Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினமணி பத்திரிகையில் மக்கள் கருத்தெடுப்பில் தெரியவந்துள்ள உண்மை.

Featured Replies

இலங்கைப் பிரச்சனையில் கருணாநிதி எடுத்திருக்கும் முடிவு

தற்போதைய நிலவரம் :

திருப்தி : 12.53%

ஏமாற்றம் : 84.54%

கருத்து இல்லை : 2.91%

நன்றி : தினமணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை தான் இறைவன் கேட்ட ஒன்றுக்கு சொன்னேன். அரசியல்வாதிகள் இலங்கையில் தமிழ் மக்கள் படும் அவலங்களை தங்கள் அரசியல் தேவைக்கோ அல்லது உண்மையான உணர்வுடனோ மக்களின் காதுகளில் போட்டுவிட்டார்கள் இனிமல் அரசியல்வாதிகள் நினைத்தால் கூட மக்களை மாற்றமுடியாது அந்தளவுக்கு மக்கள் விழிப்புடன் காணப்படுகிறார்கள். ஆகவே இது தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அதன் மூலமாக எமக்கு நன்மைகிடைக்க வாய்ப்பு அதிகம்.நன்றி தமிழக உறவுகளே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை தான் இறைவன் கேட்ட ஒன்றுக்கு சொன்னேன். அரசியல்வாதிகள் இலங்கையில் தமிழ் மக்கள் படும் அவலங்களை தங்கள் அரசியல் தேவைக்கோ அல்லது உண்மையான உணர்வுடனோ மக்களின் காதுகளில் போட்டுவிட்டார்கள் இனிமல் அரசியல்வாதிகள் நினைத்தால் கூட மக்களை மாற்றமுடியாது அந்தளவுக்கு மக்கள் விழிப்புடன் காணப்படுகிறார்கள். ஆகவே இது தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அதன் மூலமாக எமக்கு நன்மைகிடைக்க வாய்ப்பு அதிகம்.நன்றி தமிழக உறவுகளே.

சுப்பன்ன சோல்லுறது சரி

சுப்பர்,

இந்தியா ஒரு மிகப்பெரிய சனனாயக நாடாத்தான் வெளில தன்னைக்காட்டிகொண்டாலும் உள்ளுக்குள்ள சனங்கள் என்னமோ ஒன்றும் நாயகர்களாக இல்லை... அவர்கள் நாயர்களின் பால் கட்டுண்டு வாழ்கிறார்களா அல்லது கட்டுப்பட்டு வாழ்கிறார்களா என்று அந்த சனநாயகத்துக்குத்தான் வெளிச்சம்.

இப்பிடி நிலமை இருக்கும்போது மக்களின் விருப்பம் எடுபடுமா?

கலைஞர் தமிழக மக்களின் மனங்களில் எழுச்சியை உருவாக்கிவிட்டார் எனத்தான் சொல்ல வேண்டும்.அது போல தமிழக ஊடகங்களில் பெரும்பாலானவை ஈழப்பிரச்சினையினை மக்களுக்கு தெளிவூட்ட செய்த பங்களிப்பும் பாரியது.முக்கியமாக குமுதம்,விகடன்,நக்கீரன்,விடு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பர்,

இந்தியா ஒரு மிகப்பெரிய சனனாயக நாடாத்தான் வெளில தன்னைக்காட்டிகொண்டாலும் உள்ளுக்குள்ள சனங்கள் என்னமோ ஒன்றும் நாயகர்களாக இல்லை... அவர்கள் நாயர்களின் பால் கட்டுண்டு வாழ்கிறார்களா அல்லது கட்டுப்பட்டு வாழ்கிறார்களா என்று அந்த சனநாயகத்துக்குத்தான் வெளிச்சம்.

இப்பிடி நிலமை இருக்கும்போது மக்களின் விருப்பம் எடுபடுமா?

நீங்கள் சொல்வதிலும் ஓரளவு உண்மை இருக்கிறது சூறாவளி ஆனால் தேர்தல் என்று வரும் போது எல்லா அரசியல்வாதிகளும் மக்களிடம் வாக்கு என்ற பிச்சை எடுத்துத்தான் ஆட்சிக்கு போகிறார்கள். தேர்தல் நேரமும் மக்களுக்கு இந்த உணர்வு அப்படியே இருக்குமானால் அவர்கள் நினைப்பது நடக்கலாம் ஏனேன்றால் மக்கள் எவருக்கு வாக்கு போடுகிறார்கள் என்று எந்த அரசியல்வாதயும் அறியமுடியாது.தற்போதைய நிலையில் கருணாநிதியின் ஆதரவாளர்கள் கூட இலங்கை தமிழருக்கு துயர் தீர்ப்பதற்கு அவர் எடுத்திருக்கும் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என்பதையே இந்த கருத்துக்கணிப்பு முடிவு காட்டுகிறது.இனிவரும் காலங்கள் இருமுகம் காட்டும் அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுபவையாக இருந்தால் நல்லது

  • கருத்துக்கள உறவுகள்
கலைஞர் தமிழக மக்களின் மனங்களில் எழுச்சியை உருவாக்கிவிட்டார் எனத்தான் சொல்ல வேண்டும்.அது போல தமிழக ஊடகங்களில் பெரும்பாலானவை ஈழப்பிரச்சினையினை மக்களுக்கு தெளிவூட்ட செய்த பங்களிப்பும் பாரியது.முக்கியமாக குமுதம்,விகடன்,நக்கீரன்,விடு
  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தங்கள் உள்ளக் கிடைக்கையை கருத்துக்கணிப்பின் மூலம் காட்டியிருக்கிறார்கள்.ஆனால் தேர்தல் என்று வரும்போது ஏதாவது ஒரு கூட்டணிக்கு தங்கள் வாக்கை அளிக்கிறார்கள். தேர்தல் முடிந்தால் மக்கள் விருப்பத்தை

நினைத்துப் பார்க்க அரசியல்வாதிகளுக்கு நேரம் ஏது?அ.தி.மு.க அல்லது திமுக தவிர்ந்த மக்கள் நலனை விரும்பும் உறுதியான 3வது கூட்டணி அமையுமா? அதனை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? அந்தக் கூட்டணியும் நின்று நிலைக்குமா?

ஈழத்தமிழர்கள் மற்றவர்களை நம்பி ஏமாறுவதை விட தங்களை நம்புவதே சிறந்தது. எங்கள் பலம் மேலோங்கும் போது எல்லோரும் தானாக எங்களிடம் வருவார்கள்.

இங்கு நாம் முழுக்க முழுக்க கலைஞரிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஒரு தீக்குச்சி போதும் ஒரு காட்டையே பற்ற வைத்துவிடலாம். கலைஞர் செய்ததுதும் அதுதூன். எத்தனையோ பத்திரிகைகள் ஆரம்பத்தில் எமக்காதரவாக இருந்தாலும். ஏன் வைகோ சீமான் போன்றவர்கள் எமக்காக வாழ்ந்தாலும் அவர்களின் பேச்சு மக்களின் மனதோடேயே இருந்தது வெளவரத்துடிக்கவில்லை. காரணம் கலைஞர் எங்கே எம்மை கைது செய்துவிடுவாரோ என்ற பயம். ஆனால் கலைஞரே முன்வந்து இராஜினாமா அது இது என்று சொன்னவுடன் மக்கள் புரட்சி வெடித்தது அங்குதான் நாம் கவனிக்கவேண்டும்.

மேலும் வைகோ சீமான் அமீர் கைதும் எமக்கான ஒரு பலமே. காரணம் மக்கள் மத்தியில் அவர்கள் சாதாரண தலைவர்கள் இல்லை தமிழர்களின் மூச்சு என்ற நிலை உருவாகிவிட்டது ஈழத்திற்காக அவர்கள் உயிரையும் கொடுப்பார்கள் என்று தெளிவாகிவிட்டது இந்த நேரத்தில் அவர்களின் கைது மக்கள் மத்தியில் இன்னும் ஈழத்திற்கான ஆதரவை கூட்டும் அவர்களிற்கு சார்பாக இன்னும் கரம் கோர்ப்பார்கள். அதைத்தான் கலைஞர் செய்திருக்கின்றார். ஆயிரமாய் திரண்ட தமிழகம் இன்று 82 வீதமாக மாறியிருக்கின்றது. இது போதும் எமக்கான விடியலின் கதவு திறந்து வலுக்கட்டாயமாக எம்மை உள்ளே இழுக்கும்.

கலைஞரும் தனது எல்லைகளிற்கு அப்பால் எதையும் செய்ய முடியாத நிலை காரணம் ஜெயலலிதா என்ற முட்டுக்கட்டை என்ன செய்தாலும் ஆட்சியை கவிழ்க்க நினைப்பார். கவிழ்த்தால் இந்த 82 வீதம் என்ன 10 வீத ஆதரவும் கிடைக்காது பொடா சட்டத்தில் தமிழகத்தையே உள்ளே தள்ளிவிடுவார். ஆகவே கலைஞர்தான் எமக்குத்தேவை காரணம் ஆழ அறிந்தவர்களிற்கு புரியும். .

பரணியண்ணா!

நீங்கள் சொல்லுறதும் சரிதான்... ஆனாலும் எதுக்கெடுத்தாலும் செயலலிதாவைக்காட்டி தப்புவது வந்து நொண்டிக்குதிரைக்கு சறுக்கின சாட்டுமாதிரி...

தற்போதைய நிலையில் இந்தியாவில் கலைஞர் ஆட்சி திரும்பவும் வருவது கடினம். காரணம் மின்வெட்டு உணவு விலை மற்றும் தொடாந்தும் கலைஞர் ஆட்சி மாற்றம் மக்களிற்கு தேவை ஆகவே அதுவரைக்கும் கதிரைய வைத்திருக்கவேண்டும். எமக்கும் கலைஞர் இருந்தால்தான் எதுவும் செய்யலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.