Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புறக்கணிப்பு போராட்டம் 2008

Featured Replies

செய்தி: "இலங்கைத் தமிழர்களுக்காக நாங்கள் ஏன் உண்ணாவிரதம் இருக்கவேண்டும்? அஜித் அர்ஜன் கேள்வி - புலம்பெயர்ந்த தமிழ் இரசிகர்கள் கொதிப்பு"

அவசரப்படாதீர்கள், தாங்கள் அப்படி சொல்லவில்லையாம். இது ஜங்கரனுக்கு எதிரான சதியாம். நாளை அவர்கள் பத்திரிகைக்காரரை சந்திக்கிறார்களாம்.

இது கனடிய தமிழ் வானொலியில் கேட்டது

தீவான்.

யாழ் கள வாசகர்களே! கள உறவுகளே..

சிந்திச்சு செயற்படுங்கள்...

யாழ் இணையத்தில் அண்மையில் மோசமான முறையில் செய்திகள் திருட்டுத்தனமாக ஒட்டப்பட்டு வருகின்றது. பல இணைய ஊடகங்கள் அனுபவமற்ற, ஆங்கில அறிவு அற்ற, சிந்திக்கத்தெரியாத கிறுக்கர்களால் நடாத்தப்படுகின்றன. கருத்து எழுதுபவர்கள் அனைவரும் யாரோ சொன்னதை கேட்டதன் அடிப்படையிலேயே எழுதுகின்றார்கள். ஒன்றையும் ஒருவரும் நேரடியாக பார்ப்பதும் இல்லை. இதனால் ஊடகங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.

எதையும் ஆர, அமற யோசிச்சு முடிவு எடுங்கள். எழுந்தமான முறையில, நன்கு திட்டமிடப்படாது, மற்றவர்களுடன் கலந்து ஆலோசிக்காது எடுக்கப்படும் போராட்டங்கள் எங்களைத்தான் கோமாளிகளாக குறிகாட்டும்.

தூங்கி வழிகின்ற யாழ் கள நிருவாகம் எப்போது துயில் எழப்போகின்றது? திருட்டு வெட்டு ஒட்டல் மன்னர்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்கு வாசகர்களுக்கு போதை ஏற்படுத்திக்கொண்டு இருக்கப்போகின்றார்கள்?

sheepry4.jpg

  • தொடங்கியவர்

ஆங்கிலத்தில் இடம் பெறும் இந்த பதிவை கள நிர்வாகம் அனுமதிக்குமா?

Friday, October 24, 2008

‘Number game does not matter’

With his big film Aegan – The Man releasing on Saturday, October 25, a composed Ajith talks about his career and fatherhood.

We hear that you play a college guy in Aegan, and you have mocked yourself in several places.

Aegan is an action film laced with humour. I have played a college student and the script demanded a lighter note. I have ridiculed myself in those college portions and they are meant to be like that. You won’t be able to control your laughter when you watch them. I feel that’s the way I have contributed to the film.

Is it true that the villain’s name in the film was Joseph Chinnappa and that you requested director Raju Sundaram to change the name to avoid clash between your fans?

Absolutely true! Though I do not want to elaborate on this matter, all I want to say is that I do not want to hurt anyone’s sentiments.

Of late you are working with new directors. How did you select Raju Sundaram for Aegan?

I have known Raju from a long time. We have grown in our respective careers at the same time. My primary concern is to work with anyone who is on a similar wavelength. Raju and I vibe very well. Also his sense of humour, enthusiasm and energy made us good friends.

Differentiate between Ajith as an actor and as a fan.

I idolize Ayrton Senna who was three times Formula 1 world champion. He is no more. He died on my birthday in 1994. I am not his fan just because he was a racer, but because I adore his personality. I have been influenced by many of his interviews. He was very philosophical for his age.

How has fatherhood impacted your life?

I am spending more time with the family. The blessing in disguise is that I have learnt to space my work — balancing between family and work. I have had my share of growing — the learning curves. I have had good and bad times. My daughter Anoushka is no exception. She will also have ups and downs. My wife and I are conscious about the fact that irrespective of her activities, we will always give her the moral support to make sure that she grows up as a responsible person.

Which are the films that are close to your heart?

Vaali, Mugavari, Villain, Citizen, Varalaaru, Kireedam and Billa. Needless to say that Amarkalam is the icing on the cake. It was where I met my better-half and I couldn’t ask for a better soulmate than Shalini.

Do you believe in the number game?

Age has brought about a lot of change in me. I see life in a different perspective today. I strongly feel that there is more to life than just films. So the number game does not matter.

Are you participating in the fast for Sri Lankan Tamils on November 1 ?

My heart goes for all the Tamils in Sri Lanka who are subjected to terror.

http://www.deccan.com/chennaichronicle/Che...Description.asp

Living for the moment

In an exclusive interview, Ultimate Star Ajith opens up to CT on Aegan and matters close to his heart…

SRINIVASA RAMANUJAM

You would think that the concept of the six-pack is a youngster’s craze, with Vishal and Surya being the latest ones to flaunt it. After doing 48 different films and being showered with oodles of adulation and criticism, Ajith is still very excited when you mention this new trend. “It’s no joke,” he points out. “It requires a lot of dedication and I’m happy that these actors have done that.” But will he ever flaunt it all and work towards such a body, keeping in mind the injuries he’s undergone while racing? “Despite my spinal injuries, if the script demands it, I will surely work towards it. I know I can do it.”

Confidence is perhaps Ajith Kumar’s middle name and it has, over the years, developed into a certain maturity that steers the system into the practical realms of life.

His Aegan is due to hit the screens this Diwali and the Ultimate Star is as confident as ever. “Aegan is an actioncomedy film. Many people might have wondered why I look overweight. It was intentional and the director wanted that l o o k . When you w at ch the film you will understand that the role requires the extra pounds.”

Does it bother him that his last two films — Aegan and Billa — are both remakes? “There is a market for remakes. Beyond that, it’s up to the audience to decide,” he says.

When it comes to people watching the film, it’s his tremendous fan base which has made him an actor to reckon with. “I owe everything to my fans. They have always been my motivating factor,” he says.

While there has been overwhelming support on one side, there have also been groups trying to put him down. How does he deal with criticism? “There are two kinds of criticism — constructive and criticism for the sake of it. I’m open to constructive criticism and work on aspects that need improvement. But when it comes to the latter, I just ignore it.”

His wife, Shalini has always been by his side even as he waded through criticism and accolades. It’s been quite sometime since their Amarkalam tryst happened — does he still remember those lost-in-love days? “Love, actually every relationship, is like a plant. You need to water it and take care of it regularly. Relationships, like plants, need to be nourished.”

What about reports, in many sections of the media, about Billa 2 and Soundarya’s Ocher Studios being a major part of it? “I wouldn’t think about crossing a bridge till I get to it,” he says. So, what’s his motto in life? “Live for the moment,” he states, almost like a typical punch dialogue, “If you want to do something, ‘now’ is the best time to do it!”

FORTHCOMING PROJECT

Gautham Menon will be

directing my next film and it will be an action-packed movie. I’m glad that he has said that he will keep in mind my fans’ expectations. I need to lose almost 25 kilos for my look in the film. I’m currently working on my look

ON THE SRI LANKAN ISSUE

I’m an Indian citizen and believe that our leaders are very informed and knowledgeable. I trust them to find a proper solution to the issue. My heart goes out to all the people who are being subjected to terror everywhere in the world

http://epaper.timesofindia.com/Daily/skins...W=1224906793640

முரளி

எனக்கு ஆங்கிலம் தெரியாது கொஞ்சம் மொழி பெயர்த்து எழுதினீர்கள் என்றால் என் போன்றோருக்கு மிகப் பெரும் உதவியாக இருக்கும்.நீங்களும் ஆங்கிரத்திலேயே இணைத்தால் மற்றவர்களுக்கு(என்னுடன் சேர்த்து) செய்தி எட்டப்படுவது கடினமாகத்தான் இருக்கும்.குறைந்தது என்ன சொல்லி இருக்கின்றார்கள் என்ற சுருக்கத்தையாவது அறியத்தாருங்கள்

  • தொடங்கியவர்

வணக்கம் தீபன்,

நான் உங்களை யாரையும் கொச்சைப்படுத்தவோ அல்லது ஆங்கில அறிவு இல்லாதவர்கள் என்று குத்திக்காட்டவோ இப்படி எழுதவில்லை. ஊடகவியலாளர்கள் என்றால் கொஞ்சம் பொறுப்பு உணர்வு வேண்டும். பிழையான தகவல்கள் தேவையில்லாத பிரச்சனைகளிற்கு வழிகோலும்.

நான் ஒரு உதாரணம் சொல்கின்றேன். இது காதுவழி கேட்ட கதை. மெய்ப்பொருள் காண்பது உங்களைப் பொறுத்தது.

மகாத்மா காந்தி அவர்கள் கொல்லப்பட்ட செய்தி இந்திய மக்களுக்கு உடனடியாக தெரியவில்லை. அவரது இறந்த செய்தியை எப்படி வெளிவிடலாம் என்று ஊடகத்தினர் ஆராய்ந்து தலைப்புச் செய்தியாக "மகாத்மா காந்தி அவர்கள் ஒரு இந்துவினால் கொல்லப்பட்டார்." என்று ஊடகங்களில் எழுதச்சொன்னார்கள். சும்மா மகாத்மா காந்தி இறந்தார் என்று சொன்னால் அவர் முஸ்லீம்கள் மூலம் கொல்லப்பட்டு இருக்கக்கூடும் என்றும் இதனால் கலம்பகம் வராலாம் என்றும் பயந்தார்கள். இதனால் அப்படி இந்து மூலம் என்று எழுதினார்கள்..

அதாவது இது ஊடகங்கள் எப்படி பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணம். ஆனால் இப்போது நிலமை தலைகீழ்...

சுருக்கமாக:

Are you participating in the fast for Sri Lankan Tamils on November 1 ?

My heart goes for all the Tamils in Sri Lanka who are subjected to terror.

நீங்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்கின்றீர்களா என்று கேட்டதற்கு எனது நினைவுகள் எல்லாம் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் நோக்கி செல்கின்றன எண்டு சொல்கின்றார். அவர் இதில எந்தப் பயங்கரவாதம் எண்டோ இல்லாட்டிக்கு யார் பயங்கரவாதிகள் எண்டோ சொல்ல இல்ல. இதில தான் உண்ணாவிரதத்தில கலந்துகொள்வனா இல்லையா என்று கூறவில்லை. அதாவது பொதுப்படையாக இலங்கை தமிழர்கள்பால் தனது அனுதாபத்தை தெரிவித்து இருக்கின்றார்.

மேலே கூறிய ஆங்கில வெட்டி ஒட்டல் கூட எங்கிருந்தோ பெறப்பட்டது. நாங்கள் தான் மெய்ப்பொருள் காண வேண்டும். காதுவழி கேட்ட செய்திகளின் அடிப்படையில பெரிய பெரிய முடிவுகளை மற்றவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் எடுக்கலாமா? ஊடகவியலாளர்கள் பொறுப்புடன் செயற்படவேண்டாமா?

நாங்கள் எமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி சிந்திச்சு செயற்பட வேண்டும். அறிவு முன்னாலையும், உணர்ச்சி பின்னாலையும் போகவேணும். இல்லாட்டிக்கு கடைசியில கோமாளிகள் எண்டு பெயர் வாங்க வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:( முரளி அண்ணாக்கு அஜித் படம் என்ற உயிர் போல! :)

இவர் ஏன் பயங்கரவாதம் என்ற சொல் பாவித்துள்ளார் இந்த இடத்தில. உண்ணாவிரதம் மக்களுக்காக அழைப்பு விடுக்கப்பட்டது.இவர் குறிப்பிடாது விட்டது கூட அவரது பிழை தானே முரளி? இவர் நேரடியாக பதில் கொடுக்காமல் விட்டது கூட இந்த பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம்.இது யாருடைய பிழை?

இரண்டாவது அவர் ஏன் சுத்தி வந்து மூக்கை தொடுகின்றார்?

நீங்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்கின்றீர்களா என்று கேட்டதற்கு ?

பதில் ஆமா, இல்லையா என்று இருக்கவேண்டுமே தவிர முடிவாக எதையுமே சொல்லவில்லை.

முரளி இவர் ஏன் இந்தளவுக்கு சுத்துறார்.

  • தொடங்கியவர்

:( முரளி அண்ணாக்கு அஜித் படம் என்ற உயிர் போல! :)

நான் கடைசியா தமிழ்ப்படம் பார்த்து இப்ப ஒரு மூண்டு மாதத்துக்கு மேல இருக்கும். அதுவும் எங்கையோ யாரோ வீட்ட போன இடத்தில. நான் ஒன்லைனில படம் பார்த்து ஒண்டு அரை வருசத்துக்கு மேல இருக்கும். வீட்டில படம் பார்த்து ரெண்டு வருசத்துக்கு மேல இருக்கும். தியட்டரில பார்த்து மூண்டு வருசத்துக்கு மேல. கடைசியா பாட்டு கேட்டு ரெண்டு கிழமைக்கு மேல இருக்கும். உங்களுண்ட ஹீரோவிண்ட அடுத்தபடம் பார்க்கேக்க கூப்பிடுங்கோ உங்களோட வாறன்.

தவறான கருத்துக்களை சுட்டிக்காட்டும்போது இப்படித்தான் ஆக்களை மடக்குகின்றீர்கள்.

முரளி எனக்கு பதிலளிக்கவில்லை?கட்டாயம் ஒன்றும் இல்லை நண்பனாக பதில் சொல்லுங்கள்.

நான் கடைசியா தமிழ்ப்படம் பார்த்து இப்ப ஒரு மூண்டு மாதத்துக்கு மேல இருக்கும். அதுவும் எங்கையோ யாரோ வீட்ட போன இடத்தில. நான் ஒன்லைனில படம் பார்த்து ஒண்டு அரை வருசத்துக்கு மேல இருக்கும். வீட்டில படம் பார்த்து ரெண்டு வருசத்துக்கு மேல இருக்கும். தியட்டரில பார்த்து மூண்டு வருசத்துக்கு மேல. கடைசியா பாட்டு கேட்டு ரெண்டு கிழமைக்கு மேல இருக்கும். உங்களுண்ட ஹீரோவிண்ட அடுத்தபடம் பார்க்கேக்க கூப்பிடுங்கோ உங்களோட வாறன்.

தவறான கருத்துக்களை சுட்டிக்காட்டும்போது இப்படித்தான் ஆக்களை மடக்குகின்றீர்கள்.

ஆமாம் உங்களுக்கு படம் தயாரிக்கிறதுக்குதான் நேரம் இருக்கின்றது. இங்கு செம்மாறி ஆடுகள்தான் இருக்கின்றன. உங்களுக்கு இங்கு என்ன வேலை?

இரும்படிக்கிற இடத்திலை ஈ க்கு என்ன வேலை?

நீங்கள் அதி மேதாவியாக காட்டிக் கொள்வதற்காக மற்றவர்களை கீழ்ப்படுத்த வேண்டாம்.

  • தொடங்கியவர்

முரளி எனக்கு பதிலளிக்கவில்லை?கட்டாயம் ஒன்றும் இல்லை நண்பனாக பதில் சொல்லுங்கள்.

தீபன், நீங்கள் கேட்ட கருத்துக்கள் நியாயமானவை. இதற்கு ரகுநாதன் என்று நினைக்கின்றேன். நல்ல ஒரு பதில் கூறி இருந்தார். சினிமா நடிகர்களை இவ்வளவு காலமும் தமிழ் மக்கள் நம்பியா இருந்தார்கள்? அஜித் மீது நம்பிக்கை வைத்தது யார் பிழை? அஜித் சொல்லி இருந்தாரா தான் தாயக போராட்டத்துக்கு ஆதரவு தாறன் நீங்கள் எண்ட படங்கள பாருங்கோ எண்டு?

ஆமாம் உங்களுக்கு படம் தயாரிக்கிறதுக்குதான் நேரம் இருக்கின்றது. இங்கு செம்மாறி ஆடுகள்தான் இருக்கின்றன. உங்களுக்கு இங்கு என்ன வேலை?

இரும்படிக்கிற இடத்திலை ஈ க்கு என்ன வேலை?

நீங்கள் அதி மேதாவியாக காட்டிக் கொள்வதற்காக மற்றவர்களை கீழ்ப்படுத்த வேண்டாம்.

உங்களுக்கு என்ன பிரச்சனை? யாழ் கள நிருவாகம் இப்ப உங்கட கையிலையோ இருக்கிது? சுயமாக சிந்திக்கக்கூடியவர்கள் எனது கருத்துக்களை விளங்கிக்கொள்வார்கள். உங்களைப்போன்ற கிளுகிளுப்புக்கள் யாழில முகக்குறிகளை போட்டு விளையாடிக்கொண்டு இருக்க வேண்டியதுதான். முகக்குறி போட்டு விளையாடவும் ஊதுகுழலுக்கும்தான் நீங்கள் லாயக்கு.

முரளி நீங்கள் மற்றும் குகன் சொல்வது சரி தான்.அதனால் நானும் ஒன்றை சொல்கின்Nறுன்.நமக்கிடையே எத்தனை மாற்று கருத்து இருக்கும் போது நாம் மற்றவர்களிடம் குறை சொல்லதேவை இல்லை.

நமக்கிடையே மாற்றுகருத்து (ஆயுத குழுக்கள்)இல்லாமல் ஒற்றுமையாக இருந்தால் எப்பவோ ஈழம் கிடைத்திருக்கும்.ஆனால் இந்த மாற்று கருத்துடையவர்களாக ஆக்கியது ஈழம் அமைய கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் எதிரிகளும் (சிங்களம்) பிராந்திய கனவு காணும் நாடுகளும் தானே நேரடியாக என்னால் பிரபாகரன் மீது மட்டும் குற்றம் சுமத்துவது முட்டாள்களாகவும் சுமத்துபவர் வரலாறு தெரியாதவராகவும் நான் நான் நினைப்பதுண்டு.

நடிகரின் செயலை சொல்ல வேண்டுமானால் அவர் பிறவியிலேயே தமிழர் இல்லை என்றால் நாம் எதுவும் செய்ய முடியாது.ஆனால் அவருடைய தொழில் தமிழர்கள் சார்ந்து உள்ளது.அவர் ஒன்றும் தனிப்பட்ட தொழில் செய்யவில்லை.அவருக்கு பணம் கிடைப்பதே நேரடியாக தமிழர்களின் மூலமாக என்று கூட சொல்லவாம்.அத்தோடு தமிழ் திரையுலகத்தினரே அழைப்பு விடுத்துள்ள நிலையில் வேறு இனத்தவர்கள் மட்டும் வராவிட்டால் நாம் அவர்களை என்ற என்று நினைப்பது?

ஆனால் மேலும் அவ்வாறு தொடராமல் இருக்க நாம் ஒரு தடவை எதிர்ப்பை காட்டினால் நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

உதாரணம் ரஜனி.மன்னிப்பு கேட்ட பின்பே அவருடைய படத்தை கர்ணாகடத்தில் திரையிட்டார்கள்.அவர்களுக்கு இருக்கும் தகுதி தமிழர்களுக்கு இல்லையா?அத்தோடு இந்த திரையுலகம் என்பது இலகுவாக மக்களை சென்றடைய கூடிய பாதையும் கூட?

அஜித் மீது நம்பிக்கை வைத்தது யார் பிழை? அஜித் சொல்லி இருந்தாரா தான் தாயக போராட்டத்துக்கு ஆதரவு தாறன் நீங்கள் எண்ட படங்கள பாருங்கோ எண்டு?

இது நல்ல பதில். இதைத்தான் அஜித்தின் இந்தப் பதில்களும் சொல்லுது.

ON THE SRI LANKAN ISSUE

I’m an Indian citizen and believe that our leaders are very informed and knowledgeable. I trust them to find a proper solution to the issue. My heart goes out to all the people who are being subjected to terror everywhere in the world

http://epaper.timesofindia.com/Daily/skins...W=1224906793640

எனது மொழிபெயர்ப்பு

நான் ஒரு இந்தியக் குடிமகன். எமது தலைவர்கள் விடையங்களைப்பற்றி நன்றா அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் பிரச்சனைக்கு ஒரு சரியான தீர்வை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். எனது இதயம் உலகில் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும் எல்லா மக்களோடும்.

Are you participating in the fast for Sri Lankan Tamils on November 1 ?

My heart goes for all the Tamils in Sri Lanka who are subjected to terror.

http://www.deccan.com/chennaichronicle/Che...Description.asp

எனது மொழிபெயர்ப்பு

நீங்கள் இலங்கைத் தமிழர்களிற்கான உணாவிரதத்தில் பங்குபற்றுகிறீர்களா?

எனது இதயம் இலங்கையில் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும் எல்லாத் தமிழர்களோடும்.

--------------

வன்னியின் அவலங்கள் பற்றி ஏனை நடிகர்களுக்கு கிடைத்த தகவல்கள் அஜித்துக்கு கிடைக்கவில்லை என்று சொல்ல முடியாது. அப்படி இருந்தும் ஏன் இப்படி மழுப்பலாக பதில் சொல்கிறார் என்பதை புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் அஜித் ரசிகர்கள் சிந்திக்க வேண்டும்.

எல்லோரும் தமது பழக்கவழக்கங்களில் (அது பொழுது போக்காக இருந்தால் என்ன சமயமாக இருந்தால் என்ன) தமது பொருளாதார வளத்தை செலவிடப்படுகிறார்கள்.

அவ்வாறு செலவிடப்படும் பொருளாதாரம் யாரைப் பலப்படுத்துகிறது எமது தேசிய நலன்கள் பற்றி அவ்வாறு நன்மையடைபவர்களது நிலைப்பாடு என்ன என்பவை பற்றி அறிந்து கொள்ளுவது அவசியம்.

எமது சமூகத்தில் அவற்றிற்கான விவாதங்களை தூண்டுவதற்கான முயற்சியை ஊடகங்கள் பொறுப்போடு செய்ய வேண்டும்.

இந்திய சினிமாவினே அஜித்தின் ரசிகளே அல்லாதவர்களுக்கு அஜித் இப்படி மழுப்பலாக பதில் சொன்னது பெரியவிடையமில்லை. ஆனால் அஜித்தின் ரசிகர்களிற்கு அது தெரிந்து கொள்ள வேண்டிய விடையம். புறக்கணிப்பை கேட்பதும் அவர்களை நோக்கித்தான்.

முரளி அண்ணாக்கு அஜித் படம் என்ற உயிர் போல!

ஆமாம் உங்களுக்கு படம் தயாரிக்கிறதுக்குதான் நேரம் இருக்கின்றது.

இரும்படிக்கிற இடத்திலை ஈ க்கு என்ன வேலை?

நன்கு அவதாணிக்கக் கூடிய விடையம் என்னவெனில் இங்கு கருத்தெழுதிய திலீபனை தவிர, எனையவர்கள் எவரும் கூறப்பட்ட கருத்திற்கு எந்த பதிலையும் தரவில்லை.

மறாக கருத்தெழுதியவரை தனிப்பட்ட முறையில் தாக்கி தங்கள் தவறான அல்லது விசமத்தனமான செயற்பாட்டை நியாயப்படுத்த முனைகின்றனர்.

ஏற்கனவே குரல்கொடுத்தவர்களின் குரல்வளைகள் ஒவ்வொன்றாக நசுக்கப்பட்டு, ஈழழத்தமிழர் ஆதரவு எழுச்சியின் மீது ஒருவித பயமேகம் சூழ்ந்து கொண்டிருக்கின்ற போது, எதிர்வரும் நாட்களில் குரல் கொடுக்கவுள்ள நடிகர்களை பகைத்துக் கொள்வது தேவைதானா என்று நீங்களே உங்களை கேட்டுப்பாருங்கள்.

நீங்கள் அவர்களை பயமுறுத்தி அவர்களிடம் ஆதரவை பெற்றுவிட முடியுமா? உங்களை ஒருவன் மண்டியிட வைக்க முனைந்ததால் தானே ஆவேசமாக எழுந்து நின்று போராடுகிறீர்கள். சொந்தமாக ஒரு நாடு இல்லாத எமக்கு இருக்கும் ரோசம் அவருக்கு வராதா?

யார் மாற்றுக்கருத்தாளர்? உங்கள் சுயசிந்தனையற்ற முட்டாள்தனமான கருத்துகளிற்கு உடன்படாதவர்கள் எல்லாம் மாற்றுக்கருத்தாளர்களா?

எதிரியின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு தெரிந்தோ தெரியாமலோ உடந்தையாக நின்று ஈழத்தமிழரின் வீழ்சிக்கு வழிசமைக்கும் நீங்கள் தேசியவாதிகளா?

உங்கள் நேற்றய கருத்தை கட்டாயம் ஆதரித்தேயாக வேண்டும் என்று பயங்கொள்ளாதீர்கள்!

உங்கள் கருத்தை சுயசிந்தனையையுடன் மீள் பரிசோதிக்க தைரியம் கொள்ளுங்கள்!

Edited by சாணக்கியன்

முரளி காசைக்கொடுத்து பார்க்கின்ற ஒவ்வொரு ஈழத்தமிழனும் ஆதங்கப்படுவதில் கோபம் கொள்வதில் உணர்வுரீதியாக தப்பில்லை. அப்படி அந்த நடிகர்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்றால்.. நாங்கள் அப்படி ஒன்றும் சொல்லவில்லை என்று ஊடகமொன்று சொல்வதன் மூலமாகவும்..உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்வதன் மூலமாகவும் தங்கள் பக்கத்தை நியாயப்படுத்திக்கொள்ளலாம்த

  • தொடங்கியவர்

நீங்கள் வேற சாணக்கியன் சும்மா கதை சொல்லிக்கொண்டு. இஞ்ச எடுத்ததுக்கெல்லாம் தலை ஆட்டிக்கொண்டு, முகக்குறி போட்டு விளையாடிக்கொண்டு, தும்பு பறக்க மகிந்தவையும், கருணாவையும், டக்கிலசுவையும் பேசிக்கொண்டு பொழுதுபோக்கிறது தானே பலருக்கு வாடிக்கையா போச்சிது. இஞ்ச சுயமாக யார் சிந்திக்கிறார்கள்? தாயக போராட்டத்துக்கு முகக்குறி போட்டு விளையாடி, செய்திகளை கண்டபடி குப்பையாக வெட்டி ஒட்டி விடுதலை தேடி கொடுக்கலாம் என்று நினைக்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது?

நான் அறிஞ்ச வரையில ஆக நெடுக்காலபோவான், வெற்றிவேல், மற்றும் இன்னும் ஒரு சிலரே இஞ்ச சுயமான கருத்தை ஊர்ப்புதினத்தில வைத்து வருகின்றார்கள். மிச்சம் எல்லாரும் முகக்குறி மன்னர்களும் வெட்டி ஒட்டல் வீரர்களுமே!

இப்ப குறுக்காலபோவான் கோவிக்கப் போறார்...!

நான் யாராயும் குறிப்பிடுபவனும் அல்ல எனக்கு அந்த தேவையும் அல்ல.ஒரு விடயத்துக்கு தடைபோடுகின்றார்கள் என்று அடங்கி போனால் எதுவுமே வாழ்க்கையில் நிரந்ததமில்லாமல் போய் விடுமே.எதிர் நீச்சல் போட்டால் தான் வாழ்க்கை.இதையே அன்று பயங்கரவாத பட்டியலில் சேர்த்து சிறையில் அடைத்ததனால் மண்டேலா அடங்கி போயிருந்தால் தென் ஆபிரிக்காவில் இன்று கறுப்பு இனமே இல்லை.அன்று மண்டேலாவுக்கு சிறையில் காவலாளியாக இருந்தவர் பின் மண்டேலாவுக்கே மரியாதை செய்யும் அளவிற்கு கொண்டு விட்டது.இதையே அமெரிக்காவிலும் இதே நிலமை தான் அன்று.

வணக்கம் முரளி

நன்றாகத்தான் உள்ளது விதைப்புக்கள்

நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கின்றேன் கருத்தை கூறுங்கள்.

பொங்குதமிழ் நடைபெற்ற அன்று ( பொங்குதமிழ் முழுமையாக முடிவடையவில்லை.) ஒரு பிரபல்யமான நடிகரின் திரைப்படத்தை எம் இழிவான தமிழ் உறவுகள் திரையிடுதல் நன்றா ?

இங்கு யாரும் அஜித்மீது தம் கோபத்தை காட்ட முன்வரவில்லை. எல்லோருடைய ஆதங்கமும் இப்படி கூறிய ஒரு நடிகரின் திரைப்படத்தை எந்தவித சிந்தனையும் இன்றி (எருமை மாட்டிற்கு மேல் மழை பெய்தால் என்ன விட்டால் என்ன ) திரையிட முனைபவர்களின் மீதுதான் இருக்கின்றது.

  • தொடங்கியவர்

நான் ஒன்றும் இங்கு விதைக்கவில்லை. ஏற்கனவே விதைக்கப்பட்டதை அறுத்துக்கொண்டு இருக்கின்றேன் எண்டு வேண்டுமானால் கூறலாம்.

ஏகனோ, மேகனோ, என்ன மண்ணாக்கட்டியோ.. இப்பிடி ஒரு படம் நாளைக்கு வரப்போகிது எண்டுறதே இந்த மந்தைகள் மூலம்தான் எனக்கு தெரியும். நீங்களாக உங்கடபாட்டுக்கு கண்ண மூடிக்கொண்டு சுவரோட போய் மோதிபோட்டு பிறகு ஆ ஐயோ வலிக்கிது ரத்தம் வருகிது எண்டு சொன்னால் அது சிறுபிள்ளைத்தனமாக இல்லையா?

சுயமாக சிந்திக்க தெரியாமல் நிலத்தப் பாத்துக்கொண்டு காரியம் செய்யுற ஆக்கள மந்தைகள் எண்டு சொல்லாமல் வேற என்ன எண்டு சொல்லிறது?

பொங்குதமிழுக்கு கிடைக்காத விளம்பரம் இஞ்ச அசித்துக்கு கிடைக்கிது எண்டால் அது யாருண்ட பிழை? அசித்திண்ட பிழையா இல்லாட்டிக்கு சிந்திக்கத் தெரியாதா மந்தைகளின் பிழையா?

எதுக்கு எதுக்கு புறக்கணிப்பு எண்டு ஒரு விவஸ்தை இல்லாமல் எழுந்தமானமாக உங்கட பாட்டுக்கு ஆளாளாக கிளம்பினால் நாளைக்கு புலம்பெயர் தமிழர் எண்டுற நிலை மாதிரி புறக்கணிப்பு தமிழர் எண்டு கூப்பிட வேண்டி வரும்.

சரி இப்ப என்ன? அசித் உண்ணாவிரதத்தில உண்மையில கலந்துகொள்ளுறாராம். இனி தீபாவளிக்கு எல்லாரும் மேகனோட போய் கிடந்து யோசியுங்கோ அதுக்கு அடுத்த புறக்கணிப்ப எங்க எப்பிடி செய்யலாம் எண்டு.

எல்லாம் காதோரம் செவிவழியாக வரும் செய்திகள். இது இடம்மாறேக்க எப்பிடி எப்பிடி திரிவு பட்டிச்சிதோ.. எத்தின மில்லியன் டொலருக்கால இந்த புறக்கணிப்பு இடம்பெறுகிதோ யார் அறிவார்கள்? இதன் உண்மையான லாப நட்டக்கணக்கு அந்த ஆண்டவன் ஒருவனுக்குத்தான் தெரியும் (அப்படி யாராவது இருந்தால்).

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. தமிழ்நாட்டில் ஒரு எழுச்சி பல ஆண்டுகளுக்கூப் பிறகு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மூண்டுள்ளது. அதை அடக்குவதற்கு பல சக்திகள் முனைப்புடன் செயல்படுகின்றன.

தமிழ்நாட்டு உறவுகள் பலரின் வலைப்பூக்களிலும் ஈழம் சம்பந்தமாக பல கருத்தாடல்கள் இடம்பெறுகின்றன. அவர்கள் தமக்குள்ளே தமக்குத் தெரிந்த தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு விவாதித்துக்கொண்டு உள்ளார்கள். சிலர் ஏன் ஈழத் தமிழர்கள் தங்கள் பக்க நியாயங்களை வெளிப்படையாக இவர்களது வலைப்பூக்களில் பின்னூட்டம் இட மாட்டேன் என்கிறார்கள் என்று அங்கலாய்க்கிறார்கள். நாங்கள்தானே இங்கே பலவித கோதாக்களில் இறங்கியிருக்கிறோமே. நமக்கேது நேரம்?

ஆனால் மாற்றுக்கருத்துக் காரர் மட்டும் தேனீயிலிருந்து வெட்டி ஒட்டி அங்கே உள்ள கொஞ்ச நஞ்ச ஆதரவையும் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கிக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணமாக இங்கே பாருங்கள்.

பொடியன் சஞ்சய்

செல்வா

ஆகவே உறவுகளே.. இந்த வலைப்பூக்களிலும் சிறிது நேரம் செலவழித்து தம்மிழக உறவுகளுக்கு உங்கள் பக்க நியாயங்களைப் பொறுமையுடனும் ஆதாரங்களுடனும் எடுத்து வையுங்கள். நல்ல காலம் நிச்சயம் பிறக்கும்.

எமது நிலையே இப்படித்தான் டங்குவார்.

யாரும் ஒற்றுமை இல்லை. எமக்குள்ளேயே விரிசல் அப்ப தேனீ இல்லை அதிரடியும் உள்ள வரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.