Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் பகுதிக்குள் படையினர் செல்லும்போதே போரின் உண்மை நிலைவரம் வெளிவரும்-தமிழ்க்கூட்டமைப்பு எம்.ப

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் படையினர் செல்லும் போதுதான் போரின் உண்மையான வடிவத்தை படையினர் எதிர்கொள்வரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.சொலமன் சூ சிறில் தெரிவித்துள்ளார்.

வன்னி நிலைமை குறித்து அவர் பி.பி.சி.க்கு அளித்த செவ்வியில் மேலும் தெரிவிக்கையில்.........

நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய வசதிகள் இன்று வன்னி மக்களுக்கும் எமக்கும் இல்லை. இருப்பினும் கடிதம் மூலம் சிலர் தமது துன்பங்களை எழுதி அனுப்பியுள்ளனர்.

தாங்கள் இடம்பெயர்ந்து தங்குவதற்கான இடங்களை தேடிய வேளையில் கூட ஆழ ஊடுருவும் படையினர் கிளைமோர் தாக்குதலை மேற்கொள்வதால் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

நிவாரணம் மற்றும் அபிவிருத்திப் பணிகளிலும் ஈடுபடுகின்ற அரச ஊழியர்கள் கூட இந்த கிளைமோரால் பாதிக்கப்பட்டு தமது பணிகளை உரிய முறையில் செய்யமுடியாதளவுக்கு பெரும் கஷ்டத்தின் மத்தியில் உள்ளனர்.

அச்சத்தின் காரணமாக அவர்கள் தங்கள் பணியைச் செய்ய முடியாதுள்ளனர்.

விடுதலைப் புலிகள் பொது மக்களை கட்டாயமாக படைக்கு சேர்ப்பதாக இன்று அல்ல கடந்த காலங்களிலும் கூறப்பட்டது.

உண்மையில் இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மக்கள் தாமாகவே புலிகளுடன் இணைந்து வருகின்றனர்.

போராடாமல் விட்டாலும் இறக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் போராடி எதையாவது செய்யலாமென்ற நிலைமை ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணமாகும்.

கிட்டத்தட்ட எல்லா மக்களும் போராட்டத்தில் குதிக்குமொரு நிலைப்பாட்டில் உள்ளனர்.

போர் நடைபெறும் மையப்பகுதியில் மக்கள் வாழ்வதால் அவர்கள் போருக்கு மிகவும் இடையூறாக இருப்பதாகக் கருதும் படையினர் அவர்களை இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வருமாறு துண்டுப் பிரசுரங்களைப் போடுவதாக அறிகின்றோம்.

அதேவேளை, மக்களை பாதுகாப்பதற்காக பதுங்கு குழி அமைக்குமாறு மக்களைப் புலிகள் கோருகின்றனர். இது இன்று நேற்று அல்ல ஆரம்பம் முதலே அவர்கள் கூறுகின்றனர்.

அரசு துண்டுப்பிரசுரங்களை வீசி மக்களை பீதிக்குள்ளாக்கி கொந்தளிப்புநிலையை ஏற்படுத்த முயல்வதாகக் கருதுகின்றோம். எனினும் மக்கள் இது குறித்து பெரிதாக அலடிக்கொள்ள வில்லை.

மக்கள் பெரும் தொகையாக வாழ்கின்ற பகுதிகளில் அவர்களைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அரசுக்குண்டு, அரசாங்கம் மக்களை பாதுகாக்க வேண்டுமாயின் போர் நடவடிக்கைகளை ஐ.நாவின் சாசனத்துக்கு ஏற்றவாறு முன்னெடுக்க வேண்டும்.

பெருமளவு நிலப் பரப்பை கைப்பற்றியுள்ளதாக அரசு கூறுகின்றது. தேர்தல் நடைபெறுகின்ற காலத்தில் தான் மிகக்கூடுதலாக இவ்வாறானபொய்ப் பிரசாரம் இடம்பெற்றது.

ஆனால், அரசு இதுவரை கைப்பற்றிய பகுதிகளாகக் கூறப்படுபவை எங்களைப் பொறுத்த மட்டில் தேவையற்ற பகுதிகளாகும்.

விடுதலைப்புலிகள் இருக்கின்ற பகுதிக்கு படையினர் செல்வார்களாயின் உண்மையான போரின் வடிவத்தை சந்திப்பரென்பது எனது கருத்து.

புலிகளின் பகுதிகளை அரச படைகள் ஊடறுத்துச் செல்லவில்லையென நான் கூறவில்லை. பூகோள ரீதியில் பார்க்கும் போது புலிகளின் பகுதிகளைப் படையினர் பெரிதாக ஊடறுத்து சென்றதாக கருதவில்லையென்றார்

http://swissmurasam.info/content/view/9010/26/

விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் படையினர் செல்லும் போதுதான் போரின் உண்மையான வடிவத்தை படையினர் எதிர்கொள்வரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.சொலமன் சூ சிறில் தெரிவித்துள்ளார்.

http://swissmurasam.info/content/view/9010/26/

:rolleyes::rolleyes::D

ஓம் பாருங்கோ முதலில படையினர் எங்க நிக்கினம் எண்டுறதை விட உங்களை யோசிக்கேக்குள்ள அழுகிறதா அல்லது கோதாரியை நினைச்சு சிரிக்கிறதா எண்டு விளண்டேலப் பாருங்கோ ! முதலில உங்கட புலுடாக்களை நிறுத்திற வழியை யோசியுங்கோ !

அது சரி பாருங்கோ ! அப்ப இந்த நாளும் உங்க சம்புரிலையும் வாகரையிலையும் மட்டக்களப்பிலயும் திருகோணமலையிலையும் ஆமிகாரன் போனது என்ன சிங்களவன்னர பிரதேசம் எண்டு நீங்களே சொல்லுறியள் போல ! நல்லாச் செய்யுறியள் தமிழ் தேசியத்திற்கு முண்டு கொடுக்கிற வேலையை செய்யுங்கோ ! உங்களை சொல்லி குற்றம் இல்லை பாருங்கோ உங்களை எல்லாம் பாராளுமன்ற உறுப்பினர் எண்டு தெரிவு செய்த சனத்தின்ர தலை வதி பாருங்கோ இப்பிடி உங்கட புலம்பலுகளை கேட்க வேணுமெண்டு !

அப்ப இந்த நாளும் மன்னாருக்கை என்ன கோதாரிக்கு 2000 இற்கும் மேற்பட்ட பொடியளை கொண்டு போய் பலி கூடுத்தவை எண்டு விளணடடேல பாருங்கோ ! அப்ப மன்னாரும் துணுக்காயும் மல்லாவியும் சிங்களவனின்ர புர்விக புமி எண்டே புலம்புறியள் !

ஆனால், அரசு இதுவரை கைப்பற்றிய பகுதிகளாகக் கூறப்படுபவை எங்களைப் பொறுத்த மட்டில் தேவையற்ற பகுதிகளாகும்.

:rolleyes:

உண்மை தான் இப்ப ஆமிக்காரன் புடிச்ச இடங்கள் உங்களுக்கு தேவையில்லாத இடங்கள் தான் உங்களுக்கும் கொழும்பில பாராளுமன்ற தொடர் மாடி வீடும் வெளிநாடும் தான் தேவை!

உப்பிடி தான் பாருங்கோ மன்னாரில முசலி பறி போகையுக்குள்ளையும் எங்கட ஆட்கள் புலம்பினவை உது பாருங்கோ மனிதாபிமதன பணி செய்யுற இடம் அதால பராவாயில்லை எண்டவை ஆனால் இண்டைக்கு மல்லாவியும் போட்டுது !

இப்ப இந்த நாளும் சிங்களவன்ர மல்லாவிய துணுக்காய மன்னரம பகுதியை இயக்கமே புடிச்சு வைச்சிருந்தது ?

சிங்களவனை மோடன் எண்டு புலம்பி இறுதியாக எங்கடையளுக்கும் முளையே கழண்டு போச்சு

......

அரசியல் கூழ் முட்டையள்.

நாளைக்கு போற இடத்துக்கும் ஏதாவது யோசிச்சு வையுங்கோ !

1. தேவையில்லதா இடம்

2.மனிதாபிமான பணி நடக்கிற இடம்

3.சிங்களவன்ர இடம்.

இதுகளை எல்லாம் தெரிஞ்ச சனத்தின்ர முளையை என்னவென்று சொல்ல !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு போற இடத்துக்கும் ஏதாவது யோசிச்சு வையுங்கோ !

1. தேவையில்லதா இடம்

2.மனிதாபிமான பணி நடக்கிற இடம்

3.சிங்களவன்ர இடம்.

இதுகளை எல்லாம் தெரிஞ்ச சனத்தின்ர முளையை என்னவென்று சொல்ல !

புதியவன் அண்ணா

இதற்க்கு போய் ஏன் ரென்சன் ஆகிறிங்கள்

ஒரு மனத்துடன் இருப்போம் .தமிழ் ஈழம் கிடைக்கும் என்று... காற்று தமிழன்ட பக்கம் விசும் அப்பேக்க எல்லாம் நல்ல மாரி நடக்கும்

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு போற இடத்துக்கும் ஏதாவது யோசிச்சு வையுங்கோ !

1. தேவையில்லதா இடம்

2.மனிதாபிமான பணி நடக்கிற இடம்

3.சிங்களவன்ர இடம்.

இதுகளை எல்லாம் தெரிஞ்ச சனத்தின்ர முளையை என்னவென்று சொல்ல !

தமிழ்க்கூட்டமைப்பு எம்.பிக்கள் மீது புதியவனுக்கு என்ன சிக்கலோ தெரியாது

எதுக்கெடுத்தாலும் போட்டுப்பிடிக்கிறார்

கொஞ்சம் அதிகம் புதியவன் எல்லோரும் வாயால் கதைக்கலாம்?????

ஆனால்?????

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்த நாளும் மன்னாருக்கை என்ன கோதாரிக்கு 2000 இற்கும் மேற்பட்ட பொடியளை கொண்டு போய் பலி கூடுத்தவை எண்டு விளணடடேல பாருங்கோ ! அப்ப மன்னாரும் துணுக்காயும் மல்லாவியும் சிங்களவனின்ர புர்விக புமி எண்டே புலம்புறியள் !

இந்தச் செய்தியை எங்கிருந்து பெற்றீர்கள் ?2000 போராளிகள் இறந்ததாக இலங்கை ராணுவம் கூட அறிக்கை விடவில்லையே ?!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இந்த நாளும் மன்னாருக்கை என்ன கோதாரிக்கு 2000 இற்கும் மேற்பட்ட பொடியளை கொண்டு போய் பலி கூடுத்தவை எண்டு விளணடடேல பாருங்கோ ! அப்ப மன்னாரும் துணுக்காயும் மல்லாவியும் சிங்களவனின்ர புர்விக புமி எண்டே புலம்புறியள் !

இந்தச் செய்தியை எங்கிருந்து பெற்றீர்கள் ?2000 போராளிகள் இறந்ததாக இலங்கை ராணுவம் கூட அறிக்கை விடவில்லையே ?!

அப்ப என்ன புதியவன் புழுகிறாரோ?? :rolleyes::rolleyes::D

புதியவன் அண்ணா

இதற்க்கு போய் ஏன் ரென்சன் ஆகிறிங்கள்

ஒரு மனத்துடன் இருப்போம் .தமிழ் ஈழம் கிடைக்கும் என்று... காற்று தமிழன்ட பக்கம் விசும் அப்பேக்க எல்லாம் நல்ல மாரி நடக்கும்

குட்டிபையன் !

நானும் இதையே சொல்லுகிறேன் நாம் தற்போதைய நிலையை கண்டு கலங்கிடவோ அல்லது வெறுத்திடவோ கூடாது பதிலாக இறுதியில் வெல்லப் போவது நாம் என்று நம்பிக்கை கொள்வதுடன் மற்றவர்களையும் நம்பிக்கை ஊட்ட வேண்டும் அது தான் தற்போதைய தேவைகளில் ஓன்றும் கூட .

ஆனால் தேவையற்ற வெறும் அறிக்கைகள் அல்லது சொல்லாடல்கள் நம்பிக்கை கொள்ளும் மக்களையும் சீண்டி பார்ப்பது போலவே இருக்கும் ..... ஏன் எனில ஏற்கனவே நொந்து போயுள்ள மக்களிற்கு இவ்வாறான அறிக்கைளக் எந்த விதத்திலும் நம்பிக்கை ஊட்டமாட்டது நிச்சயமாக இவ்வாறானவர்கள் மீது உள்ள நம்பிக்கை மதிப்பு அற்று போக வழி தான் உள்ளது.

ஆகவே தவளைகள் கத்தும் வரை கத்தட்டும பாவங்கள் அவர்களிற்கு கத்துவதை விட வேறு என்ன தெரியும் ??? ; ஏன் எனில் வெல்லப்போவது நாம் தான் .

தமிழ்க்கூட்டமைப்பு எம்.பிக்கள் மீது புதியவனுக்கு என்ன சிக்கலோ தெரியாது

எதுக்கெடுத்தாலும் போட்டுப்பிடிக்கிறார்

கொஞ்சம் அதிகம் புதியவன் எல்லோரும் வாயால் கதைக்கலாம்?????

ஆனால்?????

குகன் அண்ணன் !

நீங்கள் சொல்வது போல எனக்கும் சம்புர் வாகரை மட்டக்களப்பு மன்னார் துணுக்காய் மல்லாவி என்று நாங்கள் இடங்களை பறி குடுத்து சனமே வேதைனையின்ர உச்சத்தில் இருக்கும் போது இன்னும் விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டு பகுதியில் இராணுவம் நூழையவில்லை என்று பேட்டி கொடுக்கும் அதிமேதாவிகளுடன் என்னத்தை சிக்கல்பட் முடியும் பாருங்கோ ! அந்தளவுக்கு இருக்கு அவயின்ர அறிவு ! பிறகு என்னவென்று இந்த அரசியல் மேதாவிகளுடன் போட்டு பிடிக்க முடியும் ......

இறுதியாக சம்புர் வாகரை மட்டக்களப்பு மன்னார் துணுக்காய் மல்லாவி எண்ட இடங்கள் சிங்களவனி;ர புர்விக இடம் அதுக்கும் தமிழருக்கும் எந்த சம்பந்தமில்லை எண்ட மாதிரி எல்ல பேட்டி கூடுக்கிறது ! பிபிசி காரன் கேட்கிறான் எண்ட உடன வாயில வந்த கோதாரிகளை எல்லாம் அவிட்டு விடுகிறதே

இதைவிட எங்கட " பகலில வந்து அடியுங்களேன் பாப்பம் " புகழ் nஐயராஐ; பெர்ணாண்டோ பரவாயில்லை .

அப்ப என்ன புதியவன் புழுகிறாரோ?? :D:D:D

அப்ப என்ன புதியவன் புழுகிறாரோ??

.

:D:D:):D:D

சித்தன் லொள்ளு !

ஏதோ நான் லங்கா புவத்தில நிண்டு உதுறன் எண்டு நினைக்கிறாங்கள் சிலபேர்.

அப்ப இந்த நாளும் மன்னாருக்கை என்ன கோதாரிக்கு 2000 இற்கும் மேற்பட்ட பொடியளை கொண்டு போய் பலி கூடுத்தவை எண்டு விளணடடேல பாருங்கோ ! அப்ப மன்னாரும் துணுக்காயும் மல்லாவியும் சிங்களவனின்ர புர்விக புமி எண்டே புலம்புறியள் !

இந்தச் செய்தியை எங்கிருந்து பெற்றீர்கள் ?2000 போராளிகள் இறந்ததாக இலங்கை ராணுவம் கூட அறிக்கை விடவில்லையே ?!

:D

என்ன ரகு அண்ணன் !

நான் சொன்னதைப்பற்றி யோசிக்கறியள் அங்க என்னெண்டால் ஓரு மேதாவி மன்னாரும் துணுக்காயும் மல்லாவியும் தமிழரின் இடம் இல்லை என்று புலம்புறது தெரியவில்லை போல ,,,,,,,, லொள்ளு ,,,,,,

  • கருத்துக்கள உறவுகள்

குகன் அண்ணன் !

நீங்கள் சொல்வது போல எனக்கும் சம்புர் வாகரை மட்டக்களப்பு மன்னார் துணுக்காய் மல்லாவி என்று நாங்கள் இடங்களை பறி குடுத்து சனமே வேதைனையின்ர உச்சத்தில் இருக்கும் போது இன்னும் விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டு பகுதியில் இராணுவம் நூழையவில்லை என்று பேட்டி கொடுக்கும் அதிமேதாவிகளுடன் என்னத்தை சிக்கல்பட் முடியும் பாருங்கோ ! அந்தளவுக்கு இருக்கு அவயின்ர அறிவு ! பிறகு என்னவென்று இந்த அரசியல் மேதாவிகளுடன் போட்டு பிடிக்க முடியும் ......

இறுதியாக சம்புர் வாகரை மட்டக்களப்பு மன்னார் துணுக்காய் மல்லாவி எண்ட இடங்கள் சிங்களவனி;ர புர்விக இடம் அதுக்கும் தமிழருக்கும் எந்த சம்பந்தமில்லை எண்ட மாதிரி எல்ல பேட்டி கூடுக்கிறது ! பிபிசி காரன் கேட்கிறான் எண்ட உடன வாயில வந்த கோதாரிகளை எல்லாம் அவிட்டு விடுகிறதே

இதைவிட எங்கட " பகலில வந்து அடியுங்களேன் பாப்பம் " புகழ் nஐயராஐ; பெர்ணாண்டோ பரவாயில்லை .

ஆனால் உங்களது சேறுஅடித்தல்

பல வருடமாக தொடர்கிறது

இல்லையா????

ஏன்???

  • கருத்துக்கள உறவுகள்

:) புதியவன்,

அந்த தமிழ் உறுப்பினர் சொன்னதையெல்லாம் நான் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் நான் கேட்டது உண்மையிலேயே நாம் 2000 போராளிகளை மன்னாரில் இழந்தோமா என்பதுதான். அது உண்மையென்றால் புலிகள் சில இடங்களில் பின்வாங்கியதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது.

மற்றும்படி நீங்கள் சொல்லியதை கிண்டலடிக்கவில்லை.

Edited by ragunathan

ஆனால் உங்களது சேறுஅடித்தல்

பல வருடமாக தொடர்கிறது

இல்லையா????

ஏன்???

தவறான கருத்து ! குகன்! அவர்கள் மீது சேறு அடிக்க வேண்டிய எந்த தேவையும் எனக்கு இல்லை ஆனாலும் மோட்டுச் சிங்களவனின் கூத்தூட்டம் போல இல்லாமல் எமது பிரதிநிதிகள் சிறப்பானவர்களாக இருக்க வேண்டம் என்று எதிர் பார்ப்பது எந்த விதத்தில் தவறு என புரியவில்லை. ஆனாலும் கேவலம் என்னவெனில் அவர்களை தமது தலைகளில் இவ்வாறான அறிக்கைகள் முலம் சேற்றை அள்ளி இறைப்பது தான் ...........

:wub: புதியவன்,

அந்த தமிழ் உறுப்பினர் சொன்னதையெல்லாம் நான் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் நான் கேட்டது உண்மையிலேயே நாம் 2000 போராளிகளை மன்னாரில் இழந்தோமா என்பதுதான். அது உண்மையென்றால் புலிகள் சில இடங்களில் பின்வாங்கியதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது.

மற்றும்படி நீங்கள் சொல்லியதை கிண்டலடிக்கவில்லை.

:)

என்ன விடுற மாதிரி இல்லை போல சரி சரி ! 2000 பேர் எண்டு தனியே மன்னாரில் வீரச்சாவடைந்த போராளிகளை மட்டும் சொல்லவில்லை இது வரை நடந்தவைகளை சேர்த்து தான்

...... என்ன சரியோ !!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.