Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகங்களில் காசா யுத்தமும் வன்னி யுத்தமும்

Featured Replies

  • தொடங்கியவர்

Israel recruits 'army of bloggers' to combat anti-Zionist Web sites

By Cnaan Liphshiz

The Immigrant Absorption Ministry announced on Sunday it was setting up an "army of bloggers," to be made up of Israelis who speak a second language, to represent Israel in "anti-Zionist blogs" in English, French, Spanish and German.

The program's first volunteer was Sandrine Pitousi, 31, from Kfar Maimon, situated five kilometers from Gaza. "I heard about the project over the radio and decided to join because I'm living in the middle of the conflict," she said.

Before hanging up the phone prematurely following a Color Red rocket alert, Pitousi, who immigrated to Israel from France in 1993, said she had some experience with public relations from managing a production company.

"During the war, we looked for a way to contribute to the effort," the ministry's director general, Erez Halfon, told Haaretz. "We turned to this enormous reservoir of more than a million people with a second mother tongue." Other languages in which bloggers are sought include Russian and Portuguese.

Halfon said volunteers who send the Absorption Ministry their contact details by e-mail, at media@moia.gov.il, will be registered according to language, and then passed on to the Foreign Ministry's media department, whose personnel will direct the volunteers to Web sites deemed "problematic."

Within 30 minutes of announcing the program, which was approved by the Foreign Ministry on Sunday, five volunteers were already in touch, Halfon said.

http://www.haaretz.com/hasen/spages/1056648.html

Beautiful green-eyed soldiers wage PR battle for IDF

By Haaretz Service

The Israel Defense Forces has been putting its female face forward as it battles for public opinion in cyberspace.

The New York Times printed a blog on Wednesday showing that the army's English Web site features a self-updating banner with pictures of one glamorous female soldier after another, while the Hebrew site shows images of male soldiers.

Perhaps guided by the belief that pictures of smiling female soldiers present a better image of Israel than battle-hardened troops in combat fatigues, the banner features photos that would not seem entirely out of place in a fashion show.

Advertisement

One picture in particular stands out, as it shows a close-up of a female soldier with light-green eyes before a row of multi-colored bullets lined up like sticks of lip balm.

A glance on the Hebrew site shows that for the domestic audience, the IDF picked a photo of a male soldier wearing a prayer shawl and phylacteries, reading a prayer book .

http://www.haaretz.com/hasen/spages/1053561.html

முதலில் நாம் கேற்க வேண்டிய கேள்விகள்.

1. இப்படி பின்ன்வான்குவதாய் இருந்தால் ஏன் புலிகளின் தளபதிகள் வீண் வீரம் பேசினார்கள் ???

2.இல்லாவிடில் எதிர்பாராத ஒரு சம்பவதாள் புலிகல் தமது திட்டங்கலில் மாறுதல் செய்ய வேன்டி ஏற்பட்டதா?

.

:rolleyes:

அண்ணi சொல்லறன் என்று குறை நினைக்கதையுங்கோ அந்தரமாக இருந்தால் ??? இண்ணைடக்கு சீறிலங்கா பாகிகூதான் கிரிக்கெட் நடக்கது போய் பாருங்கோ !!!

அந்தளவு அவசரமாக இருக்குது !!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்ஸ் -

உலகம் பிராந்தியங்களாகி விட்டது. நீங்கள் குத்தி முறிந்தாலும் இலங்கை பிரச்சனை இந்தியாவிற்குரியதென்பதே சர்வதேச நாடுகளின் கணிப்பு.

அதை தவிர ஊடகங்களில் முக்கியத்துவம் ஏற்படுத்துவது ஈ மெயில் அனுப்புவது கடிதம் அனுப்புவது கையெழுத்து வைப்பது போன்றவற்றால் ஒரு சர்வதேச நாட்டின் முடிவுகளில் மாற்றம் ஏற்படுத்த முடியுமாயின் இன்று இவ்வுலகம் சொர்க்க பூமியாக இருந்திருக்கும். மேற்சொன்னவையெல்லாம் நமது எதிர்ப்பை பதிவு செய்கிறோம். அவ்வளவுதான். அவற்றை பார்த்து சர்வதேசம் தனது அணுகுமுறைகளை ஒருபோதும் மாற்றப் போவதில்லை. ஆகக் குறைந்தது இந்தியாவிடம் இதுகுறித்து வினவும்.

தமிழரின் இராணுவ பலம் மட்டுமே சர்வதேசங்களின் அணுகுமுறைகளில் மாற்றத்தை (தன்நலன் சார்ந்து) கொண்டுவரும்.

இந்தியா தன் வழியில் தெளிவாக இருக்கிறது. கடிதங்கள் வாயிலாக ஆர்பாட்டங்கள் வாயிலாக இந்தியாவின் அணுகுமுறையில் ஒரு மயிரையும் புடுங்க முடியாது. உண்மையில் கருணாநிதியால் கூட முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்ஸ் -

உலகம் பிராந்தியங்களாகி விட்டது. நீங்கள் குத்தி முறிந்தாலும் இலங்கை பிரச்சனை இந்தியாவிற்குரியதென்பதே சர்வதேச நாடுகளின் கணிப்பு.

அதை தவிர ஊடகங்களில் முக்கியத்துவம் ஏற்படுத்துவது ஈ மெயில் அனுப்புவது கடிதம் அனுப்புவது கையெழுத்து வைப்பது போன்றவற்றால் ஒரு சர்வதேச நாட்டின் முடிவுகளில் மாற்றம் ஏற்படுத்த முடியுமாயின் இன்று இவ்வுலகம் சொர்க்க பூமியாக இருந்திருக்கும். மேற்சொன்னவையெல்லாம் நமது எதிர்ப்பை பதிவு செய்கிறோம். அவ்வளவுதான். அவற்றை பார்த்து சர்வதேசம் தனது அணுகுமுறைகளை ஒருபோதும் மாற்றப் போவதில்லை. ஆகக் குறைந்தது இந்தியாவிடம் இதுகுறித்து வினவும்.

தமிழரின் இராணுவ பலம் மட்டுமே சர்வதேசங்களின் அணுகுமுறைகளில் மாற்றத்தை (தன்நலன் சார்ந்து) கொண்டுவரும்.

இந்தியா தன் வழியில் தெளிவாக இருக்கிறது. கடிதங்கள் வாயிலாக ஆர்பாட்டங்கள் வாயிலாக இந்தியாவின் அணுகுமுறையில் ஒரு மயிரையும் புடுங்க முடியாது. உண்மையில் கருணாநிதியால் கூட முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

அதனால்தான் தமிழகத்தை நோக்கி அனைவரது பார்வையும் உள்ளது

கருணாநிதியால் முடியாதுபோகலாம்

ஆனால் தமிழ்நாட்டின் வாக்கால் இந்தியாவை அசைக்கமுடியும்

பாருங்கள் இன்னும் சில நாட்கள் இப்படியே சென்றால்

சிலர் வெளியில்நடமாடமுடியாத நிலை வரும் தமிழ்நாட்டில்..............????

  • தொடங்கியவர்

குறுக்ஸ் -

உலகம் பிராந்தியங்களாகி விட்டது. நீங்கள் குத்தி முறிந்தாலும் இலங்கை பிரச்சனை இந்தியாவிற்குரியதென்பதே சர்வதேச நாடுகளின் கணிப்பு.

அதை தவிர ஊடகங்களில் முக்கியத்துவம் ஏற்படுத்துவது ஈ மெயில் அனுப்புவது கடிதம் அனுப்புவது கையெழுத்து வைப்பது போன்றவற்றால் ஒரு சர்வதேச நாட்டின் முடிவுகளில் மாற்றம் ஏற்படுத்த முடியுமாயின் இன்று இவ்வுலகம் சொர்க்க பூமியாக இருந்திருக்கும். மேற்சொன்னவையெல்லாம் நமது எதிர்ப்பை பதிவு செய்கிறோம். அவ்வளவுதான். அவற்றை பார்த்து சர்வதேசம் தனது அணுகுமுறைகளை ஒருபோதும் மாற்றப் போவதில்லை. ஆகக் குறைந்தது இந்தியாவிடம் இதுகுறித்து வினவும்.

தமிழரின் இராணுவ பலம் மட்டுமே சர்வதேசங்களின் அணுகுமுறைகளில் மாற்றத்தை (தன்நலன் சார்ந்து) கொண்டுவரும்.

இந்தியா தன் வழியில் தெளிவாக இருக்கிறது. கடிதங்கள் வாயிலாக ஆர்பாட்டங்கள் வாயிலாக இந்தியாவின் அணுகுமுறையில் ஒரு மயிரையும் புடுங்க முடியாது. உண்மையில் கருணாநிதியால் கூட முடியவில்லை.

நல்லது காவடி.

இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்ற என்ன செய்யலாம்? புலம்பெயர்ந்தவர்கள் என்ன நடவடிக்கைகளில் ஈடுபடலாம் முயற்சிக்கலாம்?

இலங்கைப் பிரச்சனை பிராந்திய ரீதியில் இந்தியாவினது என்று விட்டுட்டு இருக்கும் சர்வதேசம் தமிழரின் இராணுவ பலத்தை கண்டவுடன் அணுகுமுறை மாற்றத்தை கொண்டு வரும் என்றியளா?

தமிழரின் இராணுவ பலம் பற்றி இணையத்தில் என்ன செய்யலாம்? ஆய்வுக்கட்டுரை? ஓயாத அலைகள் ஒளிவீச்சு புலிகளின் கனரக ஆயுத பயன்பாட்டு காணொளிகளை யுரியூப்பில ஏத்துவமா?

கடிதங்கள் மின்னஞ்சல்கள் ஊடக செயற்பாடுகள் மூலம் தமது நலன்கள் சார்ந்து இயங்கும் சர்வதேச நாடுகளில் (ஆட்சி அதிகார வர்க்கத்தில்) மாற்றத்தை கொண்டு வர முடியாது என்று வைத்துக் கொள்வோம். இந்த நாடுகளில் இருக்கும் பொதுமக்கள் மனிநஉரிமை ஆர்வலர்கள் கல்விமான்களின் நிலைப்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எமது போராட்டம் பற்றி இப்படிப்பட்ட சாதரணமானவர்கள் சர்வதேச மட்டத்தில் தற்பொழுது வைத்திருக்கும் கருத்தியல் எப்படிப்பட்டது என்று நீங்கள் நினைக்கிறியள்?

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நாம் கேற்க வேண்டிய கேள்விகள்.

1. இப்படி பின்ன்வான்குவதாய் இருந்தால் ஏன் புலிகளின் தளபதிகள் வீண் வீரம் பேசினார்கள் ???

அப்ப‌டி வீர‌ம் பேசியதால் தான் உங்க‌ளைப் போன்ற‌ புலம் பெயர் மக்கள் கொஞ்ச‌மாவ‌து கொடுத்தார்க‌ள் இல்லாவிடின்... :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேசத்தில் நமது செயற்பாடுகள் அந்த நாட்டின் மக்கள் கல்விமான்கள் போன்றோரிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் என்பதோடு அதன் பணி முடிந்து போகிறது. மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்ச்சி அந்த நாட்டின் அணுகுமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நான் கருதவில்லை.

இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடென்பது இந்திய கொள்கையென்பதற்குமப்பால் காங்கிரஸ் எனும் கட்சியின் நிலைப்பாடு. காங்கிரஸ் தொண்டர்களை குசிப்படுத்தும் ஒரு நடவடிக்கை. பழிவாங்கும் நிகழ்வு. அதேவேளை பாரதிய ஜனதா வந்தவுடன் பாலும் தேனும் வடியும் என்றும் இல்லை. ஏனெனின் பின்னர் பொதுவான இந்திய கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு அதுவும் பாதகமாகவே இருக்கலாம். ஆனால் பொதுவான இந்திய கொள்கைக்கு தமிழீழ போராட்டம் சாதகமானது அல்லது லாபகரமானது அல்லது அதன் நலன் சார்ந்தாவது பயனுள்ளது என்ற மாதிரியான நிலைப்பாட்டில் நாமிருக்க வேண்டியிருக்கிறது.

என் பலத்தில் எவர் துணையுமின்றி என்ற காலங்கள் மலையேறிவிட்டன. ஏகாதிபத்தியங்களை அடிவருடல் என்பது இலட்சிய ரீதியில் ஒவ்வாதது என்பதோடு இடதுசாரிகளிடம் வாங்கி கட்டவும் வழி சமைக்கும். ஆனால் நடைமுறையில் அதுதான் நிலை.

இவ்வாறு இந்திய பொதுநலனுக்கு பொதுகொள்கைக்கு நமது போராட்டம் லாபகரமானது தமிழீழம் பயனுள்ளது என்றவாறான ராஜீய நகர்வுகளை மக்களா செய்வது?

அதே நேரத்தில் இந்த நகர்வுகள் காங்கிரஸ் காலத்தில் சாத்தியமும் அற்றவை.

நீங்க சொன்ன பிற நாடுகளின் மக்களிடம் விழிபுணர்ச்சியேற்படுத்துவத

  • கருத்துக்கள உறவுகள்

குறூக்ஸ் இண்டைக்கு நல்ல தெளிவாய் இருக்கிறார் போல

  • தொடங்கியவர்

காவடி

முக்கியமான மேற்குலக நாடுகளில் உள்ள கல்விமான்கள் மனித உரிமை ஆவலர்கள் ஊடகர்கள் மக்களின் விழிப்புணர்ச்சி நாளைக்கு கிபிரை சுட்டு விழுத்த ஏவுகணை தராது. ஆனால் சம காலத்தில் ஆக்க பூர்வமானதும் போராட்டத்தின் இறுதி நோக்கமான சர்வதேசத்தால் உள்வாங்கப்பட்ட ஒரு அங்கீகரிக்கப்பட்ட தனிநாட்டை பெறுவதற்கு அவசியமான முதலீடு.

சொந்தப்பலம் என்பதன் தேவை இன்றும் மாறவில்லை. தமிழரின் பலத்தில் முதலீடு செய்ய வேண்டிய தேவை அவசியம் பொறுப்பு தமிழருக்குத்தான் இருக்கு. சிறீலங்காவோடு தொடர்ச்சியான முதலீடுகள் மூலம் போட்டி போட்ட படி சமபலத்தைப் பேண வேண்டிய பொறுப்பு தமிழருடையது மட்டுமே. அதை வேறு யாரும் செய்யப் போவதில்லை. ஆனால் அவ்வாறு சொந்தமாக முதலீடு செய்த பலத்தை பாதுகாக்க மேலதிகமாக இராசதந்திர அரசியல் அணுகுமுறைகள் முன்னணி பிராந்திய சர்வதேச சக்த்திகளோடு தேவை. அது தவறவிடப்பட்டால் தமிழர் மீது ஈவு இரக்கம் பாக்க வேண்டிய தேவை அவசியம் எந்த நாடுகளிற்கோ அல்லது சிறீலங்காவிற்கோ இல்லை.

காங்கிரஸ் மற்றும் பழமைவாத கொள்கைவகுப்பாளர்களினால் எமது போராட்டம் எதிர் கொள்ளும் சவால்களுடன் உடன்படுகிறன். அதற்காக ஒண்டுமே முடியாது என்று கைய்யை விரிக்க முடியாது. இந்தியாவில் உள்ள ஆதரவாளர்களின் கரங்களைப் பலப்படுத்தும் நகர்வுகளைச் செய்யலாம். அங்குள்ள பொதுமக்கள் அபிப்பிராயம் ஆதரவாக மாறுவதற்கு உதவலாம். அவ்வாறு மாறினால் அங்குள்ள ஆதரவாளர்கள் செயற்பட குரல் கொடுக்க இன்னமும் உதவியாக இருக்கும். இவை எல்லாவற்றிற்கும் மக்களின் கருத்துக்கள் (public opinion) முக்கிய பங்கை வகிக்கின்றன. அவை திட்டமிட்ட (புதிய மற்றும் பாரம்பரிய) ஊடக செயற்பாடுகள் மூலம் மாற்றமைடையலாம். முன்பு பாரம்பரிய ஊடகங்கள் மூலம் மக்கள் அபிப்பிராயம் மீது ஒரு சிலர் கொண்டிருந்த ஏகபோக உரிமை (monopoly)இன்று நவீன ஊடக அணுகுமுறைகள் மூலம் கேள்விக்குறியாக்கப்பட்டிரு

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இதை நீங்கள் ஏற்கிறீர்களா???

அதனால்தான் தமிழகத்தை நோக்கி அனைவரது பார்வையும் உள்ளது

கருணாநிதியால் முடியாதுபோகலாம்

ஆனால் தமிழ்நாட்டின் வாக்கால் இந்தியாவை அசைக்கமுடியும்

பாருங்கள் இன்னும் சில நாட்கள் இப்படியே சென்றால்

சிலர் வெளியில்நடமாடமுடியாத நிலை வரும் தமிழ்நாட்டில்..............????

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

Inside Story - Is it the end for the Tamil Tigers? Jan 27 2009

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.