Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்துலக போர் சட்டவிதிகளை இரு தரப்பும் பின்பற்ற வேண்டும்: அமெரிக்கா, பிரித்தானியா வேண்டுகோள்

Featured Replies

போர் மற்றும் ஆயுதப் போராட்டங்களின் போதான அனைத்துலக சட்ட விதிகளை, சிறிலங்கா அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மதித்து நடப்பது அவசியம் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் கில்லாறி கிளின்ரன் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட் கில்லாறி கிளின்ரன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ சொல்ல வாறீங்கள் அதை முழுசா சொன்னாதானே எமக்கு புரியும்?

  • கருத்துக்கள உறவுகள்

போர் மற்றும் ஆயுதப் போராட்டங்களின் போதான அனைத்துலக சட்ட விதிகளை, சிறிலங்கா அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மதித்து நடப்பது அவசியம் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் கில்லாறி கிளின்ரன் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட் கில்லாறி கிளின்ரன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

முதலில் அமெரிக்காவும் பிரிட்டனும்.. இஸ்ரேலும்.. இவற்றை கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் சிறீலங்கா போன்ற நாடுகளும் மதிக்கும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில்.. பள்ளிகள் மீது குண்டு போட்டது அமெரிக்க படைகள். வைத்தியசாலைகள் பள்ளிகளை தாக்கியது இஸ்ரேல். பள்ளி மாணவர்களை ஈராக்கில் சுட்டுக் கொன்றது பிரிட்டிஷ் படைகள்..! இவைதான் இன்று சிறீலங்காவுக்கு உதாரணமாகியுள்ளன.

சும்மா அறிக்கை விடுறதில பிரயோசனம் இல்ல. முதலில தாங்கள் நடந்து காட்ட வேண்டும். கொத்தனிக் குண்டுகளை பாவிப்பதில்லை என்று 100க்கும் மேற்பட்ட நாடுகள் முடிவெடுத்த போது அமெரிக்கா.. இஸ்ரேல்.. பிரிட்டன் அதில் இணையவில்லை. அப்படி இருக்க... சிறீலங்கா எப்படி மதிக்கும் சர்வதேச விதிகளை..???! ஐநாவும் அமெரிக்காவை.. இஸ்ரேலை.. ரஷ்சியாவை.. சீனாவை நிற்ப்பந்திக்கவில்லை. கொத்தனிக் குண்டுகளை தவிர்க்கச் சொல்லி..! அப்படி இருக்க.. சிறீலங்காவை எப்படி நிற்பந்திக்க முடியும்..???! சிறீலங்காவையே நிற்பந்திக்க முடியாவிடில்.. விடுதலைப்புலிகளை எப்படி நிற்பந்திக்க முடியும்..???! :wub::unsure::icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அமெரிக்காவும் பிரிட்டனும்.. இஸ்ரேலும்.. இவற்றை கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் சிறீலங்கா போன்ற நாடுகளும் மதிக்கும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில்.. பள்ளிகள் மீது குண்டு போட்டது அமெரிக்க படைகள். வைத்தியசாலைகள் பள்ளிகளை தாக்கியது இஸ்ரேல். பள்ளி மாணவர்களை ஈராக்கில் சுட்டுக் கொன்றது பிரிட்டிஷ் படைகள்..! இவைதான் இன்று சிறீலங்காவுக்கு உதாரணமாகியுள்ளன.

சும்மா அறிக்கை விடுறதில பிரயோசனம் இல்ல. முதலில தாங்கள் நடந்து காட்ட வேண்டும். கொத்தனிக் குண்டுகளை பாவிப்பதில்லை என்று 100க்கும் மேற்பட்ட நாடுகள் முடிவெடுத்த போது அமெரிக்கா.. இஸ்ரேல்.. பிரிட்டன் அதில் இணையவில்லை. அப்படி இருக்க... சிறீலங்கா எப்படி மதிக்கும் சர்வதேச விதிகளை..???! ஐநாவும் அமெரிக்காவை.. இஸ்ரேலை.. ரஷ்சியாவை.. சீனாவை நிற்ப்பந்திக்கவில்லை. கொத்தனிக் குண்டுகளை தவிர்க்கச் சொல்லி..! அப்படி இருக்க.. சிறீலங்காவை எப்படி நிற்பந்திக்க முடியும்..???! சிறீலங்காவையே நிற்பந்திக்க முடியாவிடில்.. விடுதலைப்புலிகளை எப்படி நிற்பந்திக்க முடியும்..???! :wub::unsure::icon_mrgreen:

"கண்ணே ஊருக்குதானடி உபதேசம் உனக்கல்ல"

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கெல்லாம் அ. குண்டு தான் சரியான பதில்.

மனித உரிமைகள் மீறப்படும்போது இதுபோன்ற அறிக்கைகளை விடுவதனால் தனது குற்றத்தை மறைத்து உலகமட்டத்தில் நல்ல பெயர் வாங்கமுடியும். தடைசெய்யப்பட்ட கொத்தணிக்குண்டுகளைப் பயன்படுத்தும் நாடுகளுக்கெதிராக ஐ.நா. கடுமையான நிலைப்பாட்டை எடுத்தாலொழிய உலகில் இதுபோன்ற மனித அவலங்களைத் தவிர்க்கமுடியாது. அமெரிக்கா போன்ற ஆயுத ஏற்றுமதிசெய்யும் நாடுகள் ஆபிரிக்க வறிய நாடுகளுக்கும் இலங்கைபோன்ற வளர்முக நாடுகளுக்கும் இப்பயங்கர ஆயுதங்களை பணத்துக்கோ அல்லது இலவசமாகவோ வழங்கி வெள்ளையரல்லாத இனங்களின் சனத்தொகையைப் பெருகவிடாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இதுபோன்ற ஆயுதங்களின் ஏற்றுமதியால் கிடைக்கும் இலாபத்திலும் பார்க்க உலகில் அருகிவரும் இயற்கை வழங்களை பயன்படுத்த உலகின் சனத்தொகையை அளவுகடந்து செல்லாமல் வைத்திருப்பதும் அந்த வளங்களை அனுபவிக்க விரும்பும் மேற்கத்திய நாடுகளின் குறிக்கோளாக இருக்கிறது. காசா யுத்தத்தில் பலஸ்தீன அமைப்புகள் இது போன்ற குண்டுகளை இஸ்ரேல் மக்கள் மீது ஏவியிருந்தால் மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு எப்படி இருந்திருக்கும்?

Edited by vanangaamudi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.