Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள உறுப்பினர்களைக்கவர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழனுக்கு ஒரு உதவி என்று ஈழவன் ஒரு தடவை என் செல்பேசியில் அறிவித்தார். என்ன நடந்தது என்பதை அவரே தான் சொல்லவேண்டும். யார் தமிழினதுரோகி?

எங்கேயோ கேட்ட குரல் சீ இல்லை யாழிலைதான் கேட்ட குரல் சில காலத்திற்கு முதல் தலைவருக்கு கார் செய்யப்போறன் எண்ட குரல் மாதிரி இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி போடுங்கோ சாத்திரியாரே!

எனக்கு ஆரம்பத்திலையே அந்த சந்தேகம் இருந்திச்சுது.

வணக்கம் குஞ்சு, நீங்கள் ஏதோ நல்லது செய்ய விழைகிறீர்கள் என்று புரிகிறது. அதை நீங்கள் செயலிலோ அல்லது கருத்துக்களாகவோ, சரியான விதத்தில் வெளிப்படுத்தலாமே...?

நன்றி :lol:

Edited by Mallikai Vaasam

  • தொடங்கியவர்

நன்றி மல்லிகை வாசம் மற்றும் சகலருக்கும். என்னை யார் என்று எல்லாரும் அறிய துடிக்கிறார்கள் ஒழிய நான் யார்? எதற்காக இங்கே வந்தேன் என்பதை நினைவு கூர்ந்து வரவேற்க தயங்குவதுபோல தெரிகிறது. கொஞ்சம் மேலே சென்று என் முதலாவது பதிவினைப்பாருங்கள். தமிழ், தமிழ்மொழி, அதனை மேன்மைப்படுத்தும் யாவரும் எனக்கு பிடித்தவர்கள். அதை புரிந்துகொண்டதனாலோ என்னவோ, என் மதிப்பிற்குறிய தூயா என்னை வரவேற்றிருக்கின்றா. நான் ஒரே ஒரு ஆளை இன்றும் மனதில் வைத்திருக்கிறேன் யாழ் களத்தில் என்றால் தூயா தான். என் வலைப்பூவினை சிறப்பாக இரண்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அமைத்துத்தந்து என்னை தமிழில் எழுதுங்கள் தனியாக என்று ஊக்கம்தந்தது இதே தூயாதான். அதே தூயாவினையும் இந்திய களமொன்றில் எனக்கேற்பட்ட ஒரு அவமானத்தின் நிமித்தம். அதில் தூயாவின் பங்கு இருக்கவில்லை. ஆனால் இந்தியர்களின் உறவு காரணமாக அப்படியொரு நிலை தூயாவிற்கும் இருந்தது.

தூயாவின் ஒலி உரையாடல் கேட்டு மிகவும் ஆனந்தப்பட்டேன். மிகவும் நன்றாக பதில் அளித்துள்ளீர்கள் தூயா. அதே நேரம் சயந்தனின் தமிழ் ஒரு கோவில் மணியில் ஒலிக்கும் ஓசைபோல கணீர் என்று இருப்பதை பார்த்து உள்ளம் மகிழ்ந்தேன்.

கடைசியாக ஒன்றை சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன

  • தொடங்கியவர்

கடைசியாக கண்ணீருடன் விடைபெறுகிறேன்.

குற்றாயின வாறு விலக்ககி லீர் ( குற்றமில்லாத மனத்தினால் குற்றமாக கதைத்தையிட்டு விலக்கு எனக்கு உமக்கு அளிப்பீர்)

கொடுமை பல செய்தனை நான் அறியேன் ( கொடுமைகள் பலவற்றினை எல்லாதமிழரும் உலக அளவில் செய்துவிட்டோமென்பதை நாம் அறியோம்)

ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும், பிரியாது வணங்குபவன் எப்பொழுதும் ( இரவு பகலாய் "நான் ஒரு தமிழன்" என்று சொல்லிச்சொல்லியே வாழ்ந்த தமிழன் காரணமில்லாது எந்தபாவச்செயல்களையும் செய்யவேயில்லை. ஆகவே எனியாவது பிரியமுடன் "நாம் எல்லோரும் தமிழர் சிங்களவனே எம் பொது எதிரி என்று சொல்லுவோமாக")

தோற்றாது என் வயிற்றின் அகம் படியே ( எமக்கு தமிழர்க்கு இன்று உலக அளவில் வயிற்றில் ஒரு பெருநோயினைத்தந்து நாம் எல்லாம் ஒருவர் என்று சிந்திக்க நீ வைத்த சோதனை உன் திருவிளையாடலன்றோ!)

குடரோடு துடக்கி முடக்கியிட( அது எம் உடலினையே பதம் பார்த்து எம்மை இவ்வுலகில் இருந்து அப்புறப்படுத்த முதல், நாம் யார் என்று கண்டு கொள்ளவைத்தாய் நீ)

ஆற்றேன் அடியேன் அதிகைக்கெடில ( இதையெல்லாம் உணர்ந்து உண்மையில் கண்ணீர் மல்ல நின்று பேசுகிறேன்)

வீரட்டான துறையம்மானே!! ( வீரத்துடன் மீண்டும் எம்மை எழவைத்த அந்த தலைவரின் குரலை நாம் பலப்படுத்தி அவருக்கும் மீண்டும் எம்கைகளை உலகலாவிய ரீதியில் மேலும் பல் மடங்கு பெரிக்கிய ஆதரவுடன் கொடுப்போமாக)

சுபம். நான் தான் முன்னாள்.....தடைசெய்யப்பட்ட பில் இன் த பிளாங்க்ஸ்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரும்பி வா ராசா நல்லமாதிரி நல்லவனாய் ஒழுங்காய் நல்ல கருத்தோடை திரும்பி வா ராசா :lol:

  • தொடங்கியவர்

எமக்கும் தெரியும் இங்கு எல்லோருக்கும் தெரியும் "சில ஜீவன்களை திருத்தவேமுடியாது" காரணம். அப்படித்தான் அவர்களின் படைப்பு ஆகவே எமக்கு இப்படி திகைப்பான சம்பவங்கள். இல்லாவிட்டால் நெஞ்சை நிமிர்த்தி வாழ்ந்த தமிழன் இன்று நெஞ்சில் இன்னுருவன் கால்வைக்க அனுமதிப்பானா. காரணம் எதிர்போட்டிருக்கும் சப்பாத்துக்கால்களில் இருக்கும் சப்பாத்துகளால் சிலர் உம்மைப்போல இன்றும் இருப்பதால். :):lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.