Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்: நான்கு அப்பாவி பொதுமக்கள் படுகொலை

Featured Replies

முல்லைத்தீவில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை இன்று நடத்திய குண்டுத் தாக்குதலில் நான்கு அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை இன்று நடத்திய குண்டுத் தாக்குதலில் நான்கு அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு பகுதியில் இன்று பிற்பகல் 4:30 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் கிபீா் ரக வானூர்திகள் நடத்திய தாக்குதலில் முல்லைத்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் அதனையண்டிய கட்டடங்கள் ஆகியன அழிந்துள்ளன.

இரண்டாவது தடவையாக பிற்பகல் 5:00 மணியளவில் சிலாவத்தை மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை தொடரான தாக்குதலை நடத்தியுள்ளது.

இதில் பொதுமக்களின் வீடுகள் பல சேதமடைந்துள்ளன.

முதலாவது தாக்குதலில்

தயாபரன் (வயது 25)

நிசாந்தரூபன் (வயது 34)

கஜன் (வயது 24)

ராம்சீவன் (வயது 23)

ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

தனேஸ் (வயது 25)

மகேஸ்வரன் (வயது 45)

சிசியந்தன் (வயது 24)

ஜீவேந்திரன் (வயது 26)

அன்ரன் கமலதாஸ் (வயது 30)

ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

murasu_20090102002.jpg

murasu_20090102001.jpg

murasu_20090102003.jpg

முல்லைத்தீவு மருத்துவமனைக்கு அருகில் உள்ளதால் மருத்துவமனையின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை தாக்குதல் 4பலி! 5பேர் காயம்.

வெள்ளி, 02 ஜனவரி 2009, 20:57 மணி தமிழீழம் [செய்தியாளர் செந்தழிழ் ]

முல்லைத்தீவில் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் நான்கு அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று பிற்பகல் 4:30 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நடத்திய தாக்குதலில் முல்லைத்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் அதனையண்டிய கட்டடங்கள் அழிந்துள்ளன.

இரண்டாவது தடவையாக பிற்பகல் 5:00 மணியளவில் சிலாவத்தை மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை தொடரான தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் பொதுமக்களின் வீடுகள் பல சேதமடைந்துள்ளன.

இத்தாக்குதலில் 25 அகவையுடைய தயாபரன், 34 அகவையுடைய நிசாந்தரூபன், 24 அகவையுடைய கஜன், 23 அகவையுடைய ராம்சீவன் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

25 அகவையுடைய தனேஸ், 45அகவையுடைய மகேஸ்வரன், 24 அகவையுடைய சிசியந்தன், 26 அகவையுடைய ஜீவேந்திரன், 30 அகவையுடைய அன்ரன், 30 அகவையுடைய கமலதாஸ் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒரு கேட்ட காலம் போட்டு ஆட்டுது ஈழ தமிழன ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.