான் மாமுவோ...............ஆஆஆஆஆ

அந்த சகோதரியும் சகோதரனும் பொங்கு தமிழ் நிக்ழ்ச்சியில் கலந்து கொண்டு

களைத்து போய் இருங்காங்க ஆனால் உங்களுக்கு ஜொல்லு மட்டும்

போகல்ல

நீங்களே ஒரு சின்ன பப்பு உங்களுக்கா சேர்த்து வைப்பது ஆஆஆ

உங்களுக்கு சில பொம்மைகுட்டிகள் வாங்கி வச்சிருக்கன் வந்து எடுத்து

போங்க என்ன ஜம்மு :lol::lol:

:wub: விரும்புவது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பு :wub:

இது எப்படி இருக்கு ஜம்மு[பப்பு]..........பாப்பா

என்ன ஜம்மு நான் மாமுவோ...............ஆஆஆஆஆ

அந்த சகோதரியும் சகோதரனும் பொங்கு தமிழ் நிக்ழ்ச்சியில் கலந்து கொண்டு

களைத்து போய் இருங்காங்க ஆனால் உங்களுக்கு ஜொல்லு மட்டும்

போகல்ல

நீங்களே ஒரு சின்ன பப்பு உங்களுக்கா சேர்த்து வைப்பது ஆஆஆ

உங்களுக்கு சில பொம்மைகுட்டிகள் வாங்கி வச்சிருக்கன் வந்து எடுத்து

போங்க என்ன ஜம்மு

:lol: விரும்புவது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பு :lol:

இது எப்படி இருக்கு ஜம்மு[பப்பு]..........பாப்பா

ஓம்..தாங்கள் முனிவர் எண்டபடியால கட்டாயம் மாமுவே தான்..(என்ன மாமு) :D ..மறந்துட்டியேளே என்ன..??..ஒமோம் அவையள் பொங்கு தமிழில கலந்து களைத்து போயீட்டீனம் நான் இல்லை எண்டே சொன்னான்..கண் எண்டு ஒன்று இருந்தா பார்க்க தானே செய்யும்.. :D

நான் என்ன உங்கள போல கண்ண மூடி கொண்டே இருக்கிறன்..(முனிவர்)..நான் உங்கட்ட ஆசையா கேட்கிறன் நீங்க இப்படி சொல்லுறியள் :lol: ..ஒ..பொம்மை குட்டிகள் வாங்கி வைத்திருக்கிறியளோ அதை வைத்து நான் என்ன செய்யிறது முனிவர் மாமா..எனக்கு பொம்மை வேணாம் அது தான் வேண்டும்.. :D

ஓம்..கிடைத்ததை விரும்பலாம் தான் ஆனா ஒன்னுமே கிடைகாட்டி என்னத்தை விரும்புறது முனிவர் மாமு..??..இது எப்படி இருக்கு மாமு.. :o

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

:wub: ஜம்மு என்னை நீங்கள் எப்போது பார்த்த நீங்கள்

நான் கண்னை முடிக்கொண்டு இருப்பதில்லை

கண்னை திறந்து கொண்டுதான் எப்பவும் இருப்பன்

அப்போதுதானே பல கலர்களை பார்க்கமுடியும்.......ஆஆஆ

சரி ஒன்றுமே கிடைக்காவிட்டால் இங்க பாலைவனத்தில

ஆறு ,ஏழு ஒட்டகங்கள் இருக்கு எடுத்துட்டு

போறீகளா என்ன? :D:D:D

உங்களுக்கு அதுதான் வேணுமென்டு சொன்னா நமது ஆச்சிரமம்

இருக்கு தானே ஒருக்கா வந்து போங்க :lol::lol::lol:

:lol: ஜம்மு என்னை நீங்கள் எப்போது பார்த்த நீங்கள்

நான் கண்னை முடிக்கொண்டு இருப்பதில்லை

கண்னை திறந்து கொண்டுதான் எப்பவும் இருப்பன்

அப்போதுதானே பல கலர்களை பார்க்கமுடியும்.......ஆஆஆ

சரி ஒன்றுமே கிடைக்காவிட்டால் இங்க பாலைவனத்தில

ஆறு ,ஏழு ஒட்டகங்கள் இருக்கு எடுத்துட்டு

போறீகளா என்ன?

உங்களுக்கு அதுதான் வேணுமென்டு சொன்னா நமது ஆச்சிரமம்

இருக்கு தானே ஒருக்கா வந்து போங்க

என்ன இப்படி கேட்டு விட்டியள் தாங்கள் ஒரு உன்னத முனிவர் அல்லவா.. :D !!..தங்களை தெரியாமல் இருக்க முடியுமா இப்ப தெளிவாகிட்டியளோ முனிவர் மாமு :lol: ..அட அப்ப நம்மள மாதிரி எண்டு சொல்லுங்கோ அப்ப தாங்கள் தவம் இருக்கும் போது எப்படி கண்ணை திறந்து கொண்டு அது தான் எனக்கு விளங்கவில்லை.. :wub:

பல கலர்களை நாம் பார்த்து என்ன பயன்..அவை நம்மளை பார்க்காது விடில்..அது சரி அடிகொருக்கா "ஆஆஆ" என்கிறியள் யாரும் சாத்தீனமோ..?? :lol:

ஓட்டகத்தை எடுத்து கொண்டு போய் நான் என்ன செய்ய.."ஒட்டகத்தை பாட்டில் கட்டி கொள்ளளாம் நிஜத்தில்"..முடியுமா என்ன மாமு..எங்க வந்தாலும் உந்த ஆச்சிரம பக்கம் வரவே மாட்டன் எப்ப பொலிஸ்காரங்க வருவாங்களோ நானும் மாட்டுபடுறதிற்கோ.. :D

மாமு..நான் பார்த்த பெண்ணை நீங்க பார்க்கவில்லை...நீ(ங்கள்) பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை..உங்கள் பார்வை போலே என் பார்வை இல்லை..(சும்மா பாட்டு பாடினான்).. :D

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.