Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவழிப்பு செயற்பாடு குறித்து சர்வதேசத்தின் பதில்தான் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனவழிப்பு செயற்பாடு குறித்து சர்வதேசத்தின் பதில்தான் என்ன?

[06 ஜனவரி 2009, செவ்வாய்க்கிழமை 9:50 மு.ப இலங்கை]

கிளிநொச்சியை அரசுப் படைகள் கைப்பற்றியமையை ஒட்டி தென்னிலங்கைச் சிங்களவர்கள் வெடி கொளுத்தி, இனிப்புப் பரிமாறி, பால்சோறு பொங்கிக் கொண்டாட, மறுபுறத்தில் தலைநகரிலும் மேல்மாகாணத்தின் ஏனைய இடங்களிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழர்கள் வரிசையாகக் காத்து நின்றனர் - தம்மைப் பொலிஸில் மீண்டும் மூன்றாவது தடவையாகப் பதிவு செய்வதற்காக.

தமிழர் தேசம் கைப்பற்றப்பட்டமையை ஒட்டி, சிங்கள தேசம் ஆரவாரித்துக் கொண்டாடி மகிழ்கையில் - அந்த நேரம் பார்த்து - இந்தப் பதிவுக்கான அழைப்பைத் திடீரென விடுத்து, அதை முன்னெடுத்தமை ஈழத் தமிழரின் நெஞ்சத்தில் ஆழப் பதியும் விதத்தில் ஆப்பு இறக்கிய ஒரு வேலைதான் என்பதில் சந்தேகமில்லை.

இதுவரை புலிகளின் அரசியல் தலைநகராக இருந்த கிளிநொச்சியை இலங்கை அரசுப் படைகள் கைப்பற்றிய ஆரவாரத்தை ஊன்றி அவதானித்த சர்வதேச சமூகம், அந்த நடவடிக்கையின் பெயரால் அரங்கேறிய சில அனர்த்தங்களைக் கவனியாமலேயே அசட்டையாக இருக்கின்றமையை மன வேதனையுடன் சுட்டிக்காட்டியிருக்கின்றத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த நாடு இதுவரை இலங்கையை அதட்டியுள்ளது? இனியும் எவரும் கண்டுகொள்ளப்போவதில்லை. நம் கை தான் நமக்குதவி...

சர்வதேசத்தின் பதில் " :) ", இதுதான்!! உந்த அனுதாப அரசியலை இனி விடுவம்!! தடுப்போம் இல்லை அழிவோம் என்ற இரு சாய்ஸ்தான்!!! :wub:

உலகம் எமக்கு வேண்டம். உலகத்தின் ஆதரவு எமக்கு வேண்டம் என்று சொல்வது முட்டாள்த் தனம். முப்பது வருடங்களிற்க்கு மேல் ஆயுதம் ஏந்தி போராடிக்கொண்டு இருக்கின்றோம் இதுவரை நாம் பெற்ற பலன்கள் என்ன. 90 வீதமான நாடுகள் எம்மை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தியதை தவிர....

எம் போரட்டத்திற்க்கு பின்னர் அன்மையில் தொடங்கிய கோசவோ வை பார்த்தோமானால் அவர்கள் குறிகிய காலத்தில் தமது நாட்டின் சுதந்திரத்தை பிரகடனம் செய்துவிட்டனர். அதிகளவு நாடுகள் அதனை ஏற்றுக்கொண்டும் உள்ளது.

கோசவோ நாட்டினர் செய்தது என்ன? நாம் செய்யாதது என்ன?

என் அறிவிற்க்கு எட்டியவரை அவர்கள் உலக நாடுகளின் ஆதரவை பெறப்போரடினார்கள் வெற்றிகண்டார்கள்.

இதைவிட்டு எம்மக்கள் ஆதரவு இருக்கும்வரை நாம் எதையும் சாதிப்போம்... அது இது என்று பேசிக்கொண்டு இருப்பதில் அர்த்ம் இல்லை என்பது எனது கருத்து....

உலகத்தின் ஆதரவைப்பெற புலம்பெயர்ந்து வாழும் நாம் தான் பாடுபடவேண்டும்.......

Edited by notpoet

இவ்வளவு நாளாய் இது கூட தெரியாமல் இருக்கிறீங்க

இதுதான் அவையின்ரை நிலைப்பாடு

the-3-monkeys.jpg

Edited by Subiththiran

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.