Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது என்ன ரமா.. எனது பாடல்களை பட் பட் என்று கணடு பிடிக்கிறிங்க..?? :roll: :roll: :roll:

ம்ம்ம்.. ஒரு சவாலாக இதோ ஒரு பாடல் கண்டுபிடியுங்க.. :roll:

முதன் முதாலாய் பார்க்கும் போது என்னை என்ன செய்வாயோ நீ??

நினைத்தால் அதை நினைத்தால்.. மனதில் நடுக்கம் பிறக்கும்..

குலதெய்வம் நேரில் பார்க்கும்.. பக்கதனைப்போல் நான் காணுவேன்..

ஒரு நாள் அது நடக்கும்..

திருநாள் என்னை அழைக்கும்...

மாற்றினாய் மாற்றினாய்.. சிறகு இன்றி பறக்கின்ற பூவாக..

மாறினேன்.. மாறினேன்.. சுமக்கின்ற காற்றாக..

காலமே காலமே.. காலத்தால் அழியாத வாழ்க்கை குடு..

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply

தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே

துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே

நான் அனுப்பும் பூ வாசம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே

துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே

நான் அனுப்பும் பூ வாசம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்.. எதோ கஸ்டமான பாட்டை போட்டு விட்டன்.. யாரும் கண்டு பிடிக்கமாட்டாங்க என்று நினைச்சன்.. அது தான் கிழிஞ்சது

Link to comment
Share on other sites

ஓஒ.. சரி நான் ஒரு பாடல் போடுறன் கண்டுபிடியுங்களன்... :P

தலை முதல் கால் வரை இப்பொழுது

நீ தவறுகள் செய்வது எப்பொழுது

உன் இடைவெளி குறைந்தது இப்பொழுது

உன் இதழ்களை சுவைப்பது எப்பொழுது

அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது

அதை ஆடு தான் மேய்வது எப்பொழுது

திருவிழா ஆகிறேன் இப்பொழுது

நீ எனக்குள் தொலைவது எப்பொழுது .. நானன்னா நானன்னா...

Link to comment
Share on other sites

அடுத்த பாடல் நான் போடுறன் கண்டுபிடியுங்கள்

பறக்கும் திசையேது இந்தப் பறவை அறியாது

உறவும் தெரியாது உலகம் புரியாது

பாறையிலே பூவளர்ந்து பார்த்தவங்க யாரு

அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு

காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே

தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணா

Link to comment
Share on other sites

இதோ அடுத்த சரணம் நான் தருகிறேன்.

"சேலை மூடும் இளஞ்சோலை

மாலை சூடும் மலர்மாலை

இருபது நிலவுகள்

நகமெங்கும் ஒளிவிடும்

இளமையின் கனவுகள்

விழியோரம் துளிர்விடும்

கைகள் இடைதனில் நெழிகையில்

இடைவெளி குறைகையில்

எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்."

Link to comment
Share on other sites

பனிவிழும் மலர்வனம்..

உன் பார்வை ஒரு வரம்..

அடுத்த பல்லவி:

கம்யூட்டர் விலை கம்மி ஆச்சு..

அட அரிசி விலை ஏறியே போச்சு..

பசிதான் வந்தாலே கவலைப் படாதே..

தினமும் கம்யூட்டர் தின்னாப் போச்சு..!

Link to comment
Share on other sites

வசி தயவு செய்து இந்தப் பாடலை சொல்கிறிர்களா???? ஒருவருக்கும் தெரியாது போல இருக்கு.. நீங்கள் சொன்னால் தொடர்ந்து செய்யாலாம்

Link to comment
Share on other sites

அடக்கடவுளே இன்னும் இதை கண்டுபிடிக்கவில்லையா?

சரி நானே விடையை சொல்றன்.. :roll:

அலாவுதின் படத்தில் இடம்பெற்ற பாட்டு..

உக்கு உக்கு உகாண்டா

லக்கு இதாண்டா

கட்டு கட்டா குபேரன்

துட்டு தாறான்டா..

Link to comment
Share on other sites

அடக்கடவுளே இன்னும் இதை கண்டுபிடிக்கவில்லையா?

சரி நானே விடையை சொல்றன்.. :roll:  

அலாவுதின் படத்தில் இடம்பெற்ற பாட்டு..

உக்கு உக்கு உகாண்டா

லக்கு இதாண்டா

கட்டு கட்டா குபேரன்

துட்டு தாறான்டா..

:roll: :roll: :roll:
Link to comment
Share on other sites

என்ன முழிக்கிறீங்கள்?
இப்படி ஒரு பாட்டு நான் கேக்கவே இல்லையே
Link to comment
Share on other sites

பிரபுதேவா நடித்த படம்..

இங்கு போய் கேழுங்கள்..

முதலாவது பாட்டு.. :lol:

:arrow: http://www.tamilsongs.net/page/build/album...audin/index.html

Link to comment
Share on other sites

ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்

அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்

ஸ்ருதிலயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்

உறவாக அமைந்த்தல்ல இசை குடும்பம்

திறந்த கதவு என்றும் மூடாது

இங்கு சிறந்த இசை விருந்தும் குறையாது

இதுபோல் இல்லம் எது சொல் தோழி.....

Link to comment
Share on other sites

ம்ம் இலகுவானதாக போடுங்கள்

ம்ம் மிக இலகுவானது கண்டு பிடித்துவிடுவீர்கள் என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

வண்ணப் புங்காவைப் போல் இந்த வீடால்லவா

Nஐhடிப் பாடப் பாடலா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • Reincarnation ( மறுபிறப்புக் கொள்கை ), ஆத்துமா சாகாது, துன்பம், சாவு ஆகியவற்றுக்கு காரணம், மரணத்துக்கு பின்னான வாழ்வு என்று பல theological விவாதங்களுக்கு பதில் தேடிப் புறப்பட்டால் சைவ சித்தாந்தம் மிக மிக அழுத்தமாக தெளிவாக விடை கூறியுள்ளது  உதாரணமாக   புறநானூறு 192,இல் கணியன் பூங்குன்றன், "சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;" என்று கூறுகிறான். அதாவது சாதலும் புதி தன்று, கரு விற்றோன்றிய நாளே தொடங்கியுள்ளது என்கிறான்.  அத்துடன்,பதிணென் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கி யார் அடித்துச் சொல்கிறார்.மறுபிறப்பு என்று ஒன்று இல்லை இல்லைவே என்று.  "கறந்தபால் முலைப்புகா,  கடைந்தவெண்ணெய் மோர் புகா, உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா, விரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா,  இறந்தவர் பின் பிறப்பதில்லை, இல்லை, இல்லை இல்லையே!"  அதே போல,கம்பராமாயணத்தில், "நீர்கோல வாழ்வை நச்சேன், தார்கோல மேனி மைந்தா"  என கூறப்படுகிறது. அதாவது நறுமண பூக்களை மாலையாக அனிந்த அண்ணா, நீரின் மீதிட்ட கோலத்தை போன்றது வாழ்கை, இவ்வுயிர்ரை காக்க முனையேன்.ராமனுடன் போர் புரிந்து உயிர் விடவே என் விருப்பம் என்பான் கும்பகருணன். அப்படி என்றால், அதுமட்டும் அல்ல எம்  சிந்தனை, அனுபவம், வரலாறு [புராண மற்றும் அவைபோன்ற சமய கருத்துக்களை தவிர] போன்றவற்றையும் சேர்த்து அலசி உண்மையை பாருங்கள்  சைவ சித்தாந்தம் அதற்கு துணை போகும்  மேலும் சில உதாரணம் கீழே  இனி சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பான,  பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த, பிந்தைய சங்க காலத்து, கி பி 100 - 500 சேர்ந்த நாலடியாரில் சில பாடல்களை பார்ப்போம். உற்ற நண்பர்களின் தொடர்பு அற்றுபோகும், மகிழ்ச்சி யூட்டினாரும் குறைந்து போவர், ஆய்ந்து பார்த்தால் வாழ்வின் அர்த்தம் இருக்காது, அமைதியான ஆழ் கடலில் மூழ்கும் கலம் ஏற்படுத்தும் முனகல் போன்றது மரணத்தின் அழு குரல் என "நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார் அற்புத் தளையும் அவிழ்ந்தன;-உட்காணாய்; வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே ஆழ்கலத் தன்ன கலி" என்று நாலடியார் 12 சொல்கிறது. மேலும் நாலடியார் 4 இல், வாழ்க்கையில் எதை நிலையானது என்று நினைத்து மனம் அலை பாய்கின்றதோ அது நிலையற்றது. செய்ய வேண்டியது ஒரே காரியம் என்றாலும், அதை விரைந்து செம்மையாக முடியுங்கள், மரணம் எப்போது வேண்டு மானாலும் வரலாம், வாழ் நாள் அறுதியில் முடிந்து விடும். ஏனெனில், வாழ்நாட்கள் விரைந்து போய்க்கொண்டே யிருக்கின்றன. மரணம் எதன் பொருட்டும், யார் பொருட்டும் நில்லாது என்று வாழ்வு எவ்வளவு நிலை இல்லாதது என்பதை கூறுகிறது  "நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க; சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று."     அப்படி என்றால், அதை அனுபவரீதியாக விளங்கிக்கொள்ள முடியும் என்றால் எதற்கு வேண்டும்  ஆரிய இந்து மதத்தின் பிறப்பிடமான  வேத மதம் ??? பொய்களை இன்னும் வாழவைக்கவா ????
    • "தவமின்றிக் கிடைத்த வரமே"  "தன்னந் தனியே தவித்து இருந்தவனை  தட்டிக் கொடுத்து தெம்பு அளித்து  தத்துவம் தவிர்த்து யதார்த்தம் உணர்ந்து  தன்னையே தந்து மகிழ்வை ஈன்று   தலைவி நானேயென நாணிக் கூறி தளர்வு இல்லாக் காதல் தந்தவளே!" "அவல நிலையில் நின்ற இவனை  அவனியில் வெறுத்து தனியே சென்றவனை  அவனது மேலே கொண்ட கருணையால்   அவதிப் படாதே ஆயிரம் வந்தாலுமென  அவதாரமாக வந்தவளே! அன்பின் அழகே!  தவமின்றிக் கிடைத்த வரமே! நீயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.