Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு பெண்ணின் கதை

Featured Replies

மயூரி அவளின் பெயர். பெயரே இவ்வளவு அழக இருக்கே அவள் எப்படி இருப்பாள்.அவளை பார்த்தால் யாருக்கும் புடிக்கும்.அவள் பணகாற விட்டு பொண்ணாய் இருந்தலும் நல்ல குணம் உள்ள பொண்ணு. யாரும் உதவி என்று கேட்டாள் இல்லை என்னு சொல்லமல் பண்ணுவள் அவளின் அம்மா ஒரு ஆசிரியர் அப்பா ஒரு தொழில் வத்து பெரிய அளவில் ஆக்களை வத்து நடத்தி வருகுறார்.மீனாட்சி நம்மளுக்கு ஒரு பொண்ணு மட்டும்தான் நமக்கு அப்புறம் அவள் தனிக்க போறாள் என்று அவள் அப்பா கவலை பட்டார்.மீனாட்சி நம்ம பொண்ணை வெகு விரைவில் கல்யாணம் பண்ணி குடுக்கணும்..சரியுங்க அதுக்கு என்ன மாப்பிளை பார்த்து விட்டிர்களா?

மீனாட்சி நம்மளட்ட வேலை செய்யுறனே ரவி அவனை நம்ம பொண்ணுக்கு கேட்பமா?. அவன் நல்ல பெடியன்ந்தான் ஆனாள் ரவி ஒம் என்று சொல்லணுமே. நான் ரவி இன்றைக்கு கேட்குறேன்.மனைவியும் சரி என்றாள் அப்பா நான் கல்லுரிக்கு போறேன்.இரும்மா நானே உன்னை கல்லுயிரியிலை விட்டு விடுறேன் மயிரி.. ஏன் அப்பா உங்களுக்கு நேரம் அகதா தொழில் சாலைக்கு போக..இல்லைம்மா சரி அப்பாநான் காத்து இருக்குறேன் நீங்கள் சாப்பிட்டு விட்டு வாங்கள் அப்பா..சரிம்மா.தந்தையும் மகளும் போறதை பார்த்து மீனாட்சி சிரித்து கொண்டே போனாள் சமயல் பண்ண.

என்ன அப்பா பேசாமல் வாறிங்கள்.என்னப்பா கவலை.அம்மா நான் உனக்கு கல்யாணம் பண்ணி வக்கலாம் என்று இருக்குறேன். என்னப்பா திடிர் என! இல்லைம்மா வர வர எனக்கு உடம்பு சரி இல்லாமல் போகுது.உனக்கு கல்யாணம் பண்ணி விட்டால் நான் நிம்மதியாய் போயுடுவன் அம்மா அதான்.. அப்பா என்னப்பா உடம்புக்கு வாங்கள் அப்பா நான் கல்லுரியிக்கு போகலை நம்ம மருத்துவமனை போவம் அப்பா..ஐயோ என் செல்ல அழகிய பெண்ணே. எனக்கு இப்ப ஒன்றும் இல்லை அம்மா. நான் என் பேரன் பேத்தியையும் பாக்கணும் நான் கண்ணு முடுறதுக்கு உள்ள.சரிப்பா உஙகள் விருப்பம்..சிரித்து கொண்டே அவள் கல்லுரிக்கு போனாள்.

ரவி நான் உன்னட்ட பேசணும்.சொல்லுங்கள் முதலாளி.ரவி என் பெண்ணை நீ கல்யாணம் பண்ணுறியப்பா?அவன் திகைத்து கொண்டே முதலாளி நான் அப்பா இல்லாமல் என் அம்மா என்னை துன்பம்களை தாண்டி என்னை வழத்து விட்டு இருக்குறங்கள்.. நான் அவங்களை பெரிய மாளிகையில் வத்து இருக்க விட்டாலும் பறுவாய் இல்லை .அவங்களை சந்தோசமாய் வத்து இருக்கணும் என்று ஆசை படுறேன்.இப்ப கல்யாணம் பண்ணுறதாய் இல்லை.

முதாளியும் விடாமல் ரவி அம்மா கிட்ட பேசினாங்கள்.ரவி அம்மாவும் சரி என்று வாக்குறுதி குடுத்தாங்கள்.ரவி வேலையலா வந்தான்.அம்மா சாப்பாடு சரிடா வா சாப்பாடு போறேன் ரவி நான் ஒன்று சொன்னால் கேட்பியா?சொல்லு அம்மா நீ சொன்னால் எதை நான் செய்யாமல் இருந்து இருக்குறேன்.ரவி முதலாளி இன்க வந்தார்.உன்னை மாப்பிளை கேட்டார்.அம்மா என்னையும் கேட்டார்.. நான் இல்லை என்று சொல்லி விட்டன்.ரவி நான் சொன்னால் கேளு நீ அந்த பெண்ணை கல்யாணம் பண்ணு.ஒரு வேளை உனக்கு அந்த பெண்ணை புடிக்கலயா?ஐயோ அம்மா அந்த பொண்ணு நல்ல பொண்ணு அம்மா. நானும் கேள்வி பட்டன் அந்த பொண்ணு அழகனா பொண்ணாம்..சரிம்மா உன் விருப்பம்..

கல்யாணமும் குறித்த நேரத்தில நடந்து ஏறியது..கல்யாணமும் நடந்து முடிந்த இரண்டு மாதத்திலயே அவள் அப்பா அம்மாவும் விபத்துல கண் முடி விட்டார்கள்..மயிரியும் தன்னோட கவலை கொஞ்சம் மறந்து கணவன் கூட வாழ ஆரம்பித்தாள்.ரவி அவளை சந்தோசமகவே அவளை வத்து இருந்தான்..ரவி என வயித்தை தொட்டு பாரன்.ஹேய்ய்ய்ய்ய்ய் என்ன விஷயம்..ரவி நீ அப்பாவகா போகுறாய்.என் செல்லமே என்று தூக்கி தாண்டவமாலை சுத்தினான்..மயிரி திடிர் என அழுதாழ் ரவி என் அப்பா அம்மா இல்லயே இந்த சந்தோசத்தை கொண்டாட?..மாமியார் அவளின் தாய் மாதிரி..மயுரி நீ என்னை நீ உன் அம்மாவாய் பக்கலயா?ஐயோ அத்தை சரி அத்தை எனிமேல் என் கண்ணில் இருந்து கண்ணிர் வாரது.கணவன் சிரித்து கொண்டே நான் உங்கள் இரண்டு பேரையும் வெளியுலை கூட்டி கொண்டு பொறேன்..இப்ப நான் என் நண்பனை பாத்து கதைத்து விட்டு வாறன் என்று சிரித்து கொண்டே அவன் பாடி கொண்டே போனான்..எனக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பன் என்று..மாமியாரும் மருமகளும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்..இதுதான் அவர்களின் கடசி சிரிப்பு என்று யாரும் நினைக்கலை..

ரவியின் உடம்புதான் வீட்டுக்கு வந்தது..அவன் விபத்துல இறந்து விட்டான்..அந்த பெண் அழுதாள்.எனக்கு கிடத்த எல்லாரும் நல்ல குணம் உள்ளவங்கள்தான் ஆனால் எனக்குதான் குடுத்து வக்கலை..குழந்தையும் பிறந்து அவள் தனியாகவே வாழ்குறாள்..மாமியார் எவ்வளவு சொல்லியும் அவள் வேறை கல்யாணம் பண்ணலை..விதி ஒருதங்கள் வாழ்கையில் எவ்வளவு தூரம் விழையாடுது......

பணம் எவ்வளவு இருந்தும் அவள் சந்தோசம் என்கை..பணம்முக்கியம் இல்லை.ஒருதங்களுக்கு குணம் நல்ல பண்பு இதுதான் வேணும்..இருக்குற வரை நம்மளும் சந்தோசமாய் இருந்து அடுத்தவங்களையும் சந்தோசப்படுத்தணும்

அன்புடன்

சுஜி

Edited by preethi82

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக உள்ளது ஆனால் கொஞ்சம் எழுத்து பிழை.அது சரி நீங்கள் மட்டகளப்பா? பகுடிக்கு கேட்டனான் கோவிக்க கூடாது சரியா?

  • தொடங்கியவர்

ரதி நான் மட்டகளப்பு இல்லை..ஏன் கேட்டிங்கள்.. நான் கோப படலை...பிழையை சரி பண்ணி இருக்குறேன்..வேறு தவறு இருந்தால் அறிய தாருங்கள்.. இது ஒரு உண்மை கதை

நான் ஜப்பனா பொண்ணுதான்... நான் நம்ம நாட்டில இருக்கலை.. அதான் தமிழ் இவ்வளவு தெரியுது... தமிழ் படித்தாவது எழுத்து பிழை இல்லாமல் எழுதுறேன்..

நன்றி ரதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.