Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உனை காண்பதே வழக்கம் எனக்கு

அருகினிலே வருகையிலே துடிப்பதை நிறுத்துது நெஞ்சம்

முதல் முதல் இன்று நிகழ்கிறதென்று

நடிப்பதில் கொஞ்சம் வஞ்சமே

  • Replies 1.6k
  • Views 118.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்

என் மனதில் பாதியும் போக!

உன் இமைகளின் கண் இமைகளின்

மின் பார்வையில் மீதியும் தேய!

ம்… இன்று நேற்று என்றும் இல்லை

என் இந்த நிலை.

ம்… உன்னை கண்ட நாளிருந்தே

நான் செய்யும் பிழை.

உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்

என் மனதில் பாதியும் போக!

உன் இமைகளின் கண் இமைகளின்

மின் பார்வையில் மீதியும் தேய!

உனக்குள் இருக்கும் மயக்கம்

அந்த உயரத்து நிலவை அழைக்கும்.

இதழின் விளிம்பு துலிர்க்கும்

என் இரவினை பனியில் நனைக்கும்.

எதிரினில் நான் எரிகிற நான்

உதிர்ந்திடும் மழைச்சரம் நீயே!

ஒரு முறை அல்ல முதல் முறை அல்ல

தினம் தினம் என்னை சூழும் தீ!

உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்

என் மனதில் பாதியும் போக!

உன் இமைகளின் கண் இமைகளின்

மின் பார்வையில் மீதியும் தேய!

முதல் நாள் பார்த்த வனப்பு

துளி குறையவும் இல்லை உனக்கு!

உறக்கம் விழிப்பில் கனவாய்,

உன்னை காண்பதே வழக்கம் எனக்கு!

அருகினிலே வருகையிலே

துடிப்பதை நிறுத்துது நெஞ்சம்.

முதல் முதல் இன்று நிகழ்கிறதென்று

நடிப்பதில் கொஞ்சம் வஞ்சமே!

உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்

என் மனதில் பாதியும் போக!

உன் இமைகளின் கண் இமைகளின்

மின் பார்வையில் மீதியும் தேய!

ம்… இன்று நேற்று என்றும் இல்லை

என் இந்த நிலை.

ஓ..ஓ..ம்… உன்னை கண்ட நாளிருந்தே

நான் செய்யும் பிழை.

  • கருத்துக்கள உறவுகள்

உன் விழியில் வழியும் பிரியங்களை,

பார்த்தேன் கடந்தேன் பகல் இரவை.

உன் அலாதி அன்பினில் நனைந்தபின்,

நனைந்தபின் நானும் மழையானேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்த்த முதல்நாளே உன்னை பார்த்த முதல்நாளே

காட்சிப்பிழைபோலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே

ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்

கடலாய் மாறிப் பின் எனை இழுத்தாய்

என் பதாகை தாங்கிய

உன் முகம் உன் முகம்

என்றும் மறையாதே

காட்டிக் கொடுக்கிறதே

கண்ணே காட்டிக் கொடுக்கிறதே

காதல் வழிகிறதே

கண்ணில் காதல் வழிகிறதே

உன் விழியில் வழியும் பிரியங்களை பார்த்தே கடந்தேன் பகல் இரவை

உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழையானேன்

காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்

தேடிப்பிடிப்பதுந்தன் முகமே

தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசிக் காட்சிக்குள்

நிற்பதும் உன் முகமே

எனைப்பற்றி எனக்கே தெரியாத பலவும்

நீ அறிந்து நடப்பதை வியப்பேன்

உனை ஏதும் கேட்காமல்

உனதாசை அனைத்தும்

நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்

போகின்றேன் என நீ பலநூறு முறைகள்

விடைபெற்றும் போகாமல் இருப்பாய்

சரி என்று சரி என்று உனைப் போகச்சொல்லி

கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்

கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்

உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்

தூங்காமல் அதைக்கண்டு ரசித்தேன்

தூக்கம் மறந்து நான் உனைப் பார்க்கும் காட்சி

கனவாக வந்தது என்று நினைத்தேன்

யாரும் மானிடரே இல்லாத இடத்தில்

சிறுவீடு கட்டிக்கொள்ளத் தோன்றும்

நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை

மரந்தோறும் செதுக்கிட வேண்டும்

கண்பார்த்துக் கதைக்க முடியாமல் நானும்

தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்

கண்கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்

சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்

சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னிசை சரியான பாடல் .வாழ்த்துக்கள்.

பல்லவிய கண்டுபிடிக்கச் சொல்லி மூண்டு வருசமா எல்லாரும் தேடி கஸ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறீங்கள். :wub:

உங்களுக்கு உதவலாம் எண்டு நானும் இண்டைக்கு கூகிலில பல்லவிய தேடிப்பாத்தன்.

நீங்கள் தேடுற பல்லவி இவ தானே?

boomika67.jpg

இவ எங்க இருக்கிறா எண்டு சிறீகாந்திட்ட கேட்டால் சொல்லீட்டு போறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞரே இவ பல்லவி இல்லை பூமிகா :wub:

  • கருத்துக்கள உறவுகள்

திருமலை திருப்பதி பால் பழங்கள்

உயர் தென்திருப்பழனியின் தேன்குடங்கள்

கனிவாய் மொழி தரும் வாசகங்கள்

என் காதல் தெய்வத்தின் உயர் குணங்கள்

காதல் தெய்வத்தின் உயர் குணங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

திருமகள் தேடி வந்தாள் என் இதயத்தில் குடி புகுந்தாள் ...

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பாடல் கறுப்பி.

அவையில் பாட்டிசைப்பேன்

அரங்கம் தேவையில்லை

சபையில் பேரெடுக்க

குயில்கள் இசைப்பதில்லை..

எனக்கே நான் சுகம் சேர்க்க

தினமும் பாடுகிறேன்...

பல்லவிய கண்டுபிடிக்கச் சொல்லி மூண்டு வருசமா எல்லாரும் தேடி கஸ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறீங்கள். :)

உங்களுக்கு உதவலாம் எண்டு நானும் இண்டைக்கு கூகிலில பல்லவிய தேடிப்பாத்தன்.

நீங்கள் தேடுற பல்லவி இவ தானே?

boomika67.jpg

இவ எங்க இருக்கிறா எண்டு சிறீகாந்திட்ட கேட்டால் சொல்லீட்டு போறார்.

கலைஞரே இவ பல்லவி இல்லை பூமிகா :D

ஓ அவ இவ இல்லையா? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

அவையில் பாட்டிசைப்பேன்

அரங்கம் தேவையில்லை

சபையில் பேரெடுக்க

குயில்கள் இசைப்பதில்லை..

எனக்கே நான் சுகம் சேர்க்க

தினமும் பாடுகிறேன்...

இந்த பாட்்டின் பல்லவியை கண்டுபிடிக்க கஸ்டமா இருக்கே.

நீங்கள் எழுதிய பாட்டா?

இந்த பாட்்டின் பல்லவியை கண்டுபிடிக்க கஸ்டமா இருக்கே.

நீங்கள் எழுதிய பாட்டா?

என்ன நீங்க இப்படி ஒரு நல்ல பாட்டை தெரியாது என்டுறியள்... :(

  • கருத்துக்கள உறவுகள்

அவையில் பாட்டிசைப்பேன்

அரங்கம் தேவையில்லை

சபையில் பேரெடுக்க

குயில்கள் இசைப்பதில்லை..

எனக்கே நான் சுகம் சேர்க்க

தினமும் பாடுகிறேன்...

சிறு உதவி

கார்த்திக் ..குஸ்பு நடித்த படம்........ :wub:

வான மழை போலே புது பாடல்கள்

கான மழை தூவும் முகில் ஆடல்கள்

நிலைக்கும் கானம் இது......

நீண்ட நாள் வாழும் இது..... (?)

K. J. ஜேசுதாஸ் பாடிய பாடல்

ம்..அதே..

அடுத்து

புடவை அது புதுசு

கிழிந்து அழும் மனசு..

தங்கப்பூவை சந்திப்போமா..

சந்தித்தாலும் சிந்திப்போமா....

  • கருத்துக்கள உறவுகள்

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே

ஓ நான் காக்கான்னு நினைச்சேன்...

பாட்டு சரி...நன்றி

புத்தம்புது செண்டாக

மெத்தைசுகம் உண்டாக..

அத்தனையும் அள்ளிக்கொடுப்பேன்..

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே

அதைக் கேட்டு ஓ செல்வதெங்கே இளம் மானே

இன்று வந்த இன்பம் என்னவோ

அது கண்டு கண்டு அன்பு பொங்கவோ

  • கருத்துக்கள உறவுகள்

தொட்டால் சுடுவது இந்த நெருப்பு

நீர் பட்டால் அணைந்துவிடும் அமைப்பு

தொட்டால் அடங்கும் என் கொதிப்பு

நீ தொட்டால் அடங்கும் என் கொதிப்பு

அடி தோழி இன்னும் மிதப்பு

இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி சரியான பாடல்.

உன் கண்ணில் வழியும்

ஒருதுளி போதும்

கடலும் உருகும் தாயே

உன்காலடி மட்டும் தருவாய் தாயே

சொர்கம் என்பது பொய்யே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.