Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னிகோசிப் 49

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நவம் அறிவு கூடதிற்கான நிதி சேகரிப்பு சிட்னியில் நடந்தது சகலரும் அறிந்திருப்பீர்கள்."இராவணேசன்" என்ற நாட்டிய நிகழ்ச்சியை இளைஞர்களும்,யுவதிகளும் மேடை ஏற்றி நடித்திருனர்.பார்த்து ரசிக்க கூடியதாக இருந்தது.வழமையான நாட்டிய நாடகங்களிள் இராமர்,சீதை,நடராஜா தாண்டவம் போன்ற புரியாத கதைகளை புரியாத கர்நாடக சங்கீதத்தில் தான் மேடையில் பார்க்க கூடியதாக இருக்கும்.ஆனால் இது எமது இராவணன் கதையை சித்தரிக்கும் ஒரு நாட்டிய நிகழ்ச்சியாக இருந்தது அத்துடன் தமிழ் பாடல்கள் தான் நாட்டியம் பூராகவும் கேட்க கூடியதாகவும் இருந்தது.இந்த நிகழ்ச்சியை என் போன்ற சங்கீத நாட்டிய அறிவில்லாத பாமரனும் பார்த்து ரசிக்க கூடியதாக இருந்தது.

இந்த நாட்டிய நாடகத்தை தாயரித்து நெறியாள்கை செய்து நடித்தவர் புலத்தில் பிறந்து வளர்ந்த இளைஞன்.இவர் எமது இராவணன் கதையை நாட்டிய நாடகமாக செய்திருப்பது உண்மையில் பாராட்ட பட வேண்டிய ஒன்று.

பழம் பெரும் புகழ்பெற்ற நாட்டிய ஆசிரியைகள் துணிந்து செய்யாத ஒரு முயற்சியை துணிந்து செய்து வெற்றியும் கண்டுள்ளான்.பழம்பெரும் ஆசிரியைகள் இராமயணத்தில் இராமனை கதாநாயகனா காட்டி அரைத்த மாவையே அரைத்து கொண்டிருந்தார்கள்.இராமரை (தெய்வம்) என்ற இந்துகளின் கருத்திற்கு மேலும் வலு சேர்த்தார்கள்.ஆனால் இந்த இளைஞன் இராவணன் ஒரு சிறந்த போர் வீரன் என்ற கருத்தை நேயர்களுக்கு புகட்டி இருந்தான் அத்துடன் இராவணன் வீழ்ச்சிக்கு சூழ்ச்சி தான் காரணம் (அயல் நாட்டு சூழ்ச்சி) என்பதனையும் தெட்ட தெளிவாக புரிய வைத்திருந்தான்.

இந்த நாட்டிய நாடகத்தை தாயரித்து நெறியாள்கை செய்து நடித்தவர் புலத்தில் பிறந்து வளர்ந்த இளைஞன்.இவர் எமது இராவணன் கதையை நாட்டிய நாடகமாக செய்திருப்பது உண்மையில் பாராட்ட பட வேண்டிய ஒன்று.

பழம் பெரும் புகழ்பெற்ற நாட்டிய ஆசிரியைகள் துணிந்து செய்யாத ஒரு முயற்சியை துணிந்து செய்து வெற்றியும் கண்டுள்ளான்.பழம்பெரும் ஆசிரியைகள் இராமயணத்தில் இராமனை கதாநாயகனா காட்டி அரைத்த மாவையே அரைத்து கொண்டிருந்தார்கள்.இராமரை (தெய்வம்) என்ற இந்துகளின் கருத்திற்கு மேலும் வலு சேர்த்தார்கள்.ஆனால் இந்த இளைஞன் இராவணன் ஒரு சிறந்த போர் வீரன் என்ற கருத்தை நேயர்களுக்கு புகட்டி இருந்தான் அத்துடன் இராவணன் வீழ்ச்சிக்கு சூழ்ச்சி தான் காரணம் (அயல் நாட்டு சூழ்ச்சி) என்பதனையும் தெட்ட தெளிவாக புரிய வைத்திருந்தான்.

புத்தன் உதை ஏன் நிகழ்தல் அறிதல் பகுதியில போட்டு இருக்கிறீங்கள். நிகழ்தல் அறிதல் பகுதி யாழ் முகப்புக்கு வராது. ஐம்பதாவது கோசிப்பை கொஞ்சம் வித்தியாசமாக எழுதி எங்கட பட்டங்களையும் வாங்கிக்கொள்ள வாழ்த்துகள். சரி.. இவ்வளவு காலமும் எழுதின கோசிப்புக்களில நிருவாகத்துக்கு நகர்த்தப்பட்டவை எத்தினை எண்டும் ஒருக்கால் சொல்லுங்கோ. அப்பத்தான் ஓட்டங்களை சரியாக எண்ணமுடியும்.

இந்த நாட்டிய நாடகத்தை தாயரித்து நெறியாள்கை செய்து நடித்தவர் புலத்தில் பிறந்து வளர்ந்த இளைஞன்.இவர் எமது இராவணன் கதையை நாட்டிய நாடகமாக செய்திருப்பது உண்மையில் பாராட்ட பட வேண்டிய ஒன்று.

இந்த நாட்டிய நாடகத்தை தாயரித்து நெறியாள்கை செய்து நடித்தவர் புலத்தில் பிறந்து வளர்ந்த இளைஞன்.இவர் எமது இராவணன் கதையை நாட்டிய நாடகமாக செய்திருப்பது உண்மையில் பாராட்ட பட வேண்டிய ஒன்று.

அவரது பெயர் தெரியுமா புத்தன். நான் இந்த நிகழ்வுக்கு வரவில்லை. ஆனால், இன்னொரு புலத்தில் பிறந்த இளைஞர் ஒருவர் இன்னொரு நாடக நிகழ்வில் சிறப்பாகச் செய்த்திருந்ததை பார்த்தேன். அவர் பெயர் கண்ணா. இவரா அவர் என்று தெரியவில்லை.

அவரது பெயர் தெரியுமா புத்தன். நான் இந்த நிகழ்வுக்கு வரவில்லை. ஆனால், இன்னொரு புலத்தில் பிறந்த இளைஞர் ஒருவர் இன்னொரு நாடக நிகழ்வில் சிறப்பாகச் செய்த்திருந்ததை பார்த்தேன். அவர் பெயர் கண்ணா. இவரா அவர் என்று தெரியவில்லை.

ஜஸ்மின் அண்ணா..ணா..!!. :)

நீங்க சொல்லுறவர் வேற புத்து மாம்ஸ் சொல்லுற ஆள் வேற..ற "இராவணேசன்" நாடக நிகழ்வை திறம்பட செய்தவர் ..சேரன் என்பவரே

எனக்கு கூட நாட்டியம் வரும்..ம் ஆனால் ஒருத்தரும் பார்க்க தான் இல்லை..லை உங்களுக்கு நேரம் இருந்தா எண்ட நாட்டியத்தை பார்க்க வாறீங்களோ..ளோ.. :)

அப்ப நான் வரட்டா!!

எனக்கு கூட நாட்டியம் வரும்..ம் ஆனால் ஒருத்தரும் பார்க்க தான் இல்லை..லை உங்களுக்கு நேரம் இருந்தா எண்ட நாட்டியத்தை பார்க்க வாறீங்களோ..ளோ.. :)

ஏன் அவர் சுகமாய் இருக்கிறது உங்களுக்கு பிடிக்கேல்லையோ? :)

ஏன் அவர் சுகமாய் இருக்கிறது உங்களுக்கு பிடிக்கேல்லையோ? :lol:

ம்ம்..வசி அண்ணாவுக்கு எரிச்சல்..ல்..!!.. :)

நான் நாட்டியத்தில பஷ்பபூசண விருந்து பெற்று விட்டாலும் எண்டிட்டு தான் உப்படி எல்லாம் சொல்லுறார்..ர் நான் ஆடி நீங்க பார்த்திருந்தா..தா உப்படி எல்லாம் சொல்லி இருக்கமாட்டியள்..ள்.. :)

வெகு கெதியில எண்ட அரங்கேற்றத்தையும் நீங்க எல்லாரும் பார்க்கலாம்..ம்...!!. :)

அப்ப நான் வரட்டா!!

நான் நாட்டியத்தில பஷ்பபூசண விருந்து பெற்று விட்டாலும் எண்டிட்டு தான் உப்படி எல்லாம் சொல்லுறார்..ர்

பஷ்ப பூஷண விருது... அப்படியும் கொடுக்கிறார்களா. :) அதை வாங்க எவ்வளவு செலவாகும்? :lol:

பஷ்ப பூஷண விருது... அப்படியும் கொடுக்கிறார்களா. :lol: அதை வாங்க எவ்வளவு செலவாகும்? :unsure:

ம்ம்..நானும் எங்கையோ கேட்ட பேர் தான்..ன் ஜஸ்மின் அண்ணா..ணா..(பேர் பிழையா சொன்னனோ தெரியா)..ஆனா எவ்வளவு காசு கொசுத்து வாங்கிறது எண்டு சொல்லமாட்டன்..ன்.. :o

ஏன் எண்டா..டா..!!

மொதலில நான் வாங்கி அதுக்கு அப்புறம் வசி அண்ணா..ணா வாங்கினா பெறகு தான் அது பற்றிய விபரங்களை பகிரங்கபடுத்துவோம்..ம் :D இல்லாட்டிக்கு..கு.

நீங்க முந்திட்டியள் எண்டால்..ல்.. :huh:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.