Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளினால் யுத்தக் கைதிகள் ஆக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சிறிலங்காப் படையினர்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

என்ன தேவன் சொல்லவாறீங்கள், ஊரில சனம் கதைக்கிறத தான் எழுதினேன்.

கொடுப்பதுவும், கொடுக்காததுவும் அது அவரது தனிபட்ட விடயம் மேலும் களத்திலே ஒருவரை விழித்து இப்படி எழுதுவது முறையில்லை அதுவும் கொடுக்கவில்லை என்பதை சொந்த அநுமானத்தில் வைத்து எழுதுவது மிகவும் மோசமானது. அதைதான் குறிப்பிட்டிருந்தென் அப்படி நீங்கள் பொருள் கொள்ளாமல் பொதுவுக்கு எழுதியதாக இருந்தால் உங்கள் பதிவு திருத்தப் படவேண்டும் வேறு ஒன்றும் இல்லை தவறு இருந்தால் மன்னிக்கவும்.

கொடுப்பதுவும், கொடுக்காததுவும் அது அவரது தனிபட்ட விடயம் மேலும் களத்திலே ஒருவரை விழித்து இப்படி எழுதுவது முறையில்லை அதுவும் கொடுக்கவில்லை என்பதை சொந்த அநுமானத்தில் வைத்து எழுதுவது மிகவும் மோசமானது. அதைதான் குறிப்பிட்டிருந்தென் அப்படி நீங்கள் பொருள் கொள்ளாமல் பொதுவுக்கு எழுதியதாக இருந்தால் உங்கள் பதிவு திருத்தப் படவேண்டும் வேறு ஒன்றும் இல்லை தவறு இருந்தால் மன்னிக்கவும்.

அது அவரவர் விருப்பம், நான் மறுக்கவில்லை. எல்லோரும் பங்களிப்பு செய்தால் நல்லாய் இருக்கும் என்ற ஒரு ஆத்ங்கம் தான். பொன்னி என்ற பெயரை எடுத்து விடுறன் :lol: . quote செய்த பின் திருத்தம் செய்யாக்கூடாது என்ற வாசித்த ஞாபகம்.

:lol: அரசாங்கத்தின்ர செய்தியை பிரச்சாரப்படுத்தவெண்டு இங்கையும் சிலர் திரியினம். இதனால் என்ன லாபமோ தெரியாது. எல்லாம் அவைக்குத்தான் வெளிச்சம் !

உப்பிடித்தான் இங்க சிட்னியிலும் ஒரு பிரபல தமிழ் வானொலியில நடுநிலமைப் பேர்வழி என்ற போர்வையில தங்கட வக்கிரங்களைக் கக்கிக் கொண்டிருக்கிறார் ஒருத்தர். தமிழ்நெட், புதினம் , பதிவு எண்டு தமிழ் ஊடகங்கள் இருக்கேக்க இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு விட்ட அறிக்கை, தேசிய பாதுகாப்பு ஊடக மைய்யம் விட்ட அறிக்கை எண்டு வாசித்துத் தள்ளுவினம். இது போதாது எண்டு ஆரையும் பேட்டி கண்டால் இடக்கு முடக்கான கேள்வி வேறு. இவ்வளவுக்கும் என்ன காரணம் எண்டு நினைக்கிறியள்? எல்லாம் பழைய பகை தானாம். அவர் முன்னாள் புளொட் உறுப்பினராம். தம்மை இயங்க விடாமல்(?!) செய்த புலிகளைப் பழிவாங்க வேணுமாம். அதுக்கு இங்க இருந்து தனது பிரச்சாரப் போரைத் தொடங்கியிருக்கிறாராம்.ஆனால் அவற்ற கஷ்ட்ட காலம், சனம் ஒருமாதிரி சுதாரிச்சுக்கொண்டு எழும்பியதால இப்ப கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்.

பாஸ்கரா??

  • கருத்துக்கள உறவுகள்

:lol: சிவகுமாரன்,

எப்படி இவ்வளவு சரியாகச் சொன்னீர்கள்? அவரேதான்.

அது அவரவர் விருப்பம், நான் மறுக்கவில்லை. எல்லோரும் பங்களிப்பு செய்தால் நல்லாய் இருக்கும் என்ற ஒரு ஆத்ங்கம் தான்.

"சொல்லாமல் செய்வோர் பெரியோர்" - குழந்தை பிள்ளைக்கும் குட்டி நாய்க்கும் இடம் கொடுத்தால் பிரச்சனை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

கொடுப்பதுவும், கொடுக்காததுவும் அது அவரது தனிபட்ட விடயம் மேலும் களத்திலே ஒருவரை விழித்து இப்படி எழுதுவது முறையில்லை அதுவும் கொடுக்கவில்லை என்பதை சொந்த அநுமானத்தில் வைத்து எழுதுவது மிகவும் மோசமானது. அதைதான் குறிப்பிட்டிருந்தென் அப்படி நீங்கள் பொருள் கொள்ளாமல் பொதுவுக்கு எழுதியதாக இருந்தால் உங்கள் பதிவு திருத்தப் படவேண்டும் வேறு ஒன்றும் இல்லை தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இது சரியல்ல

ஒரே கூட்டமே தொடர்ந்து உதவி தேய..........

ஒரு கூட்டம் இவர்களை நையாண்டி செய்தபடி முன்செல்ல...........???

இது சரியா.........???

பிரான்சில் வரிகட்டுவது அவரவர் விருப்பம் என்று சொல்வதில்லை

தமிழீழத்தில் மட் டும்........???? விரும்பினால் கொடுக்கலாம்???????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது சரியல்ல

ஒரே கூட்டமே தொடர்ந்து உதவி தேய..........

ஒரு கூட்டம் இவர்களை நையாண்டி செய்தபடி முன்செல்ல...........???

இது சரியா.........???

பிரான்சில் வரிகட்டுவது அவரவர் விருப்பம் என்று சொல்வதில்லை

தமிழீழத்தில் மட் டும்........???? விரும்பினால் கொடுக்கலாம்???????

புலியைப் பிடிக்காது என்று சொல்வோரில் பெரும்பான்மை தம் கொடைஉள்ளத்துக்கு அடுத்தவனால் கரிபூசுபடக்கூடாதே என்ற ஒரே நோக்கம்தான்.

கொள்கை பிடிக்காமையால்தான் அவர்கள் பணம் கொடுக்கவில்லை இதுதான் அவர்கள் சமன்பாடு.

விருப்பத்தில் உதவி செய்பவன் தானாய்ச் செய்வான் அப்படி அல்லாதவனை என்ன பாடு படுத்தியும் பயன் இல்லை!

தன் உணர்வுக்கு சமனாக அடுத்தவன் உணர்வுகளையும் மதிக்கின்றவர் கூட்டம் பெரும்பான்மையானதாக இருக்க வழி இல்லைத்தானே! எனவே மீதிப்பேரை கோவில்களில் தொண்டு செய்யவிடுங்கள் செய்வினை கடவுள் அருளாக மீளும் என்ற நம்பிக்கை இருப்பதனால் கோயில்கள் பிழைத்தன இல்லை என்றால் முதலில் அநாதையாபவை அவைதான்!

  • கருத்துக்கள உறவுகள்

புலியைப் பிடிக்காது என்று சொல்வோரில் பெரும்பான்மை தம் கொடைஉள்ளத்துக்கு அடுத்தவனால் கரிபூசுபடக்கூடாதே என்ற ஒரே நோக்கம்தான்.

கொள்கை பிடிக்காமையால்தான் அவர்கள் பணம் கொடுக்கவில்லை இதுதான் அவர்கள் சமன்பாடு.

என்ன சொல்ல வருகின்றீர்கள்

புரியவில்லை எனக்கு.....

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen: அரசாங்கத்தின்ர செய்தியை பிரச்சாரப்படுத்தவெண்டு இங்கையும் சிலர் திரியினம். இதனால் என்ன லாபமோ தெரியாது. எல்லாம் அவைக்குத்தான் வெளிச்சம் !

உப்பிடித்தான் இங்க சிட்னியிலும் ஒரு பிரபல தமிழ் வானொலியில நடுநிலமைப் பேர்வழி என்ற போர்வையில தங்கட வக்கிரங்களைக் கக்கிக் கொண்டிருக்கிறார் ஒருத்தர். தமிழ்நெட், புதினம் , பதிவு எண்டு தமிழ் ஊடகங்கள் இருக்கேக்க இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு விட்ட அறிக்கை, தேசிய பாதுகாப்பு ஊடக மைய்யம் விட்ட அறிக்கை எண்டு வாசித்துத் தள்ளுவினம். இது போதாது எண்டு ஆரையும் பேட்டி கண்டால் இடக்கு முடக்கான கேள்வி வேறு. இவ்வளவுக்கும் என்ன காரணம் எண்டு நினைக்கிறியள்? எல்லாம் பழைய பகை தானாம். அவர் முன்னாள் புளொட் உறுப்பினராம். தம்மை இயங்க விடாமல்(?!) செய்த புலிகளைப் பழிவாங்க வேணுமாம். அதுக்கு இங்க இருந்து தனது பிரச்சாரப் போரைத் தொடங்கியிருக்கிறாராம்.ஆனால் அவற்ற கஷ்ட்ட காலம், சனம் ஒருமாதிரி சுதாரிச்சுக்கொண்டு எழும்பியதால இப்ப கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்.

பாஸ்கரா??

நீங்க எல்லாரும் இப்படி சொல்லுறியள் ஆனால் சிட்னியில மேடைகளிள அவரை தான் காண கூடியதாக இருக்கிறது கவிதை,கட்டுரை,எழுத்தாளர் விழா அவர் தான் மேடையில நிற்கிற மாதிரி தெரியுது.

சிட்னி டமிழ்ஸிட்ட அவருக்கு ஒரு செல்வாக்கு இருக்கு தானே பிறகென்ன. :unsure:

கவிதையால் உள்ளகுமுறல்களை வெளியிடுபவர்கள் எல்லாம் போராட்டத்திற்கு 10 டொலர் கொடுப்பார்களா என்று சந்தேகம் தான், எல்லாம் கவிதை மட்டும்.

"சொல்லாமல் செய்வோர் பெரியோர்" - குழந்தை பிள்ளைக்கும் குட்டி நாய்க்கும் இடம் கொடுத்தால் பிரச்சனை தான்.

சா..அந்தியன் பட விக்ரம் பிச்சை வாங்கனும்..என்னால முடியல்ல :( ..எப்படி இப்படி எல்லாம்..ம்.. :lol::rolleyes:

அப்ப நான் வரட்டா!!

சா..அந்தியன் பட விக்ரம் பிச்சை வாங்கனும்..என்னால முடியல்ல :lol: ..எப்படி இப்படி எல்லாம்..ம்..)

இருக்காத பின்ன, கதை, திரைக்கதை, இயக்கம் எல்லாம் நான் தானே!

மருமோளுக்கு தாய் மாமன்ர குணம் தெரியேல்லை....அக்கா சொன்னாவா அப்பவும் இடம் கொடுக்காதை என்று....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.