Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவும் ஈழப்பிரச்சினையும்

Featured Replies

இந்தியாவும் ஈழப்பிரச்சினையும்

இரண்டு நாடுகளும் இணந்தே இந்த யுத்தத்தை நடத்திவருகிறது என்பது இந்தியாவின் செயற்பாடுகளை கூர்ந்து கவனித்தால் புரிந்துகொள்ள முடியும். இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இந்தியா ஈழப்பிரச்சினையில் தலையிடாமல் செயற்படுவதற்கான காரணம் விடுதைலைப்புலிகளல்ல ஒரு வேளை ஈழம் அமைந்துவிட்டால் தமிழ் நாட்டிற்கு ஆதரவாக ஒரு நாடு இருக்குமாயின் இந்தியாவின் உடைவுக்கு காரணமாகிவிடும் என்பதுதான் அச்சம்.

இவ்வாறான சூள்னிலையில் எமது பிரச்சினைக்கு மூல காரணமே இந்தியாதான். தனி ஈழம் அமைவதை ஒரு போதும் அனுமதிக்காது என்ற நிலையில் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன? விடுதலைப்புலிகளை இல்லாதொழிப்பதன் மூலம் தனி ஈழம் அமைவதை தவிர்க்க முடியும் என நினைக்கிறது.

ஆனால் இலங்கை ஒருபோதும் இந்தியாவுக்கு ஆதரவாக எப்போதும் இருந்ததுமில்லை இனிமேல் இருக்கப் போவதுமில்லை. மறுபுறம் விடுதலைப்புலிகள் இல்லாது விட்டால் தமிழீழ மண்ணில் அமெரிக்கா சீனா போன்ற நாடுகள் அபிவிருத்தி என்ற போர்வையில் காலடி வைக்கும்போது இந்தியாவுக்கு அச்சுறுத்த்ல் ஏற்படும்.

ஆக விடுதலைப்புலிகள் இருந்தாலும் பிரச்சினை இல்லாது போனாலும் பிரச்சனை என்ற நிலை வரும்போது இந்தியாவைப் பொறுத்தவரையில் ஈழதில் பிரச்சினை ஒன்று எப்போதும் இருக்கவேண்டும். ஒரு இனம் அழிந்தாலும் பரவாயில்லை தனது நாட்டு நலனில் அக்கறையோடு இருக்கிறது.

விடுதலைப்புலிகள் பலமடையும் போதெல்லாம் இந்தியா அதனை தடுக்க முயற்சிக்கிறது. தற்போது விடுதலைப்புலிகள் முப்படைகளை உருவாக்கி வளர்ந்த நிலையில் அவர்களை இரண்டாக பிரித்து அழித்துவிட்டு தனது மற்றும் சிங்களவர் சொல் கேட்ககூடியவர்களை கிழக்கு மற்றும் வடக்கில் அமர்த்த முயற்ச்சிக்கிறது. அப்படி அமர்த்துபவர்களிடம் எப்படி தமிழர்கள் சுதந்திரத்தை எதிர்பார்க்க முடியும்.

இந்த நிலை அறிந்திருந்தும் தமிழக முதல்வர் எடுக்கும் முயற்சி போதுமானதாக இல்லை. இந்த இக்கட்டான சூழலில் ஈழத்தமிழர்களின் உண்மையான குரல் ஒடுக்கப்படுமாயின் ஈழத்தமிழர் வரலாற்றில் என்றுமில்லாத அளவு தவறினை தமிழகமுதல்வர் ஏற்படுத்திவிடுவார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு அளவுக்கு மேல் இந்தியாவாலும் எதுவும் செய்ய இயலாது. (இல.அரசுக்கு பாதகமாக) தமிழகத்தில் அனைத்து நடவெடிக்கையும் அரசியல் இலாபங்களை எதிர்நோக்கியே தவிர வேறேதுமன்று...

நம் கை தான் நமக்கு உதவி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.