Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா படையினருக்காக ராடர்களை இயக்கும் இந்தியாவின் "பாரத்" தொழில்நுட்பவியல் நிறுவனம்

Featured Replies

சிறிலங்கா படையினருக்காக ராடர்களை இயக்கும் இந்தியாவின் "பாரத்" தொழில்நுட்பவியல் நிறுவனம்

[வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2008, 09:11 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

இந்தியாவில் உள்ள "பாரத்" தொழில்நுட்பவியல் நிறுவனமே சிறிலங்கா படைத்தரப்புக்கான ராடர் கருவிகளை இயக்கும் பொறியியல் தொழில்நுட்பவியலாளர்களை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய மற்றும் சிறிலங்கா அரசாங்கங்கள் இணங்கிக்கொண்டதற்கு அமைவாக குறித்த இந்த நிறுவனம் பொறியியல் தொழில்நுட்பவியலாளர்களை வழங்கி வருகின்றது என்று கொழும்பில் உள்ள இந்திய துதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரத்துடன் செயற்பட்டு வரும் "பாரத்" தொழில்நுட்ப நிறுவனம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறிலங்கா படைத்தரப்புக்கு தேவையான பொறியியல் தொழில்நுட்பவியலாளர்களை அவ்வப்போது அனுப்பி வருகின்றது.

திறனாய்வு செய்து ராடர்களை இயக்கக்கூடிய பொறியியல் தொழில்நுட்பவியலாளர்கள் 265 பேர் இதுவரை இந்த நிறுவனத்தினால் சிறிலங்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

விடயத்தின் முக்கியத்தை திசை திருப்பும் இதுபோன்ற செய்திகள் என்ன சொன்னாலும் புலிகளின் வவுனியா தாக்குதலில் இறந்த அல்லது காயமடைந்த இந்த இந்தியர்கள் சிறிலங்காவின் தமிழின அழிப்புப் போருக்கு பலவழிகளில் உதவும் இந்திய இராணுவப் படையின் ஊழியர்கள்தான் என்ற கருத்தில் மாற்றமில்லை. தமிழ் இனத்துக்கெதிராக எவன்சரி ஒரு துரும்பை அசைத்தாலும் அவன் அழிக்கப்படவேண்டியவன். இதில் இந்தியன் அமெரிக்கன் என்ற பாகுபாட்டுக்கே இடமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் இனத்துக்கெதிராக எவன்சரி ஒரு துரும்பை அசைத்தாலும் அவன் அழிக்கப்படவேண்டியவன். இதில் இந்தியன் அமெரிக்கன் என்ற பாகுபாட்டுக்கே இடமில்லை.

இந்த கருத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும் அப்பொழுது தெரியும் தமிழன் யார் என்று. எல்லா நாடுகளிம் தமிழன் ஒன்றுக்கும் வக்கில்லாதவன் என்று நினைத்துதான் தங்களது அரசியல் வேலைகளை முன்னெடுக்கின்றன ஆனால் அவற்றின் விளைவுகளுக்கு உதாரனங்கள் முன்னரும் நிகழ்த்தி காட்டப்பட்டவை மீண்டும் அப்படியானவைகளை நிகழ்த்தாமல் இருக்க உலகம் எங்களை விட்டுவைக்குமா :lol: ?

இன்று காந்திபிறந்த தேசம் கண்மூடி நடக்கின்றது பாரதத்தின் நீதி பட்டுப்போய் இருக்கின்றது தமிழினத்தை அழிப்பதற்கு முன்நின்று செயற்படுகின்றது

பாரததேசமே நாங்களும் மனிதர்கள் எங்களுக்கும் சுதந்திரம் உண்டு எங்களுக்கும் விருப்புக்கள் வெறுப்புக்கள் உண்டு எமக்கு ஸ்ரீலங்காவின் நிலப்பரப்புக்களிலும் வளங்களிலும் உரிமை உண்டு இறுதியாக எம்மிடம் வீரமும் பகைவனை அழிக்க அஞ்சாத நெஞ்சமும் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள் .

Edited by suppannai

  • கருத்துக்கள உறவுகள்

எதிரிக்கு நண்பன் எதிரி. இந்தப் பாரத் தொழிநுட்ப நிறுவனத்தின் வாத்தக நடவடிக்கைகள் அனைத்தையும் இலங்கையில் செயற்பட விடாமல் முடக்கவேண்டும். அவர்களது எல்லாவகையான வர்த்தக நிறுவனங்களுக்கும் அழிவும் சேதமுமேற்படக் கூடிய வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

காசு சம்பாதிகக வெளிக்கிட்டுக் கச்சையுமில்லாமல் ஓடும் நிலைக்கு அவர்களை உட்படுத்த வேண்டும். எம்மை அழிக்க வந்துள்ள பாரத் தொழில்; நுட்ப நிறுவனத்தின் ஏனைய வங்கிக் கிளைகள் உட்பட்ட அனைத்து நிறுவனங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகப் பணத்தைக் கொட்டி இறுதியில் அந்நிறுவனம் ஓட்டாண்டியாகும் நிலைக்கு அதனைக் கொண்டுவரவேண்டும்.

"எரிதழல் கொண்டுவா தம்பி இனிப் பொறுப்பதில்லை"

Edited by karu

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும் அப்பொழுது தெரியும் தமிழன் யார் என்று. எல்லா நாடுகளிம் தமிழன் ஒன்றுக்கும் வக்கில்லாதவன் என்று நினைத்துதான் தங்களது அரசியல் வேலைகளை முன்னெடுக்கின்றன ஆனால் அவற்றின் விளைவுகளுக்கு உதாரனங்கள் முன்னரும் நிகழ்த்தி காட்டப்பட்டவை மீண்டும் அப்படியானவைகளை நிகழ்த்தாமல் இருக்க உலகம் எங்களை விட்டுவைக்குமா :lol: ?

இன்று காந்திபிறந்த தேசம் கண்மூடி நடக்கின்றது பாரதத்தின் நீதி பட்டுப்போய் இருக்கின்றது தமிழினத்தை அழிப்பதற்கு முன்நின்று செயற்படுகின்றது

பாரததேசமே நாங்களும் மனிதர்கள் எங்களுக்கும் சுதந்திரம் உண்டு எங்களுக்கும் விருப்புக்கள் வெறுப்புக்கள் உண்டு எமக்கு ஸ்ரீலங்காவின் நிலப்பரப்புக்களிலும் வளங்களிலும் உரிமை உண்டு இறுதியாக எம்மிடம் வீரமும் பகைவனை அழிக்க அஞ்சாத நெஞ்சமும் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள் .

சுப்பண்ணா

இது என்ன

அமைதி...அமைதி....அமைதி..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணா

இது என்ன

அமைதி...அமைதி....அமைதி..

தேவையான அளவு அமைதி காத்துவிட்டோம் குகதாசன் ஆனால் எமக்கு கிடைத்தது என்ன ? எல்லோரும் வெளியில் ஒரு முகம் உள்ளுக்குள் இன்னொரு முகம். இனிமல் நாம் பொறுமை காப்பதில் அர்த்தமில்லை குகதாசன். இனிமல் அவர்களது அரசியல் வேலைகளை நாமும் தொடங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.இது மிகவும் வேதனைக்குரியது ஆனால் இந்த முடிவை எடுக்கவைத்தவர்களே அவர்கள்தானே

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக

நமக்குள் ஒன்றுபடுவோம்

ஒரு கருத்துக்குள் நாம் வருவோம்

எதிரியே எமை இணைக்கும் வேலையை செய்கிறான்

கெட்டதில்கூட நன்மையுண்டாக்குவோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.