Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் இராணுவ வெற்றி எதுவரைக்கும்.......?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் இராணுவ வெற்றி எதுவரைக்கும்.......?

சனி, 03 ஜனவரி 2009, 23:24 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்

தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து வெற்றிவாகை சூடும் சிங்கள அரசாங்கம் எதிர்காலத்தில் தென்பகுதி ஏற்படப் போகும் மரண ஓலத்தை மறந்து செயற்படுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தின் மாவிலாறு தொடக்கம் அம்பாறை மாவட்டம் வரைக்கும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களை மும்முனைகளிலும் தாக்கியழித்து கோடிக்கணக்கான சொத்துக்களை அழித்துக் கொண்டு தமிழர் பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து மக்களை அடிமைகளாக்கி வைத்துள்ள சிங்கள தேசத்திற்கு மிகவிரைவில் நல்லதொரு பாடம் விடுதலை புலிகளினால் புகட்டடிருப்பதை மறந்து மமதையாக செயற்பட்டுவருகின்றனர்.

கிழக்கில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களை அபகரிப்பு செய்து துணை இராணுவக்குழு ஆட்சி செய்யும் அதேவேளை வடபகுதியில் மக்களை கொன்றொழிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. அதன் முதல் கட்டமாக மன்னார், வவுனியாவின் வட பகுதி, முல்லைத்தீவின் சில பகுதிகளுக்குள் ஊடறுத்து உள்நுழைந்துள்ளனர். மக்களை கொன்றொழிக்கும் செயற்பாடுகளை மனிதாபிமான நடவடிக்கை என பெயர் சூட்டியுள்ளனர்.

கிழக்கிலும், வடக்கிலும் விடுதலை புலிகளின் தந்திரோபாயமான பின்வாங்களை வைத்துக் கொண்டு இராணுவ வெற்றிகள் என அரசாங்கம் உட்பட படைத்தரப்பின் உயர் அரகாரிகள் கொக்கரித்துவருகின்றனர். இதனை இவர்களின் சிறுபிள்ளைத் தனம் என்பதா? அல்லது இவர்களின் அறியாமை என்பதா? காலம் காலமாக விடுதலை புலிகளிகனால் மூக்கை உடைத்துக் கொண்ட இராணுவத்தினர் தற்போது வெற்றிபெற்று விட்டதாக என தென்பகுதி பாமர மக்களை ஏமாற்றிவருகின்றனர்.

சிறிலங்கா படைகளினால் விடுதலை புலிகளை வெற்றி கொள்ள முடியாது என்பதனால் உலகின் வல்லரசு நாடுகளின் படைத் தளபாடங்கள், இராணுவ தொழிநுட்பங்களை இரவலாக பெற்று தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டத்தினை மேற்கொண்டுவரும் சிறிலங்கா அரசாங்கம் தற்போது இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. புலி வாய்க்குள் புகுந்துள்ளார்கள் இதிலிருந்து வெளியேறுவதுதான் அரசாங்க படைகளினதும் உலக நாடுகளின் போரியல் வல்லூனர்களினதும் திறமையாகும்.

இதுஇவ்வாறுயிருக்க தற்போது நடைபெறவுள்ள வடமேல், மற்றும் மத்திய மாகாணங்களுக்கான தேர்தல் இரண்டாவது பொதுத் தேர்தல் எதிர்வரும் 2010ம் ஆண்டோடு முடிவடையவுள்ள மஹி்ந்தா அரசாங்கத்தின் பாராளுமன்ற காலம் அடுத்துவரும் ஆண்டில் எந்த பேரினவாத சக்திகளின் கைகளில் என கேள்வி தற்போது ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டம் என தெரிவித்துக் கொண்டு சிறுபான்மை இனத்தை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் சிங்கள தேசம் உள்நாட்டை மற்றும் ஏமாற்றவில்லை வெளிநாடுகளையும் ஏமாற்றி நாட்டின் அபிவிருத்தியில் கோட்டைவிட்டுவருகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தின் கண்கட்டிவித்தை நாடகத்தை நம்பி வேடிக்கை பார்க்கும் சர்வதேச சமூகம் குறிப்பாக இலங்கையின் அனைத்து விடயங்களையும் நன்கு தெரிந்து கொண்ட இந்தியா கூட தமிழர்களின் அவல நிலைகளை போக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தமிழர்களை நாளாந்தம் அழித்துவரும் சிங்கள தேசத்தின் ஏமன்கள் இந்தியாவின் டெல்லியில் காதில் ஊதியதையடுத்து மெளனீயாகிவிட்டது.

இந்நிலையில் தமிழர் தாயகப் பகுதியில் உடல் சிதறி பலியாகும் பொதுமக்கின் எண்ணிக்கை ஐக்கிய நாடுகளின் சபையினருக்கு தெரியவில்லை. காஸா பகுதியில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் விமானத்தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் முண்டியடித்துக் கொண்டு குரல் கொடுக்கின்றனர். இதனைக் கூட அருகிலுள்ள இந்தியா உணரவில்லையா? அல்லது இலங்கையில் இருக்கும் தொப்புல் கொடி உறவுகள் அழியட்டும் என்று வேடிக்கை பார்க்கின்றார்களா? தெரியவில்லை.

கடந்த 36 ஆண்டு காலமாக கெரிலா மற்றும் மரபு வழியிலான போராட்டங்களை நடாத்தி இன்று முப்படைகளையும் கொண்டுள்ள பலமிக்க ஒரு அமைப்பை மிக எளிதில் அழித்துவிடலாம் என நினைப்பது முட்டாள்தனம். அது மாத்திரமல்ல அண்மையில் கூட சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்திருந்தார். விடுதலை புலிகளை போரில் வெள்ள முடியாது என்பதை நாம் எப்பவோ அறிந்துள்ளோம் என திடமாக கூறியிருந்தார்.

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் இராணுவ வெற்றி எதுவரைக்கும்.......?

இந்நிலையில் தமிழர் தாயகப் பகுதியில் உடல் சிதறி பலியாகும் பொதுமக்கின் எண்ணிக்கை ஐக்கிய நாடுகளின் சபையினருக்கு தெரியவில்லை. காஸா பகுதியில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் விமானத்தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் முண்டியடித்துக் கொண்டு குரல் கொடுக்கின்றனர். இதனைக் கூட அருகிலுள்ள இந்தியா உணரவில்லையா? அல்லது இலங்கையில் இருக்கும் தொப்புல் கொடி உறவுகள் அழியட்டும் என்று வேடிக்கை பார்க்கின்றார்களா? தெரியவில்லை.

பதிவு

இதை புலத்தில இருக்கிர ஒவ்வரு ஈழ தமிழனும் இதை வடிவா சிந்திக்க வேனும்... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா படைகளினால் விடுதலை புலிகளை வெற்றி கொள்ள முடியாது என்பதனால் உலகின் வல்லரசு நாடுகளின் படைத் தளபாடங்கள், இராணுவ தொழிநுட்பங்களை இரவலாக பெற்று தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டத்தினை மேற்கொண்டுவரும் சிறிலங்கா அரசாங்கம் தற்போது இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. புலி வாய்க்குள் புகுந்துள்ளார்கள் இதிலிருந்து வெளியேறுவதுதான் அரசாங்க படைகளினதும் உலக நாடுகளின் போரியல் வல்லூனர்களினதும் திறமையாகும்.

" இதுஇவ்வாறுயிருக்க தற்போது நடைபெறவுள்ள வடமேல், மற்றும் மத்திய மாகாணங்களுக்கான தேர்தல் இரண்டாவது பொதுத் தேர்தல் எதிர்வரும் 2010ம் ஆண்டோடு முடிவடையவுள்ள மஹி்ந்தா அரசாங்கத்தின் பாராளுமன்ற காலம் அடுத்துவரும் ஆண்டில் எந்த பேரினவாத சக்திகளின் கைகளில் என கேள்வி தற்போது ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டம் என தெரிவித்துக் கொண்டு சிறுபான்மை இனத்தை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் சிங்கள தேசம் உள்நாட்டை மற்றும் ஏமாற்றவில்லை வெளிநாடுகளையும் ஏமாற்றி நாட்டின் அபிவிருத்தியில் கோட்டைவிட்டுவருகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தின் கண்கட்டிவித்தை நாடகத்தை நம்பி வேடிக்கை பார்க்கும் சர்வதேச சமூகம் குறிப்பாக இலங்கையின் அனைத்து விடயங்களையும் நன்கு தெரிந்து கொண்ட இந்தியா கூட தமிழர்களின் அவல நிலைகளை போக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தமிழர்களை நாளாந்தம் அழித்துவரும் சிங்கள தேசத்தின் ஏமன்கள் இந்தியாவின் டெல்லியில் காதில் ஊதியதையடுத்து மெளனீயாகிவிட்டது. " ääääääääääääääääääääääääääääääääääääääää

ääääääääääääääääääää

காலம் ஒரு அற்புதக் கணித மேதை. அதன் கணிப்பிலிருந்து அண்டவெளிகளே தப்பிவிட முடியாத போது, சாதாரண மனிதர்கள் நாம் . மனிதர்களாயின் உண்மையின் பக்கம் நின்று பார்ப்பார்கள். உண்மையைக் கொன்ற உலகிடம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்.

Edited by nochchi

தமிழர்கள் புற்றீசல்போல எக்கச்சக்கமாக இருக்கின்றார்கள். ஏன் கொஞ்சம் அழியட்டும் என்று உலகநாடுகள் நினைத்துவிட்டனவோ தெரியாது. கிளநொச்சியில் கொடி ஏற்றும் இராணுவத்தின் ஆனந்தம் அடங்கும் நாள் வெகுவிரைவில் இல்லை அப்போது உலகமே வந்து நிற்கும் தயவுசெய்து போர் நிறுததம் செய்யுங்கள் என

புலத்தமிழர்கள் கவனிக்க வேண்டியது

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள்

நீதி நிர்வாகம் ஓழுங்காக வேலை செய்கின்றது.

மருத்துவ சுகாதார சேவைகள் வழமைபோல் வேலை செய்கின்றது

தொலைபேசி அழைப்புகள் வேலை செய்கின்றது

வங்கியமைப்புகள் வேலை செய்கின்றது

நிலம் போனாலும் அவர்களின் தரம் குறையவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.