Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்ம மக்கள் பல பேர் சுயனலாமாய் உள்ளனர்

Featured Replies

எனக்கு ஒன்றும் புரிய வில்லை.. நம்ம நாட்டில் எவ்வளவு காலம் புடித்து சண்டை புடிக்குறங்கள் எவ்வளவு பேர் ஆமியால சாகுதுகள்.. செத்து முடிய கடிதம் போடுறதும் எல்லா நிறுவனங்களுக்கு தகவல் குடுக்குறதும் அது முடிய அவர் அவரவர் தங்கள் வேலை பாக்க போயுடுறது.. ஏன் முதல்லயே உங்கள் எல்லாருக்கும் தெரியாதா நாட்டில் சண்டை வரும் எவ்வளவு பேர் உயிர் போகும் என்று.. இப்ப போடுற கத்தலை முதல்லயே பண்ணி இருந்தால் எவ்வளவு உயிர் காப்பாற்றி இருக்கலாம்.. நம்ம மக்கள் பல பேர் சுயனலாமாய் உள்ளனர்.. நாம் ஒன்று கூடி செயல் பட்டு இருந்தால் எப்பவோ நமக்கு தனி நாடு கிடத்து இருக்காதா? நான் யாரயும் தாக்கி சொல்ல வில்லை எல்லாரயும்தான் சொன்னன்.. நம் நாட்டுக்ககாக போரடும் போரளிகள்தான் நம் நாட்டை காப்பத்த பிறந்தவங்களா? ஏன் நம்ம பிறக்க வில்லயா? நம் நாட்டை காப்பத்தி யாரோ குடுப்பார்காளாம் அதில் குளிர் காய இருக்குறம் நம்ம? இதில் உண்மை எல்லாருக்கு புரிய வேண்டும்.. நம் நாட்டை நம் மக்களை காப்பற்ற எல்லாரும் முன் வர வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களாவது பரவாயில்லை மக்கள் கொல்லப்படுகின்ற நேரத்தில் ஆவது குரல் கொடுக்கிறார்கள் எனக்கு தெரிந்த ஒரு அன்ரி சொன்னா புலிகள் அரசின் பாதுகாப்பு வலயத்துள் மக்களோடு மக்களாய் நின்று குண்டு போடுவதால் தான் அரசு மக்களை தாக்குகிறதாம் என்று நான் கேட்டேன் உங்களுக்கு யார் சொன்னது என்று அவ சொன்னா வன்னியில் உள்ளவை சொன்னது என்றா.நான் கேட்டேன் வன்னியில் இருந்து யார் சொன்னது என்று அவ சொல்கிற ஜசிஆர்சி சேர்ந்தவர்கள் சொன்னதாம்.இப்படி எங்களவர்களை சேர்ந்தவர்களே இப்படி எதிராக நின்றால் சர்வதேசம் எப்படி எங்களை திரும்பி பார்க்கும்.

  • தொடங்கியவர்

அவர்களாவது பரவாயில்லை மக்கள் கொல்லப்படுகின்ற நேரத்தில் ஆவது குரல் கொடுக்கிறார்கள் எனக்கு தெரிந்த ஒரு அன்ரி சொன்னா புலிகள் அரசின் பாதுகாப்பு வலயத்துள் மக்களோடு மக்களாய் நின்று குண்டு போடுவதால் தான் அரசு மக்களை தாக்குகிறதாம் என்று நான் கேட்டேன் உங்களுக்கு யார் சொன்னது என்று அவ சொன்னா வன்னியில் உள்ளவை சொன்னது என்றா.நான் கேட்டேன் வன்னியில் இருந்து யார் சொன்னது என்று அவ சொல்கிற ஜசிஆர்சி சேர்ந்தவர்கள் சொன்னதாம்.இப்படி எங்களவர்களை சேர்ந்தவர்களே இப்படி எதிராக நின்றால் சர்வதேசம் எப்படி எங்களை திரும்பி பார்க்கும்.

இப்படி பட்டவர்கள் நம்ம நாட்டில் இருக்கும் போது எப்படி நாட்டை காப்பற்ற முன் வர வேண்டும்.. நன்றி ரதி உங்கள் கருத்துக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களாவது பரவாயில்லை மக்கள் கொல்லப்படுகின்ற நேரத்தில் ஆவது குரல் கொடுக்கிறார்கள் எனக்கு தெரிந்த ஒரு அன்ரி சொன்னா புலிகள் அரசின் பாதுகாப்பு வலயத்துள் மக்களோடு மக்களாய் நின்று குண்டு போடுவதால் தான் அரசு மக்களை தாக்குகிறதாம் என்று நான் கேட்டேன் உங்களுக்கு யார் சொன்னது என்று அவ சொன்னா வன்னியில் உள்ளவை சொன்னது என்றா.நான் கேட்டேன் வன்னியில் இருந்து யார் சொன்னது என்று அவ சொல்கிற ஜசிஆர்சி சேர்ந்தவர்கள் சொன்னதாம்.இப்படி எங்களவர்களை சேர்ந்தவர்களே இப்படி எதிராக நின்றால் சர்வதேசம் எப்படி எங்களை திரும்பி பார்க்கும்.

ரதியக்கா! சிறிலங்கா சிறப்பு படையினர் கிழக்கு யாழ்பாணம் எல்லாம் மீட்டுவிட்டார்கள்தானே அன்ரியை (எருமையை) போய் அங்கே இருக்க சொல்லுங்;கோவேன் ஏன் வெளிநாட்டில குளிருக்ககுள் இருக்கிறா??? அன்ரி இடத்தை காடடினால் சிறப்பு படையினர் புணரமைச்சும் விடிவனம் நிம்மதியா போய் வாழலாமே?

  • தொடங்கியவர்

அவர்களாவது பரவாயில்லை மக்கள் கொல்லப்படுகின்ற நேரத்தில் ஆவது குரல் கொடுக்கிறார்கள் எனக்கு தெரிந்த ஒரு அன்ரி சொன்னா புலிகள் அரசின் பாதுகாப்பு வலயத்துள் மக்களோடு மக்களாய் நின்று குண்டு போடுவதால் தான் அரசு மக்களை தாக்குகிறதாம் என்று நான் கேட்டேன் உங்களுக்கு யார் சொன்னது என்று அவ சொன்னா வன்னியில் உள்ளவை சொன்னது என்றா.நான் கேட்டேன் வன்னியில் இருந்து யார் சொன்னது என்று அவ சொல்கிற ஜசிஆர்சி சேர்ந்தவர்கள் சொன்னதாம்.இப்படி எங்களவர்களை சேர்ந்தவர்களே இப்படி எதிராக நின்றால் சர்வதேசம் எப்படி எங்களை திரும்பி பார்க்கும்.

ரதி உங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டன்.. எங்களுக்கு பக்கத்தில் ஒரு தமிழ் குடுப்பம் இருக்கு நல்ல பணம்.. அவர்கள் சொல்லுகுறார்கள் நீங்கள் இப்படி நாங்கள் இங்க இருக்குறம் என்று சொல்ல வேணாம்.. சொன்னால் காசு கேட்டு வந்து விடுவார்களாம்..அவர்கள் நிம்மதியாய் இருக்குறார்களாம்..இயக்கம் ஒன்றும் பண்ண மட்டார்களாம்.. எல்லாரும் ஒரு நளைக்கு செத்து போயுடுவார்களாம்.. நான் நல்ல கெட்ட வார்த்தயால் குடுத்தன்..

  • கருத்துக்கள உறவுகள்

ரதி உங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டன்.. எங்களுக்கு பக்கத்தில் ஒரு தமிழ் குடுப்பம் இருக்கு நல்ல பணம்.. அவர்கள் சொல்லுகுறார்கள் நீங்கள் இப்படி நாங்கள் இங்க இருக்குறம் என்று சொல்ல வேணாம்.. சொன்னால் காசு கேட்டு வந்து விடுவார்களாம்..அவர்கள் நிம்மதியாய் இருக்குறார்களாம்..இயக்கம் ஒன்றும் பண்ண மட்டார்களாம்.. எல்லாரும் ஒரு நளைக்கு செத்து போயுடுவார்களாம்.. நான் நல்ல கெட்ட வார்த்தயால் குடுத்தன்..

உதுகளோட பார்க்கேக்க சிலபேர் பரவாயில்லைப் போல. உப்பிடித்தான் என்ர நண்ரொருவரும் உப்பிடி வீடுவீடாத் திரிவர். கொஞ்சச் சனம் பத்துப் பதினைஞ்சு வருசமா உதையேதான் சொல்லுகினம். அதிலும் சிலபேர், வாங்கோ ரீ குடியுங்கோ, ஆனால் உதவிசெய்ய வழியில்லை. இன்னும் சிலபேர் எங்களுக்கு உதெல்லாம் தெரியும் ஆனா எங்களுக்குக் கஸ்ரம்.

உப்பிடித்தானாம் கிட்டடியிலை ஏதோ அவசரமாமெண்டு உதவிகேட்டு ஒரு பேச்சாளர், படைப்பாளர், விடுதலை வேணும் என்றதுதான் பேச்சு, அப்ப அவரிட்ட நம்பிக்கையோட போனவையாம் ஏதும் செய்வாரெண்டு, அவர்சொன்னாராம், செய்யத்தான் வேணும், இப்பிடி அவர் சொன்ன உடனை போனவையும் பேனை, படிவமெண்டு எடுக்க, நான்வீடுவேண்டீட்டன் அதால இப்ப கொஞ்சம் கஸ்ரமெண்டாராம். ஆனால் மேடையிலை மைக்கப் பிடிச்சாரோ............சும்மா சொல்லக்குடாது கண்டியளோ.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.