Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களுக்கு ஓர் அறிவிப்பு - வன்னியிலிருந்து - காணொளியில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய இனத்தின்;போரை முன்னெடுக்கிறோம் என்று எத்தனை தலைமைகள் வெளிக்கிட்டவையள் இண்டைக்கு அவையளட நிலைப்பாடு என்ன?இந்த நிலமையில புலிகளை விட்டிட்டு மனித உரிமை மீறல்களைப் பிரசாரப் படுத்துங்கோ என்று குறுக்கர் சொல்லிறத எற்றுக் கொள்ள முடியாது.சுனாமி நடந்த நேரம் கொபி அன்னன் தன்னை வன்னிக்கு போக அனுமதிக்கவில்லை என்று நொண்டிச் சாட்டுச் சொன்ன மாதிரித்தான் நடக்கும்..இனி இந்த வெள்ளைக்காரர் தமிழர் உரிமையைப் பற்றி எப்ப கதைப்பினம் எண்டா புலிகள் மீண்டும் தங்கட பலத்தைக் காட்டினாத்தான் தமிழருக்கு பிரச்சனை இருக்குது இதைப் பேசித்தான் தீர்க்க வேணும்.எண்டு ஓடி வருவினம்.சமாதானம் பேச ஓடி ஓடி வந்த எரி;க் சொல்கையும் இப்ப எங்க இருக்கிறார்?;தமிழருக்கு நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு உறுதியான தலைமையும் அமைப்பும் கிடைச்சிருக்கு இந்தத் தலைமையை பலப்படுத்தாம விட்டால் எதிர்காலத்தில தமிழினம் என்று ஒரு இனம் இருந்த வரலாறே இருக்காது.

புலம் பெயர்ந்தவர்கள் நடத்தும் போராட்டங்களிலே தமிழீழமே இறுதித் தீர்வு என்பதையும் புலிகளே தமிழ் மக்களின் Nஏகப் பிரதிநிதிகள் என்பதையும் தவறாமல் முன்வைக்க வேண்டும்.சும்மா போரை நிறுத்து பேச்சு வார்த்தை நடத்து என்று கோருவதில் அர்த்தமில்லை.தமிழருக்கு என்ன வகையான தீர்வு வேணும் எண்டத நாங்கள் தெளிவாகச் சொல்ல வேணும்.தமிழர்களிடமிருந்து புலிகளைப் பிரிக்க நினைக்கி சர்வ தேசத்திற்கு மக்களே புலிகள் புலிகளே மக்கள் எண்டதை உறைப்பாகச் சொல்ல வேண்டிய நேரம் இது. பலமுள்ளது வாழும் இதுதான் டார்வினின் கூர்ப்புத் தத்துவம் இது எங்களுக்கும் பொருந்தும். எனவே சிந்திப்போம் செயற்படுவோம்.

  • தொடங்கியவர்

புலம் பெயர்ந்தவர்கள் நடத்தும் போராட்டங்களிலே தமிழீழமே இறுதித் தீர்வு என்பதையும் புலிகளே தமிழ் மக்களின் Nஏகப் பிரதிநிதிகள் என்பதையும் தவறாமல் முன்வைக்க வேண்டும்.சும்மா போரை நிறுத்து பேச்சு வார்த்தை நடத்து என்று கோருவதில் அர்த்தமில்லை.தமிழருக்கு என்ன வகையான தீர்வு வேணும் எண்டத நாங்கள் தெளிவாகச் சொல்ல வேணும்.தமிழர்களிடமிருந்து புலிகளைப் பிரிக்க நினைக்கி சர்வ தேசத்திற்கு மக்களே புலிகள் புலிகளே மக்கள் எண்டதை உறைப்பாகச் சொல்ல வேண்டிய நேரம் இது. பலமுள்ளது வாழும் இதுதான் டார்வினின் கூர்ப்புத் தத்துவம் இது எங்களுக்கும் பொருந்தும். எனவே சிந்திப்போம் செயற்படுவோம்.

இந்த கருத்தை நான் வரவேற்கிறேன். இன்றய நிலையில் தேவையான ஒன்று.

மன்னிக்கணும்

நான் முதலில் இணைத்த காணொளி இது

http://www.tubetamil.com/view_video.php?vi...=&category=

குறுக்கு அண்ணை குடுத்த குளிசைகள் நல்லா வேலைசெய்யத் தொடங்கியிருக்கு!

கனபேருக்கு குலைப்பன் அடிச்சு வாயாலையும் வயித்தாலையும் போகுது!

உங்கடை விடாமுயற்சிக்கு வாழ்த்துகள்!

குறுக்கு அண்ணை குடுத்த குளிசைகள் நல்லா வேலைசெய்யத் தொடங்கியிருக்கு!

கனபேருக்கு குலைப்பன் அடிச்சு வாயாலையும் வயித்தாலையும் போகுது!

உங்கடை விடாமுயற்சிக்கு வாழ்த்துகள்!

உங்கள் இருவரின் விடாமுயற்சிக்கும் வாழ்த்துக்கள்.தொடர்ந்து உங்கள் இருவரினதும் குரல் ஜ.நா சபை வரை சிறிலங்கா தமிழருக்காக ஒலிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

குறுக்கு அண்ணை குடுத்த குளிசைகள் நல்லா வேலைசெய்யத் தொடங்கியிருக்கு!

கனபேருக்கு குலைப்பன் அடிச்சு வாயாலையும் வயித்தாலையும் போகுது!

உங்கடை விடாமுயற்சிக்கு வாழ்த்துகள்!

jil சாணக்கியன் தயவுசெய்து!!!!!!!

இணைக்கப்பட்ட காணொளியை வடிவா பார்த்தபின் கருத்துக்களைத் தெரிவிக்கவும்

கருத்துக்கள் எழுதுமுன் ஒருதடவ யோசித்து எழுதவும்

http://www.tubetamil.com/view_video.php?vi...=&category=

காணொளியை tube tamilil இணைத்தவரின் தவறு

Edited by suryaa

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்கு அண்ணை குடுத்த குளிசைகள் நல்லா வேலைசெய்யத் தொடங்கியிருக்கு!

கனபேருக்கு குலைப்பன் அடிச்சு வாயாலையும் வயித்தாலையும் போகுது!

உங்கடை விடாமுயற்சிக்கு வாழ்த்துகள்!

வாழ்த்துப்பா புனைவதிலாவது வித்தக்தனத்தைப் பெறவேண்டும் என்று வாழ்த்துகின்றேன் நண்பரே!

  • கருத்துக்கள உறவுகள்

.

மேற்குலகு புலிகளையும் தமிழர்களையும் அழிக்குது அழிக்குது என்று சொல்லி சொல்லி எமக்கு நாமே வேலி போட்டுக் கொள்கிறோம். மேற்குலகோடு உறவை வளர்ப்பதற்கான சிந்தனைகளை தரமுடியாத மனநிலையை எம்மை அறியாது இப்படியான கருத்துக்கள் எமக்குள் உருவாக்கிறது. எம்மை அழிக்க நிக்கும் உலகோடு எப்படி எமது தரப்பு நியாயத்தை சொல்ல வேண்டும் அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் எண்டு சிந்திக்க செயற்பட தூண்டும்?

அடுத்தாக நாம் இந்தக் கோவத்தில் மேற்குலகை எதிரியாக பார்க்கிறமா என்ற சந்தேகத்தை மேற்குலகிற்கு கொடுப்பது பாதகமான விடையம். இது புலம்பெயர்ந்தவர்கள் பற்றி பல நாடுகள் கொண்டிருக்கும் சந்தேகம். அதாவது தாயகத்தில் நிலமை எல்லை மீறி போனால் இங்குள்ள தமிழர்களால் தமது நாட்டிற்கு அதன் குடிமக்களிற்கு இயல்பு வாழ்க்கைக்கு எப்படி ஆபத்துகளை கொண்டு வரும் என்பது. இந்த சந்தேகம் குளப்பம் கலந்த பயம் என்பது எமக்கு ஒரு positive ஆன leverage அல்ல. இப்படி ஒரு பயத்திற்கு அடி பணிந்து அவர்கள் தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளப் போவதில்லை அல்லது சிறீலங்காவிற்கு அழுத்தம் கொடுக்கப் போவதில்லை.

மேற்குலகு புலிகளையும் தமிழர்களையும் அழிக்குது அழிக்குது என்று சொல்லி விட்டு புலம் பெயர் மக்கள் சும்மா இருக்கவில்லை.மேற்குலகு எதிர் காலத்தில் ஆவ‌து எமக்கு ஆத‌ர‌வாக செயற்ப‌டும் என்று தான் ஆர்ப்பாட்ட‌ங்க‌ளையும்,பேர‌ண

நல்லது தொடருங்கோ :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.