Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி பிருந்தன்.

இதோ அடுத்த சரணம்.

"தாழம்பூவு ஈரமாச்சு

தலையில் மூட நேரமாச்சு

சூடுகண்ட ஈரமூச்சு

தோளைச் சுட்டுக் காயமாச்சு

பார்வையாலே நூறு பேச்சு

வார்தையிங்கு மூர்ச்சையாச்சு"

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply

ஏதோ மோகம் ஏதோ தாகம்

நேற்று வரை நெனக்கலயே ஆசை விதை மொழைக்கலயே

சேதி என்ன வண்ணக்கிளியே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிலுக்கு நன்றி.

இதோ அடுத்த சரணம்.

"ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்

உதவும் கோவில் மணியோசை

தாயார் வடிவில் தாவியணைத்தே

தழுவும் நெஞ்சின் மணியோசை

இது உறவினை கூறும் மணியோசை

இவன் உயிரினைக் காக்கும் மணியோசை"

Link to comment
Share on other sites

அடுத்த சரணம்..

நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று

நீ இன்றி வாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு..

ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன் காட்சி..

அலைபாய்ந்து நான் இங்கு வாட அவைதானே சாட்சி..

Link to comment
Share on other sites

ஒரு கடிதம் எழுதினேன் அதில் உயிரை அனுப்பினேன்

அந்த எழுத்தின் வடிவிலே நான் என்னை அனுப்பினேன்

காதலா என்னைக் காதலா

காதலா என்னைக் காதலா

விஐய் சுவாதி நடித்த படம் பெயர் தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாடல்

உன் பாதம் போகும் பாதை

நானும் போக வந்தேனே

உன்மேல ஆசைப்பட்டுப்

பாத்துக் காத்து நின்னேனே

உன்முகம் பாத்து நிம்மதியாச்சு

என் மனம் தானாப் பாடுது பாட்டு...

Link to comment
Share on other sites

செண்பகமே செண்பகமே

தென்பொதிகை சந்தனமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியான பாடல் ஈஸ்வர்411yn.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் படுகில்லாடியா இருக்கினம்போல.

இதோ அடுத்த சரணம் நான் தாறன்.

"கல்லான முல்லை இன்றென்ன வாசம்

காற்றான தாகம் ஏனிந்த கானம்

வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று

யார் சொல்லித்தந்தார் மழைக்காலமென்று

மன்மதன் என்பவன் கண் திறந்தானோ

பெண்மை தந்தானோ"

Link to comment
Share on other sites

இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ

இதுவரை நடித்ததில் இது என்ன வேடம்

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

தூக்க மருந்தினை போன்றவை பெற்றவர்

போற்றும் அறிவுரைகள் - நோய்

தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்

கூறும் அறிவுரைகள் - நான்

ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்

யாராரோ வந்து பாராட்ட....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பச்சைக்கிளிக்கொரு

செவ்வந்திப் பூவில்

தொட்டிலைக் கட்டி வைத்தேன்.

அதில் பட்டுத் துகிலுடன்

அன்னச்சிறகினை

மெல்லென இட்டு வைத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ அடுத்த சரணம்.

"காற்றின் அலை வரிசை கேட்கின்றதா

கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் ...

வளிகின்றதா நெஞ்சு நனைகின்றதா

இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ அடுத்த சரணம்.

"காற்றின் அலை வரிசை கேட்கின்றதா

கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் ...

வளிகின்றதா நெஞ்சு நனைகின்றதா

இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா"

பூங்காற்றிலே உன் சுவாசத்தை... ( படம் - உயிரே )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாடல்..

ஆண்டியை சுப்பர் என்றால் ஸ்ட்டுபிட் என்று திட்டுறாங்க.. :wink:

பியூட்டியை பலோ பண்ணினால் நோட்டி என்று திட்டுறாங்க..

பிகருக்கு றூட்டு விட்டால் எல்லொரும் திட்டுறாங்க..

புட்போர்டில் ராவல் செய்தால் கண்டபடி திட்டுறாங்க..

தியேட்டதில் விசில் அடித்தால் டாச்சர் என்று திட்டுறாங்க..

பிஞ்சில பழுத்தது என்று பார்த்தவங்க சொல்லுறாங்க.. :roll:

பிரன்ஸே சரியில்லஎன்று பார்த்தவங்க திட்டுறாங்க..

மாமு.. மாமு......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ அடுத்த சரணம்

''வாழைமரத்தில் ஊஞ்சல்கட்ட வசதியிருக்காது-நீ

தோலைப்பார்த்து மாடுபிடித்தால் தொழிலுக்காகாது

தூண்டிலுக்கு ஆசைப்பட்டு போகும் மீனே

தூண்டியிலே மாட்டிக்கிட்டா சோகம்தானே..''

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்..

ஆண்டியை சுப்பர் என்றால் ஸ்ட்டுபிட் என்று திட்டுறாங்க.. :wink:

பியூட்டியை பலோ பண்ணினால் நோட்டி என்று திட்டுறாங்க..

பிகருக்கு றூட்டு விட்டால் எல்லொரும் திட்டுறாங்க..

புட்போர்டில் ராவல் செய்தால் கண்டபடி திட்டுறாங்க..

தியேட்டதில் விசில் அடித்தால் டாச்சர் என்று திட்டுறாங்க..

பிஞ்சில பழுத்தது என்று பார்த்தவங்க சொல்லுறாங்க.. :roll:

பிரன்ஸே சரியில்லஎன்று பார்த்தவங்க திட்டுறாங்க..

மாமு.. மாமு......

திட்றாங்க திட்றாங்க திட்றாங்க எதுக்கு திட்றாங்க

படம்- கும்மாளம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ அடுத்த சரணம்

''வாழைமரத்தில் ஊஞ்சல்கட்ட வசதியிருக்காது-நீ

தோலைப்பார்த்து மாடுபிடித்தால் தொழிலுக்காகாது

தூண்டிலுக்கு ஆசைப்பட்டு போகும் மீனே

தூண்டியிலே மாட்டிக்கிட்டா சோகம்தானே..''

அழகான புள்ளி மானே.. உனக்காக அழுதேனே.. ( படம் தெரியவில்லை )

சரியா?? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான புள்ளி மானே.. உனக்காக அழுதேனே.. ( படம் தெரியவில்லை )

சரியா?? :roll:

''சரியான விடை!

படம்:- மேகம் கறுகத்திருக்கு!

பாடியவர்:- கே.ஜே.ஜேசுதாஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ அடுத்த சரணம்!

பாளைபோல் சிரிப்பிருக்கு

பக்குவமாய் குணமிருக்கு-(2)

ஆழழகும் சேர்ந்திருக்கு கண்ணய்யா- இந்த

ஏழைதனுக்கென்ன வேணும் சொல்லய்யா......

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

பறந்து செல்ல வழியில்லையோ

பருவக்குயில் தவிக்கின்றதே

சிறகு இரண்டும் விரித்துவிட்டேன்

இளம் வயது தடுக்கின்றதே

பொன் மானே என் மோகம் தான்

பெண் தானே சந்தேகம் தான்

என் தேவி ஓ....ஓ......ஓ........அ....ஆ...ஆ...

உன் விழி ஓடையில் நான் கலந்தேன்

பொன் கனி விழும் என தவம் கிடந்தேன்

புூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மாற்றே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரச நிறுவனங்களுக்கு சொந்தமான 4000 வாகனங்கள் மாயம் – விசேட ஆய்வு ஆரம்பம். சுகாதாரம், கல்வி, தபால், நீர்ப்பாசனம் ஆகிய ஜனாதிபதி செயலகம் உட்பட பல அரச நிறுவனங்களில் சுமார் 4000 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் படி, அனைத்து அரச நிறுவனங்களையும் உள்ளடக்கும் வகையில் தேசிய கணக்காய்வு அலுவலகம் விசேட கணக்காய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்தக் கணக்காய்வின் பின்னர், காணாமல் போன அல்லது இடம்பெயர்ந்த அரச வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதான கணக்காய்வாளர்டபிள்யூ.பி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். காலி முகத்திடலத்தில் ஒப்படைக்கப்பட்ட 110 சொகுசு வாகனங்கள் தொடர்பிலான தகவல்களை ஆராய விசேட கணக்காய்வு குழுவொன்று அங்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்துடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்த கணக்காய்வாளர் நாயகம், வாகனங்களை  பயன்படுத்தியவர்கள் யார் என்பது தொடர்பில் உரிய தகவல்களைச் சரிபார்க்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 1794 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக அல்லது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் 679 கார்கள் மற்றும் 1115 மோட்டார் சைக்கிள்கள் உள்ளன. மேலும், கல்வி அமைச்சுக்குச் சொந்தமான 212 வாகனங்களும், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 880 வாகனங்களும், தபால் திணைக்களத்திற்குச் சொந்தமான 45 வாகனங்களும் காணமல் போயுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2024/1401553
    • அநாவசியமான இடங்களில் காணப்படும் மதுபானசாலைகளை அகற்ற நடவடிக்கை. மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு இடம்பெற்ற வர்த்தகம் தொடர்பான தகவல்கள் எதிர்வரும் காலங்களில் மக்களுக்கு முழுமையான தரவுகளுடன் வெளிப்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்து தேர்தல் பிரசார செயற்பாடுகளுக்கான பணம் பெறப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. அதேபோன்று அநாவசியமான இடங்களில் காணப்படும் மதுபானசாலைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கொள்ளையர்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். கொள்ளையர்களை அடையாளம் காணும் செயற்பாடு கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. அவ்வாறான பலர் தற்போது வாகனங்களை விட்டுச் சென்றுள்ளனர். பலர் வாகனங்களை வீதியில் பயன்படுத்தாமல் மறைத்து வைத்துள்ளமை தொடர்பிலும் தகவல் கிடைத்துள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1401514
    • தமிழரசு கட்சியின் மத்திய குழுக்கூட்டம்.   தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்றைய தினம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்று வருகின்றது. மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில்  நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், க.குகதாசன், ஈ.சரவணபவன்,இரா.சாணக்கியன்,   கலையரசன்,சாந்தி சிறீஸ்கந்தராஜா, சி.சிவமோகன்,அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், சட்டத்தரணி கே.வி  தவராசா கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், உட்பட கட்சியின் பெரும்பாலான மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். https://athavannews.com/2024/1401538
    • சேர்ந்து இருந்து, குழி பறிக்கும்  சகுனி  இந்தியாவை விட...  சீனா பத்தாயிரம் மடங்கு திறம். 👍 நீங்கள், தொடருங்கள் அனுர. 🙂
    • சுமந்திரன்.... இதனை   "இதய சுத்தியுடன்"  சொல்லி இருந்தால்.... வரவேற்கத் தக்கது. 👍 ஆனால்.... இவரை, முழுக்க நம்புவது ஆபத்தானது. முதலில்... சுமந்திரன் வெளியே போய், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதை செய்யாமல்... "வாயால் வடை சுடும் வேலை" ஒன்றும் நடைமுறைக்கு சரிவராது. 😂 சுமந்திரன்  வெளியேறி  போட்டியிடாமல் விட்டால்,  மற்றவர்களும் தாமாக வெளியேறுவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 👍 சுமந்திரன் இளையவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று சொல்லி விட்டு... அவர், கடைசி நேரத்தில் பின்கதவால் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடிய ஆள்.   அவர்  கடந்த காலத்தில் செய்த "தில்லு முல்லுகள்"....  இவரின் நேர்மையை கேள்விக்குறி ஆக்கியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 2 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.