Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் மீண்டும் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது யாருடைய தவறு?

எமக்கே எம்மவர்களின் அவலத்தில் அழிவில் அக்கறை இன்றி தறிகெட்டு கூத்தாடுகிறோம். மற்றவருக்கு என்ன வில்லங்கம்? இப்படி ஒரு கேவலம் கெட்ட இனம் இருந்தால் என்ன அழிந்தால் என்ன?

ஏன் குறுக்ஸ் அண்ணை, ஒன்று சொன்னால் கோவிக்கப்படாது' செயலில் வளர்ந்தபின்னே நாம் பேசத்தொடங்க வேண்டும் என்பதைச்செயலிலே காட்டிநின்ற ஒரு தனித்துவம் தான் தமிழர் தலைவனாக பிரபாகரன் அவர்களை ஏற்றுக்கொள்ளவைத்தது.

அடுத்தவரைக்குற்றம் சாட்டுகின்றோம், நீங்கள் முன்மாதிரியாக இருக்கீங்க என்றே எண்ணிக்கொள்கின்றேன், அப்படியிருந்தும் உங்கள் பின்னால் செயற்பட யாருமே வரவில்லையா?!! 'செயற்படும் ஒருவன் இருந்தால் போதும் அதன் பின்னால் செயல் கொடுக்க நிறையப்பேர் வருவாங்க/வர வைக்கணும் . எங்களுக்குள்ளேயே ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டி ' நான் செய்தன் நீ செய்யேல்லை என்றது இன்னும் எரிச்சலைத்தான் ஊட்டும். தங்களை விளம்பரப்படுத்தாமல் எத்தனையோ பேர் எங்கள் விடுதலைக்காக இங்கிருந்து ஆற்ற வேண்டிய பங்களிப்பை ஆற்றிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

உங்கள் பேச்சு நீங்கள் நிறையப்பாதிக்கப்பட்டிருக்க

QUOTE (kurukaalapoovan @ Dec 19 2008, 03:15 PM)

மும்பாய் தாக்குதல்களை விட 1000 மடங்கு கொடுரமானது 1 அல்ல பல நூறு நிகழ்வுகள் தாயகத்தில் நடந்திருக்கிறது. ஆனால் அதை உலகம் புரியும்வண்ணம் ஆவணப்படுத்தி காட்டியிருக்கிறோமா? மற்றவர்களிற்கு எங்கடை வேதனைகள் அவலங்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதை அவர்களிற்கு எளிதில் புரியவைக்கும் நம்பத்தகுந்த அணுகுமுறையை கைய்யாளவேண்டியது எமது கடமை பொறுப்பு. கடந்தகால அவலங்களை விடுவோம் ஈழப்போர் 4 மூச்சுப் பெற்ற 2006 இல் இருந்து இன்றுவரை நடந்த எத்தனையே அவலங்களை ஆவணப்படுத்தி எத்தனை காணொளி விபரணங்கள் வந்துவிட்டது? தற்பொழுது நடந்தேறும் அவலங்களைப் பற்றி எத்தனை நிழல்படங்கள் காணொளிகள் செய்திகளாக வந்து கொண்டிருக்கிறது?

இந்த நிலையில் எமது போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது என்ன? இராணுவ சாகசங்களும் தனிமனித துதிபாடல்களுமா அல்லது இனஅழிப்பை சந்திக்கும் ஒரு தேசிய இனத்தின் சுமைகள் வலிகள் பற்றி சர்வதேசம் புரிந்துகொள்ள செய்யப்பட்ட விபரணங்களா?

அங்கீகாரம் இன்றி பயங்கரவாதம் என்ற முத்திரையோடு இருக்கும் நிலையை மாற்ற எப்படி இவை உதவும்?

இது யாருடைய தவறு?

எமக்கே எம்மவர்களின் அவலத்தில் அழிவில் அக்கறை இன்றி தறிகெட்டு கூத்தாடுகிறோம். மற்றவருக்கு என்ன வில்லங்கம்? இப்படி ஒரு கேவலம் கெட்ட இனம் இருந்தால் என்ன அழிந்தால் என்ன

உங்களுக்கு இருக்கும் அதே கவலை தான் எங்களுக்கும் இருக்கு ஆனால் இலங்கையில் படித்தவர்கள் நல்ல வேலையில் இருக்கிறார்கல் ஒரு பிரச்சனையும் இல்லை எங்களை போன்று படிப்பில்லாதவர்கள் தான் இங்கு வந்து கூலி வேலைசெய்து கொண்டு தெரிந்த தமிழில் யாழ்களத்தில் கருத்துகள் எழுதி கொண்டு தேசியத்தை வளக்கிறோம்

இதை விட வேறு என்ன செய்ய முடியும்?

தலைவரின் படம் போட்ட கலண்டர் விக்க வந்தவர் போன இடம் எலலம் வீட்டில் எல் சி டி டிவி வாங்கி விட்டேன் என்று பெருமையாக சொல்லி கொண்டு மற்றவர்களுக்கு அட்வைஸ் வேற கொடுக்கிறார் உங்கள் வீட்டு ஹாலுக்கு இந்த (CM) ரிவி தான் சரியா இருக்கும் வாங்குங்கோ என்று 10 ஈரோக்கு கலண்டர் விக்க வந்தவர் சொல்லுற அளவுக்கு நிலமை ஆனால் நாங்கள் தாக்குதலை ஆவனப்படுத்தவேனும் கோவணப்படுத்த வேனும் என்று காட்டு கத்து கத்தனுமா?

எல்லாத்தையும் புலிகள் தான் செய்து தரவேண்டுமா?????????????

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் இறையாண்மைக்கு எதிராக எங்கே பேசியிருக்கிறார். அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கில்ல..சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிரான அரசுக்கு உதவுவது தவறு என்று சொல்லி இருக்கிறார்.இந்திய(தமிழக) மீனவர்களை சுட்டுக் கொல்வது இந்திய இறையாண்மைக்கு எதிரானது அல்லவா?இந்தியாவுக்கு என்ன இறையாண்மை இருக்கிறது.இந்திய பிரதமருக்கு பிடரியில் துப்பாக்கியால் அடித்தார்களே! அப்போது எங்கே போனது இறையாண்மை? வந்துட்டார் வக்காலத்து வாங்க.........

கைதுகள் என்பன, தமிழீழ ஆதரவுத்தளத்தைக் கலைப்பதற்கான செயற்பாடுகளே. தமிழர் ஆதரவுத் தளம், அதன் வேகம் சில நாள்களில் அடங்கிவிடும் என எதிர்பார்த்தவர்களுக்கு (கருணாநிதியுட்பட) அந்த விடயம் நடக்கவில்லையென்பதால், அதைத் திசை திருப்பும் நோக்கங்களுக்காகவே " அரசியற் கோமாளிகள்" "கைதுகள்" என்பன நடந்தேறுகின்றன. தொடர்ந்து அரசியல்வாதிகளும் இதே போன்ற குற்றச்சாட்டுக்கள் மூலம் கைது செய்யப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு இருக்கும் அதே கவலை தான் எங்களுக்கும் இருக்கு ஆனால் இலங்கையில் படித்தவர்கள் நல்ல வேலையில் இருக்கிறார்கல் ஒரு பிரச்சனையும் இல்லை எங்களை போன்று படிப்பில்லாதவர்கள் தான் இங்கு வந்து கூலி வேலைசெய்து கொண்டு தெரிந்த தமிழில் யாழ்களத்தில் கருத்துகள் எழுதி கொண்டு தேசியத்தை வளக்கிறோம்

இதை விட வேறு என்ன செய்ய முடியும்?

தலைவரின் படம் போட்ட கலண்டர் விக்க வந்தவர் போன இடம் எலலம் வீட்டில் எல் சி டி டிவி வாங்கி விட்டேன் என்று பெருமையாக சொல்லி கொண்டு மற்றவர்களுக்கு அட்வைஸ் வேற கொடுக்கிறார் உங்கள் வீட்டு ஹாலுக்கு இந்த (CM) ரிவி தான் சரியா இருக்கும் வாங்குங்கோ என்று 10 ஈரோக்கு கலண்டர் விக்க வந்தவர் சொல்லுற அளவுக்கு நிலமை ஆனால் நாங்கள் தாக்குதலை ஆவனப்படுத்தவேனும் கோவணப்படுத்த வேனும் என்று காட்டு கத்து கத்தனுமா?

எல்லாத்தையும் புலிகள் தான் செய்து தரவேண்டுமா?????????????

வினித்,

உங்கள் இரண்டு கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன போலுள்ளதே.

கதிரையில் இருந்துகொண்டு யாழ்களத்தில் கருத்துகள் எழுதி கொண்டு தேசியத்தை வளர்க்கும் நீங்கள், இந்த குளிரிலும், பனியிலும் வீடு வீடாகச் சென்று, தடை செய்யப் பட்ட நாடுகளில் சில வேளை கைதும் செய்யப்படலாம் எனத்தெரிந்து கொண்டும், தேசியத்திற்கு பொருள் தேடுபவனை குறை கூறலாமா?

உங்கள் அறிவுக்கு ஏற்றபடி நீங்கள் செய்கிறீர்கள், அவர் தன்னுடைய அறிவுக்கு எட்டியபடி செய்கிறார்.

"கலண்டர் விக்க வந்தா, வந்த அலுவலை மட்டும் பாத்துக் கொண்டு போம், வேறை கதை வேண்டாம்" என கூறினீர்களா?

அப்படிக் கூறியிருந்தால் அவர் இடம், பொருள், தகுதி பார்த்து கதைப்பார் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு இருக்கும் அதே கவலை தான் எங்களுக்கும் இருக்கு ஆனால் இலங்கையில் படித்தவர்கள் நல்ல வேலையில் இருக்கிறார்கல் ஒரு பிரச்சனையும் இல்லை எங்களை போன்று படிப்பில்லாதவர்கள் தான் இங்கு வந்து கூலி வேலைசெய்து கொண்டு தெரிந்த தமிழில் யாழ்களத்தில் கருத்துகள் எழுதி கொண்டு தேசியத்தை வளக்கிறோம்

இதை விட வேறு என்ன செய்ய முடியும்?

சீமானை பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது கருத்தை திசை திருப்பியதற்கு மன்னிக்கவும்.

யார் சொன்னது சிறீலங்காவின் படித்தவர்கள் ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறார்கள் என்று...!!!

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை போல...

சுதந்திர தாகம் கொண்ட எந்த ஒரு தமிழனும் சிறீலங்காவில் எத்தனை பெரிய பதவியில் இருதாலும் பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது. இது நான் சொல்லி நீங்கள் அறிந்து கொள்ள தேவையில்லை. இருந்தாலும் சிறிய அவா...!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கைதின் நோக்கம் இந்திய இறையாண்மையை காப்பதல்ல, ஜன நாயகத்தின் குரல்வளையை நெரிப்பதே!

இன்று உலக நாடுகளில் தமிழ்மக்களின் போராட்டத்திற்கெதிராக ஊடக பரப்புரை சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. எனினும் அமரர் பாலா அண்ணா சொன்ன மாதிரி எமது பிரச்சினையை உலக மயப்படுத்தும் போது எந்த நாடும் தனது நலன்களை அதில்பெற முயற்சிக்கும். வெறுமனே உலகம் உண்மையை அறிந்தவுடன் உதவப்போவதில்லை.

உலக அளவில் இன்றுள்ள நிலையில் பயங்கரவாதம் ஒரு முக்கிய பிரச்சினை,அந்த நிலையை சிங்களம் சாதகமாகப்பயன்படுத்துகிறது,எ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.