Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வான் இன்றி வெண்ணிலா இங்கில்லை

நாம் இன்றி காதல் இல்லையே

காலம் கரைந்த பின்பும்

கூந்தல் நரைந்த பின்பும்

அன்பில் மாற்றம் இல்லையே

Edited by nunavilan

  • Replies 1.6k
  • Views 118.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன் பேர் சொல்ல ஆசைதான்

உள்ளம் உருக ஆசைதான்

உயிரில் கரைய ஆசைதான்

ஆசைதான் உன் மேல் ஆசைதான்

உன் தோள் சேர ஆசைதான்

உன்னில் வாழ ஆசைதான்

உனக்குள் உறைய ஆசைதான்

உலகம் மறக்க ஆசைதான்

ஒன்றும் ஒன்றும் ஒன்றை ஆக ஆசைதான்

கண்ணில் கடைகன்னில்

நீயும் பார்த்தல் போதுமே

கால்கள் எந்தன் கால்கள்

காதல் கோலம் போடும்

நாணம் கொண்டு மேகம் வந்து

மறையும் நிலவென்ன

கூந்தல் கொண்டு முகத்தை

நீயும் மூடும் அழகென்ன

தூக்கத்தில் உன் பெயரை நான் சொல்ல

கரணம் காதல் தானே

பிரமன் கூட ஒரு கண்ணதாசன் தான்

உன்னை படைததலே

நீயும் என்னை பிரிந்தால்

எந்தன் பிறவி முடியுமே

மீண்டும் வந்து சேர்ந்தால்

மறு பிறவி தொடரும்

நீயும் கோவில் அனால்

சிலையின் வடிவில் வருகிறேன்

நீயும் தீபம் அனால்

ஒலியும் நானே ஆகிறேன்

வான் இன்றி வெண்ணிலா இங்கில்லை

நாம் இன்றி காதல் இல்லையே

காலம் கரைந்த பின்பும்

கூந்தல் நாரைந்த பின்பும்

அன்பில் மாற்றம் இல்லையே

  • கருத்துக்கள உறவுகள்

பல்லவி சரியானது. வாழ்த்துக்கள் இன்னிசை.

  • கருத்துக்கள உறவுகள்

இருள் காடெனும் கூந்தலை இடைவரை கண்டவளே

நூல் தாங்கும் இடையாள் கால்பார்த்து நடந்து நெளிகின்ற நளினம்

  • கருத்துக்கள உறவுகள்

(vasisutha @ Mar 6 2008, 08:26 PM)

கறுப்பி, நுணாவிலான்...

எப்படி உடனே எல்லா பாடல்களையும் கண்டுபிடிச்சு

முழுதாக எழுதிறீங்கள்?

ஏதாவது குறுக்கு வழி வைச்சிருக்கிறீங்களா?

:huh:எல்லாம் கூகில் ஆண்டவனின் சித்தம், வசி. :huh::)

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்

புதுமுகமான மலர்களே நீங்கள்

நதிதனில் ஆடி கவி பல பாடி

அசைந்து அசைந்து ஆடுங்கள் (2)

ஆ...ஆ...ஆ...

(வசந்த)

கருவண்டு நடனம் தருகின்ற நளினம்

இதயத்தில் சலனம் அம்மம்மா...

அம்மம்மா... அவள் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ

கவி கண்டிட மணத்தில் கமழ்வது தமிழ் ணனமோ

செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்

ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ குயில்கல்

மலையில் நெளியும் மேகக் குழல்கள் தாகம் தீர்த்திடுமோ

பூவில் மோதப் பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ

நெஞ்சம் தாங்கிடுமோ...ஆ...ஆ...ஆ...

(வசந்த)

மாதுளை இதழாள் மாதவி எழிலாள்

மாங்கனி நிறத்தால் அம்மம்மா...

செவ் வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே

இருள் காடெனும் கூந்தலை இடைவரை கண்டவளே

நூல் தாங்கும் இடையாள் கால்பார்த்து நடந்து நெளிகின்ற நளினம்

மத்தாளத்தைப் போலே தேகத்தை ஆக்கும் குழல்கட்டை ஜாலம்

பாவை சூடும் வாடை கூடப் பெருமை கொள்ளுமடி

தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊறுமடி

இதழ்கள் ஊறுமடி... இதழ்...கள்...ஊறுமடி

(வசந்த)

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பாடல் வாழத்துகள் நுணாவிலான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழா! தமிழா! தமிழா!

உன் தமிழ் இங்கு சேலையில் வருதா?

அமிர்தாய்! அமிர்தாய்! அமிர்தாய்!

கவி ஆக்கிட நீ வருவாய்!

  • கருத்துக்கள உறவுகள்

மயிலிறகே... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல...

மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா...

பெண் : உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து

நான் போடும் கை எழுத்து அன்பே...

உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து

காதல்தான் கல் எழுத்து அன்பே...

மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல

பெண் : மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா...

(இசை)

பெண் : மதுரை பதியை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை

மெதுவா...மெதுவா..மெதுவா... இங்கு வைகையில் வைத்திடு கை

ஆண் : பொதிகை மலையை பிரித்து என் பார்வையில் நீந்துது தென்றல்

அதை நான் அதை நான் பிடித்து மெல்ல அடைத்தேன் மனசிறையில்...

பெண் : ஒரே இலக்கியம் நம் காதல்..

ஆண் : வான் உள்ள வரை வாழும் பாடல்

பெண் : மயிலிறகே.... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல....

மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா.....

ஆண் : உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து

நான் போடும் கை எழுத்து அன்பே.....

உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து

காதல்தான் கல் எழுத்து அன்பே....

(இசை..)

பெண் : தமிழா தமிழா தமிழா உன் தமிழ் இங்கு சேலையில் வருதா

அமிர்தாய்...அமிர்தாய்...அமிர்த

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பாடல். வாழ்த்துக்கள் கறுப்பி.

  • கருத்துக்கள உறவுகள்

ஊமை என்றால் ஒரு வகை அமைதி

ஏழை என்றால் அதில் ஒரு அமைதி

நீயோ கிளிப்பேடு..

பண்பாடும் ஆனந்த குயில் பேடு

ஏனோ தெய்வம் சதி செய்தது

பேதை போல விதி செய்தது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணே கலைமானே!

கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே!

அந்திப் பகல் உன்னை நான் பார்க்கிறேன்.

ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்.

ஆரிராரோ! ஓராரிரோ!ஆரிராரோ! ஓராரிரோ!

ஊமை என்றால் ஒரு வகை அமைதி!

ஏழை என்றால் அதிலொரு அமைதி!

நீயோ கிளிப்பேடு! பண் பாடும் ஆனந்தக் குயில்பேடு!

ஏனோ தெய்வம் சதி செய்தது, பேதை போல விதி செய்தது!

காதல் கொண்டேன், கனவினை வளர்த்தேன்!

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்!

உனக்கே உயிரானேன், எந்நாளும் எனை நீ மறவாதே!

நீயில்லாமல் எது நிம்மதி? நீதான் என்றும் என் சந்நிதி

  • கருத்துக்கள உறவுகள்

இன்னிசை பாராட்டுக்கள். சரியான பாடல்.

அடுத்த பாடலுக்கான வரிகள்

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்

நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்

காதலில் கூட எடை இழக்கும்

இன்று கண்டேனடி, அதை கண்டு கொண்டேனடி

காதல் தாய்மை இரண்டு மட்டும்

பாரம் என்பதை அறியாது

உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்

பசியோ வலியோ தெரியாது

கையில் கிடைத்த கனவா நீ..

கைகால் முளைத்த காற்றா நீ...

கையிலேந்தியும் கனக்கவில்லையே....

நுரையால் செய்த சிலையா நீ....

இப்படியே உன்னை ஏந்திக்கொண்டு..

இந்திரலோகம் போய் வரவா....

(நன்றி என் விருப்பபாடலை கேள்வியாக்கியதற்கு) :D

சரியான பாடல் விகடகவி

எனக்கும் றொம்ப பிடித்த பாடல் அது :D:D

  • கருத்துக்கள உறவுகள்

கையில் கிடைத்த கனவா நீ..

கைகால் முளைத்த காற்றா நீ...

கையிலேந்தியும் கனக்கவில்லையே....

நுரையால் செய்த சிலையா நீ....

இப்படியே உன்னை ஏந்திக்கொண்டு..

இந்திரலோகம் போய் வரவா....

(நன்றி என் விருப்பபாடலை கேள்வியாக்கியதற்கு) :D

விகடகவியின் கவிவரிகள் மாதிரியே இந்தவரிகளும் அழகு

என்ன படப்பாடல் இது?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன படப்பாடல் இது?

இரட்சகன்

இரட்சகன்

ஓ நன்றிகள் நண்பியே

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை ஒருமுறை நீ சிரித்தால்

நான் வாழ்வது அர்த்தம் ஆகும்

மறுமுறை மறுமுறை நீ சிரித்தால்

என் ஜென்மத்தின் சாபம் தீரும்

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது

உன் துயரம் சாய என் தோள் உள்ளது

முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை

யார் என்ன சொன்னால் என்ன

அன்பே உன்னோடு நானும் வருவேன்

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்

நான் வாழ்வது அர்த்தம் ஆகும்

மறு முறை மறு முறை நீ சிரித்தால்

என் ஜென்மத்தின் சாபம் தீரும்

அடுத்த பல்லவிக்கான வரிகள்

கூந்தல் வருடும் காற்று அது

நானாய் இருந்தேன் தெரியாதா

கொலுசு கொஞ்சும் பாட்டு அதன்

பல்லவி ஆனேன் புரியாதா

சின்ன சின்ன மூக்குத்தியில் வைரமாய்

மின்னுவதும் காதல் தரும் மொழிதான்

வெண்ணிலவு சிந்துகின்ற மழையாய்

Edited by Kavarimaan

ஓ வந்தது பெண்ணா வானவில்தானா....

பூமியிலே பூப்பறிக்கும் தேவதைதானா...

இல்லையே

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா

தொட்டு செல்லும் பட்டாம்பூச்சி கூட்டமா

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா

தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா

தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா

கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி யாரம்மா

கோபங்கள் இன்னும் இங்கு ஏனம்மா

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா

தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா.. ஓ.. ஓ...

கூந்தல் வருடும் காற்று

அது நானா இருந்தேன் தெரியாதா

கொலுசு கொஞ்சும் பாட்டு

அதன் பல்லவி ஆனேன் புரியாதா

சின்ன சின்ன மூக்குத்தியில் வைரமாய்

மின்னுவதும் காதல் தரும் மொழிதான்

வெண்ணிலவு சிந்துகின்ற மழையாய்

உன்னைச்சுற்றி மூடுவதும் அதுதான்

பனிப்பூவில் வாசமாய் கலந்தேனே நானம்மா

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா

தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா.. ஓ..ஓ..

நிலவை உரசும் மேகம்

அந்த நினைவை நினைத்தே உருகாதா

உயிரை பருகும் காதல்

அது ஒரு நாள் உனையும் பருகாதா

நீ முடிந்த பூவிலொரு இதழாய்

வாழ்ந்து விட்டு போவதற்கு நினைத்தேன்

நீ நடந்த மண்ணெடுத்து சிலனாள்

சந்தனத்தின் வாசம் அதில் முகர்ந்தேன்

நிழல் தீண்டும் போதிலும் மனதோடு வேர்க்கிறேன்

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா

தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா.. ஓ ,..ஓ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.