Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி பிருந்தன்.

இதோ அடுத்த சரணம்.

"தாழம்பூவு ஈரமாச்சு

தலையில் மூட நேரமாச்சு

சூடுகண்ட ஈரமூச்சு

தோளைச் சுட்டுக் காயமாச்சு

பார்வையாலே நூறு பேச்சு

வார்தையிங்கு மூர்ச்சையாச்சு"

  • Replies 1.6k
  • Views 118.6k
  • Created
  • Last Reply

ஏதோ மோகம் ஏதோ தாகம்

நேற்று வரை நெனக்கலயே ஆசை விதை மொழைக்கலயே

சேதி என்ன வண்ணக்கிளியே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிலுக்கு நன்றி.

இதோ அடுத்த சரணம்.

"ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்

உதவும் கோவில் மணியோசை

தாயார் வடிவில் தாவியணைத்தே

தழுவும் நெஞ்சின் மணியோசை

இது உறவினை கூறும் மணியோசை

இவன் உயிரினைக் காக்கும் மணியோசை"

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்...

  • தொடங்கியவர்

அடுத்த சரணம்..

நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று

நீ இன்றி வாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு..

ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன் காட்சி..

அலைபாய்ந்து நான் இங்கு வாட அவைதானே சாட்சி..

ஒரு கடிதம் எழுதினேன் அதில் உயிரை அனுப்பினேன்

அந்த எழுத்தின் வடிவிலே நான் என்னை அனுப்பினேன்

காதலா என்னைக் காதலா

காதலா என்னைக் காதலா

விஐய் சுவாதி நடித்த படம் பெயர் தெரியவில்லை

  • தொடங்கியவர்

சரியான பாடல் ரமா.. படம்: தேவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாடல்

உன் பாதம் போகும் பாதை

நானும் போக வந்தேனே

உன்மேல ஆசைப்பட்டுப்

பாத்துக் காத்து நின்னேனே

உன்முகம் பாத்து நிம்மதியாச்சு

என் மனம் தானாப் பாடுது பாட்டு...

செண்பகமே செண்பகமே

தென்பொதிகை சந்தனமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியான பாடல் ஈஸ்வர்411yn.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் படுகில்லாடியா இருக்கினம்போல.

இதோ அடுத்த சரணம் நான் தாறன்.

"கல்லான முல்லை இன்றென்ன வாசம்

காற்றான தாகம் ஏனிந்த கானம்

வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று

யார் சொல்லித்தந்தார் மழைக்காலமென்று

மன்மதன் என்பவன் கண் திறந்தானோ

பெண்மை தந்தானோ"

இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ

இதுவரை நடித்ததில் இது என்ன வேடம்

அடுத்த பாடல்

தூக்க மருந்தினை போன்றவை பெற்றவர்

போற்றும் அறிவுரைகள் - நோய்

தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்

கூறும் அறிவுரைகள் - நான்

ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்

யாராரோ வந்து பாராட்ட....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பச்சைக்கிளிக்கொரு

செவ்வந்திப் பூவில்

தொட்டிலைக் கட்டி வைத்தேன்.

அதில் பட்டுத் துகிலுடன்

அன்னச்சிறகினை

மெல்லென இட்டு வைத்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ அடுத்த சரணம்.

"காற்றின் அலை வரிசை கேட்கின்றதா

கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் ...

வளிகின்றதா நெஞ்சு நனைகின்றதா

இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ அடுத்த சரணம்.

"காற்றின் அலை வரிசை கேட்கின்றதா

கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் ...

வளிகின்றதா நெஞ்சு நனைகின்றதா

இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா"

பூங்காற்றிலே உன் சுவாசத்தை... ( படம் - உயிரே )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாடல்..

ஆண்டியை சுப்பர் என்றால் ஸ்ட்டுபிட் என்று திட்டுறாங்க.. :wink:

பியூட்டியை பலோ பண்ணினால் நோட்டி என்று திட்டுறாங்க..

பிகருக்கு றூட்டு விட்டால் எல்லொரும் திட்டுறாங்க..

புட்போர்டில் ராவல் செய்தால் கண்டபடி திட்டுறாங்க..

தியேட்டதில் விசில் அடித்தால் டாச்சர் என்று திட்டுறாங்க..

பிஞ்சில பழுத்தது என்று பார்த்தவங்க சொல்லுறாங்க.. :roll:

பிரன்ஸே சரியில்லஎன்று பார்த்தவங்க திட்டுறாங்க..

மாமு.. மாமு......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ அடுத்த சரணம்

''வாழைமரத்தில் ஊஞ்சல்கட்ட வசதியிருக்காது-நீ

தோலைப்பார்த்து மாடுபிடித்தால் தொழிலுக்காகாது

தூண்டிலுக்கு ஆசைப்பட்டு போகும் மீனே

தூண்டியிலே மாட்டிக்கிட்டா சோகம்தானே..''

அடுத்த பாடல்..

ஆண்டியை சுப்பர் என்றால் ஸ்ட்டுபிட் என்று திட்டுறாங்க.. :wink:

பியூட்டியை பலோ பண்ணினால் நோட்டி என்று திட்டுறாங்க..

பிகருக்கு றூட்டு விட்டால் எல்லொரும் திட்டுறாங்க..

புட்போர்டில் ராவல் செய்தால் கண்டபடி திட்டுறாங்க..

தியேட்டதில் விசில் அடித்தால் டாச்சர் என்று திட்டுறாங்க..

பிஞ்சில பழுத்தது என்று பார்த்தவங்க சொல்லுறாங்க.. :roll:

பிரன்ஸே சரியில்லஎன்று பார்த்தவங்க திட்டுறாங்க..

மாமு.. மாமு......

திட்றாங்க திட்றாங்க திட்றாங்க எதுக்கு திட்றாங்க

படம்- கும்மாளம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ அடுத்த சரணம்

''வாழைமரத்தில் ஊஞ்சல்கட்ட வசதியிருக்காது-நீ

தோலைப்பார்த்து மாடுபிடித்தால் தொழிலுக்காகாது

தூண்டிலுக்கு ஆசைப்பட்டு போகும் மீனே

தூண்டியிலே மாட்டிக்கிட்டா சோகம்தானே..''

அழகான புள்ளி மானே.. உனக்காக அழுதேனே.. ( படம் தெரியவில்லை )

சரியா?? :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான புள்ளி மானே.. உனக்காக அழுதேனே.. ( படம் தெரியவில்லை )

சரியா?? :roll:

''சரியான விடை!

படம்:- மேகம் கறுகத்திருக்கு!

பாடியவர்:- கே.ஜே.ஜேசுதாஸ்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ அடுத்த சரணம்!

பாளைபோல் சிரிப்பிருக்கு

பக்குவமாய் குணமிருக்கு-(2)

ஆழழகும் சேர்ந்திருக்கு கண்ணய்யா- இந்த

ஏழைதனுக்கென்ன வேணும் சொல்லய்யா......

தாழையாம் பூமுடித்து வழிமேல விழிவைத்து போறவளே

அடுத்த பாடல்

பறந்து செல்ல வழியில்லையோ

பருவக்குயில் தவிக்கின்றதே

சிறகு இரண்டும் விரித்துவிட்டேன்

இளம் வயது தடுக்கின்றதே

பொன் மானே என் மோகம் தான்

பெண் தானே சந்தேகம் தான்

என் தேவி ஓ....ஓ......ஓ........அ....ஆ...ஆ...

உன் விழி ஓடையில் நான் கலந்தேன்

பொன் கனி விழும் என தவம் கிடந்தேன்

புூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மாற்றே

ஏதோ ஒரு தாகம் ஏதோ ஒரு மோகம்

நேற்று வரை நினைகலயே ஆசை விதை முளைக்கலயே..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.