Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆலங்குளத்தில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 20 படையினர் பலி; 25 பேர் காயம்; 4 உடலங்கள் மீட்பு

Featured Replies

ஆலங்குளத்தில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 20 படையினர் பலி; 25 பேர் காயம்; 4 உடலங்கள் மீட்பு

[சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2008, 08:03 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

துணுக்காய் ஆலங்குளத்தில் சிறிலங்காப் படையினரின் பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 25 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் நான்கு உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

துணுக்காய் ஆலங்குளம் பகுதியில் செறிவான எறிகணைச்சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பாரிய எடுப்பில் இன்று சனிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம்முன்னகர்வினை முறியடிக்கும் தாக்குதலை விடுதலைப் புலிகள் செறிவாக நடத்தினர்.

எறிகணைத் தாக்குதலை நடத்தியும் களத்தில் எதிர்த்தாக்குதலை தீவிரமாக நடத்தியும் படையினரின் முன்நகர்வினை விடுதலைப் புலிகள் முறியடித்து படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தினர்.

இதில் 20 படையினர் கொல்லப்பட்டனர். 25 படையினர் காயமடைந்தனர்.

கொல்லப்பட்ட படையினரின் நான்கு பேரின் உடலங்களையும் படையப்பொருட்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.

புதினம்

இதேவேளை

வன்னேரிக்குளப் பகுதியையும் வல்வளைப்புச் செய்யும் நோக்குடன் கடந்த நான்கு நாட்களாக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பல முன்னேற்ற நகர்வுகள் விடுதலைப் புலிகள் முற்றாக முறியடிக்கப்பட்டுள்ளன.

இந்த முன்னகர்வுகளின்போது சிறிலங்கா படைத்தரப்பில் 20பேர் வரை கொல்லப்பட்டதுடன் மேலம் 60பேர்வரை காயமடைந்துள்ளதாக புலிகளின் குரல் தெரிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

துணுக்காய் ஆலங்குளத்தில் இலங்கை இராணுவத்தினரின் பாரிய முன்னேற்ற நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இம்முறியடிப்புத் தாக்குதலில் 20 இராணுவத்தினர் பலியாகியுள்ளனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

படையினரின் நான்கு சடலங்கள் உட்பட இராணுவத் தளபாடங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

துணுக்காய் ஆலங்குளம் பகுதியில் பரவலான ஆட்லறி மற்றும் பல்குழல் பீரங்கித் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் பெரும் எடுப்பில் இன்று சனிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் முன்னேற்ற நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இம்முன்னேற்றத்தினை முறியடிக்கும் விதத்தில் விடுதலைப் புலிகள் பாரிய எறிகணைத் தாக்குதலை நடத்தியும் களத்தில் எதிர்த் தாக்குதலை தீவிரமாக நடத்தியும் இராணுவத்தினரின் நடவடிக்கையை வெற்றிகரமாக முறியடித்ததுடன் இராணுவத்தினருக்குப் பலத்த இழப்புக்களையும் ஏற்படுத்தி விரட்டியடித்தனர்.

இத்தாக்குதலில் 20 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர்.

கொல்லப்பட்ட படையினரின் நான்கு பேரின் சடலங்களையும் இராணுவத் தளபாடங்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்

www.tamilwin.com

ஆக‌

காசை நம்பி வந்து தங்களின் உயிரை விடுர முட்டால் என்ரா சிங்களவங்களா தான் இறுப்பாங்கள்..

Edited by anuja

  • கருத்துக்கள உறவுகள்
:D "இனி வரும் காலம் எமக்குச் சவால் நிறைந்ததாகவே இருக்கும்"- மெத்தச்சரி !
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களமாடிய வீரப்புலிகளுக்கு வாழ்த்துக்கள்

வன்னிப் பிரதேசம் மீதான அரச படைகளின் ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் இறுகி வருகின்ற போதிலும் விடுதலைப் புலிகள் இதுவரை போர்க்கோலம் பூணவில்லை என்று புலிகளின் சமர் ஆய்வுப் பொறுப்பாளர் யோகி தெரிவித்துள்ளார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=43591

  • கருத்துக்கள உறவுகள்

<_< "இனி வரும் காலம் எமக்குச் சவால் நிறைந்ததாகவே இருக்கும்"- மெத்தச்சரி !

ரகுநாதன் அண்ணா

சூரியனுக்கு கிட்ட கிட்ட போக்க போக்க தான் சூரியனின் வெப்பம் தெரியும்..அதெ மாத்திரி தமிழ் இனத்தின் முக்கிய இடங்களை அடைய்ய ஆசை பாட்ட அதிலையெ போசிங்கிபோய்விடுவாங்கள் சிங்களவங்கள்.புலி அண்ணா அக்கா மார் குடுக்கிற அடில

  • கருத்துக்கள உறவுகள்

ஆக‌

காசை நம்பி வந்து தங்களின் உயிரை விடுர முட்டால் என்ரா சிங்களவங்களா தான் இறுப்பாங்கள்..

என்ன அனுஜா அக்கா .இப்படி சொல்லி போட்டியல்

உவங்களுக்கு தானெ தமிழ் இனம் ஒரு பாட்டு எழுதி படிச்சிறுக்கினம் உங்களுக்கு அந்த பாட்டு தெரியாதா.ஒக் நான் படிக்கிரென் கெலுங்கோ.

அப்பு காமி பெர்ரெடுத்த லொகுபன்டா மல்லி அங்கிருந்து இங்கு வந்து அம்மேய் என்று சொல்லி தப்பு வளி எதும் இன்றி சம்பலத்தை நம்மி சங்க தமிழ் ஈழம் வந்து சாவதுவோ வேம்பி <_<:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அனுஜா அக்கா .இப்படி சொல்லி போட்டியல்

உவங்களுக்கு தானெ தமிழ் இனம் ஒரு பாட்டு எழுதி படிச்சிறுக்கினம் உங்களுக்கு அந்த பாட்டு தெரியாதா.ஒக் நான் படிக்கிரென் கெலுங்கோ.

அப்பு காமி பெர்ரெடுத்த லொகுபன்டா மல்லி அங்கிருந்து இங்கு வந்து அம்மேய் என்று சொல்லி தப்பு வளி எதும் இன்றி சம்பலத்தை நம்மி சங்க தமிழ் ஈழம் வந்து சாவதுவோ வேம்பி <_<:lol:

குட்டிப்பையா அழுதுகொண்டு சொல்லாதேங்கோ கண்ணை துடைச்சிட்டு கம்பீரமா சொல்லுங்கோ :D

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப்பையா அழுதுகொண்டு சொல்லாதேங்கோ கண்ணை துடைச்சிட்டு கம்பீரமா சொல்லுங்கோ <_<

சரி சுப்பன்னை ஐய்யா

நான் கம்பிரமா படிக்கிரென் அந்த பாட்டை ஆனால் நீங்கள் தான் அந்த பாட்டுக்கு இசை அமைக்கனும் சரியா:lol: கீகீ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சுப்பன்னை ஐய்யா

நான் கம்பிரமா படிக்கிரென் அந்த பாட்டை ஆனால் நீங்கள் தான் அந்த பாட்டுக்கு இசை அமைக்கனும் சரியா:D கீகீ

சரி எங்கே ஒரு எட்டு கட்டையில தூக்குங்கோ பார்ப்பம்(பிறகு எட்டு கட்டைகளை எடுக்கிறதில்ல எனக்கு அடிக்கிறதுக்கு என்ன <_< ) சரிவரல எங்க நாட்டுக்கட்டையில தூக்குங்கோ பார்ப்பம் ஆ இப்ப சரி குட்டிப்பையா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சரி எங்கே ஒரு எட்டு கட்டையில தூக்குங்கோ பார்ப்பம்(பிறகு எட்டு கட்டைகளை எடுக்கிறதில்ல எனக்கு அடிக்கிறதுக்கு என்ன <_< ) சரிவரல எங்க நாட்டுக்கட்டையில தூக்குங்கோ பார்ப்பம் ஆ இப்ப சரி குட்டிப்பையா :lol:

கீகீ :D:o

சரி எங்கே ஒரு எட்டு கட்டையில தூக்குங்கோ பார்ப்பம்(பிறகு எட்டு கட்டைகளை எடுக்கிறதில்ல எனக்கு அடிக்கிறதுக்கு என்ன <_< ) சரிவரல எங்க நாட்டுக்கட்டையில தூக்குங்கோ பார்ப்பம் ஆ இப்ப சரி குட்டிப்பையா :lol:

4 கட்டைதானே தூக்கியிருக்கு. எட்டுக் கட்டை என்கிறீர்கள். நீங்கள் எந்தக் கட்டையைப் பற்றிக் கதைக்கின்றீர்கள். விழுந்த கட்டைகளா? காயம்பட்ட கட்டைகளா? :D:o:lol:

ஆலங்குளத்திலும் ஒரு பெரிய மாவீரர் துயிலும் இல்லம் உள்ளது. <_<

களமாடிய வீரப்புலிகளுக்கு வாழ்த்துக்கள்

களமாடிய புலிவீரர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.