Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் பகுதிகளுக்கு சென்றுவர அனுமதியுங்கள் - எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு சிறிலங்காவிடம் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பகுதிகளுக்கு சென்றுவர அனுமதியுங்கள் - எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு சிறிலங்காவிடம் கோரிக்கை

திகதி: 31.01.2009 // தமிழீழம் // [எல்லாளன்]

இலங்கை வவுனியா உள்ளிட்ட வன்னிப் பெரு நிலப்பரப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு உள்ளூர் மற்றும் அனைத்துலக ஊடகவியலாளர்கள் சென்று வருவதற்கு அனுமதி அளிக்குமாறு பிரான்ஸ் நாட்டில் இருந்து செயற்படும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு சிறிலங்கா அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வன்னிப்பெரு நிலப்பரப்பில் நடைபெறுகின்ற மனிதப் பேரவலங்களை சுயாதீனமாக வெளியிடும் வகையில் ஊடகவியலாளர்கள் அங்கு சென்று வர அனுமதிக்கப்படுவது அவசியம் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

வேண்டுகோள் விடுக்கும் தமது அறிக்கையை கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதரகம் ஊடாக எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

sankathi

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் அனுமதி கொடுக்க மாடார்கள் .......ஏதும் சாட்டு போக்கு சொல்வார்கள் அல்லது பொது மக்கள் ...

.கொல்லபடுகிரார்களா ?.....அப்படியா .....எதுவுமே நடக்க வில்லை என்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை

நாம்தான் துரத்தி துரத்தி அவர்களுக்கு உண்மையைச்சொல்லவேண்டும்

நிச்சயம் அவர்கள் தமது கோரிக்கையை மீண்டும் மீண்டும் வைக்க வைக்க உலகம் உருளவெளிக்கிடும்

எனவே பத்திரிகைத்துறையிலும் இணையவலயங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் இவர்களின் கதவுகளைத்தொடர்ந்து தட்டுங்கள்

நிச்சயம் செவிசாய்ப்பர்

ஏனெனில் இதுபோன்ற அக்கிரமங்களை ஊடகவியலாளர்கள் தமக்கு தெரியாது என்று

பரிசில் நடந்த ஊர்வலத்தின்போது தெரிவித்திருந்தனர்

ஆனால் இன்றைய ஊடகவளர்ச்சியில் இப்படி அவர்கள் மீண்டும் சொல்லமுடியாது

எனவே நாம்தான் தட்டிக்கொண்டே இருக்கவேண்டும்

விசுகு சொல்வது சரி

இல்லை

நாம்தான் துரத்தி துரத்தி அவர்களுக்கு உண்மையைச்சொல்லவேண்டும்

நிச்சயம் அவர்கள் தமது கோரிக்கையை மீண்டும் மீண்டும் வைக்க வைக்க உலகம் உருளவெளிக்கிடும்

எனவே பத்திரிகைத்துறையிலும் இணையவலயங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் இவர்களின் கதவுகளைத்தொடர்ந்து தட்டுங்கள்

நிச்சயம் செவிசாய்ப்பர்

ஏனெனில் இதுபோன்ற அக்கிரமங்களை ஊடகவியலாளர்கள் தமக்கு தெரியாது என்று

பரிசில் நடந்த ஊர்வலத்தின்போது தெரிவித்திருந்தனர்

ஆனால் இன்றைய ஊடகவளர்ச்சியில் இப்படி அவர்கள் மீண்டும் சொல்லமுடியாது

எனவே நாம்தான் தட்டிக்கொண்டே இருக்கவேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.