Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மருத்துவக் குழுவினரின் உள்நோக்கம் அம்பலம்!!

Featured Replies

இந்திய றோவின் மாறுவேடம் . மேலதிக விவரங்களுக்கு

http://www.athirvu.com/target_news.php?sub...amp;ucat=3&

நன்றி

அதிர்வு

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரை அழிப்பதில் தான் குறியாக இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக் காக சிகிச்சையளிக்கும் நோக்கில் புல்மோட்டை பகுதியில் மருத்துவ வசதிகளை வழங்கி வரும் இந்திய மருத்துவர்களின் உள்நோக்கம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

மருத்துவர்கள் என்ற போர்வையில் வந்துள்ள குழுவினர் அனைவரும் இந்திய இராணுவத்தின் புலனாய்புப் பிரிவினரால் "றோ" அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இம் மருத்துவக் குழுவில் 1987ம் ஆண்டு வந்த இந்திய அமைதிப்படையினரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களுக்கான உதவி என்ற போர்வையில் வன்னியிலுள்ள மக்களை படுகொலை செய்யும் சிங்கள இராணுவத்திற்கு பெரும் உதவிகளை மேற்கொள்வதற்காகவே இவர்கள் இங்கு வந்தள்ளதாக தெரிய வருகின்றது.

இம்மருத்துவர்கள் இடுப்பில் ஏதோ ஒரு கூரான பொருளை வைத்திருப்பதாகவும் இது அநேகமாக கைத்துப்பாக்கியாவும் இருக்கக்கூடும் எனவும் சிகிச்சை பெற்றுத் திரும்பிய மக்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் எந்தவித பதட்டமுமின்றி சேவையில் ஈடுபடு வதாகவும். அதிகமாக அங்கு சிறு காயங்களுக்காக சிகிச்சை பெற வந்த மக்களிடம்

'இன்னும் எவ்வளவு விடுதலைப்புலிகள் அங்கு இருக்கிறார்கள்?

விடுதலைப் புலிகளின் தலைவர் இப்போது எங்கே இருக்கிறார்?

புலிகளுடைய விமானங்கள் எங்கு இருக்கின்றன?

போன்ற விடையங்களை மக்களிடம் கேட்கின்றனராம். இன்னும் சிலரிடம் வன்னியிலுள்ள சில இடங்களின் பெயர்களைக்கூறி அவை எங்கிருக்கின்றன. எதற்கு அருகில் இருக்கின்றன போன்ற விடையங்களை கேட்கின்றனராம்

இம் மருத்துவ குழுவினர் உண்மையான மருத்துவ சேவையில்லாமல் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் பணிபுரிவதாக தமக்குத் தெரிவதாக மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இது இந்திய மருத்துவக் குழுவினரின் மருத்துவ முகாம் அன்றி ஏதோ விசாரணைமுகாம் போல இருப்பதாக பொதுமகன் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னரும் இம் மருத்துவக் குழு முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மக்களில் மூவர் இறந்தமை குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு பகுதியில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் ஆட்லறி, பீரங்கித் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை இம் மருத்துவ குழுவைச் சேர்ந்தவர்கள் வழங்கிவருவதாகவும் விமானத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு தகவல்களை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.

சிறிலங்கா இராணுவத்திற்கு இராணுவத் தளபாடங்களை ரஸ்யா, சீனா, ஈரான், இந்தியா வழங்கி வருகின்ற போதிலும் இந்தியா வன்னி போர் களத்தில் நேரடியாக தலையிட்டு சிறிலங்கா இராணுவத்தினரை நெறிப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சங்கதி

வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிகிச்சையளிக்கும் நோக்கில் இலங்கை வந்து புல்மோட்டை பகுதியில் மருத்துவ வசதிகளை வழங்கிவரும் இந்திய மருத்துவர்களின் உள்நோக்கம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

மருத்துவர்கள் என்ற போர்வையில் வந்துள்ள குழுவினர் அனைவரும் இந்திய இராணுவத்தின் புலனாய்புப் பிரிவினரால் 'றோ' அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இம் மருத்துவக் குழுவில் 1987ம் ஆண்டு வந்த இந்திய அமைதிப்படையினரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களுக்கான உதவி என்ற போர்வையில் வன்னியிலுள்ள மக்களை படுகொலை செய்யும் சிங்கள இராணுவத்திற்கு பெரும் உதவிகளை மேற்கொள்வதற்காகவே இவர்கள் இங்கு வந்தள்ளதாக தெரிய வருகின்றது.

இம்மருத்துவர்கள் இடுப்பில் ஏதோ ஒர கூரான பொருளை வைத்திருப்பதாகவும் இது அநேகமாக பிஸ்டலாகவும் இருக்கக்கூடும் எனவும் சிகிச்சை பெற்றுத் திரும்பிய மக்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் எந்தவித பதட்டமுமின்றி சேவையில் ஈடுபடுவதாகவும். அதிகமாக அங்கு சிறு காயங்களுக்காக சிகிச்சை பெற வந்த மக்களிடம் இன்னும் எவ்வளவு விடுதலைப்புலிகள் அங்கு இருக்கிறார்கள்? விடுதலைப்புலிகளின் தலைவர் இப்போது எங்கே இருக்கிறார்? புலிகளுடைய விமானங்கள் எங்கு இருக்கின்றன? போன்ற விடையங்களை மக்களிடம் கேட்கின்றனராம்.

இன்னும் சிலரிடம் வன்னியிலுள்ள சில இடங்களின் பெயர்களைக்கூறி அவை எங்கிருக்கின்றன. எதற்கு அருகில் இருக்கின்றன போன்ற விடையங்களை கேட்கின்றனராம். இம் மருத்துவ குழுவினர் உண்மையான மருத்துவ சேவையி;லாமல் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் பணிபுரிவதாக தமக்குத் தெரிவதாக மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இது இந்திய மருத்துவக் குழவினரின் மருத்துவ முகாம் அன்றி ஏதோ விசாரணைமுகாம் போல இருப்பதாக பொதுமகன் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னரும் இம் மருத்துவக் குழு முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மக்களில் மூவர் இறந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு பகுதியில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் ஆட்லறி, பீரங்கித் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு தேவையான தொழிநுற்ப உதவிகளை இம் மருத்துவ குழுவைச் சேர்ந்தவர்கள் வழங்கிவருவதாகவும் விமானத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு தகவல்களை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை இராணுவத்திற்கு இராணுவத் தளபாடங்களை ரஸ்யா, சீனா, ஈரான், இந்தியா வழங்கி வருகின்ற போதிலும் இந்தியா வன்னி போர் களத்தில் நேரடியாக தலையிட்டு இலங்கை இராணுவத்தினரை நெறிப்படுத்திவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

2-ஆம் உலகப்போர் முடிவடைந்ததும் உடனடியாக அமெரிக்கா தனது மருத்துவப் பிரிவொன்றை ஜப்பான் மக்களுக்கு உதவிசெய்வது என்ற போர்வையில் அனுப்பிவைத்தது. அதன் உண்மையான நோக்கம் பின்னர் தான் தெரியவந்தது. உலகப்போரில் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுக்குண்டுகள்தான் உலக சரித்திரத்தில் மனித இனத்தின் மீது முதன்முதலாக போடப்பட்ட கதிர் வீச்சு வகைக் குண்டுகளாயிருந்தபடியால் அதை அமெரிக்கா பயன்படுத்தியது என்று கூறுவதிலும் பார்க்க பரீட்சித்துப் பார்த்தது என்பதுதான் இங்கு பொருத்தமானது. ஜப்பான் சென்ற மருத்துவ வல்லுனர் குழு மக்களுக்கு உதவி செய்வதுடன் அணுக்குண்டு மக்கள்மீது ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி விபரமான தரவுகளைத் திரட்டி தமது நாட்டுக்கு அனுப்பி வைப்பதையும் அவ்வப்போது செய்துகொண்டிருந்தனர். இத்தரவுகள் பிற்காலங்களில் அமெரிக்கா அணுசக்திவல்லரசாக உருவெடுப்பதற்கும் இன்னும் சிறப்பான தாக்க வலுக்கொண்ட அணுக்குண்டுகளைத் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது.

இதுபோல இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஆயுதங்களின் தாக்கங்களையும் இந்தியா திரட்டி வருவதாக இருக்கலாம்.

வனாங்கா முடி சொவது போல் இந்திய கூலிக் படையினர் அதுக்காகவே வந்தார்கள்.

இது முழுக்க முழ்க்க பலிவாங்கும் படலமே.

சும்மா கதை விடுவார்கள் புலிகள் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் எழுச்சி வரும் புரச்சி வரும் என்று

அது எல்லாம் கேனைத் தமிழரை( கருனா ஜெயா ) ஏமாற்ற சொல்லுவது...........

  • கருத்துக்கள உறவுகள்

அணுக்குண்டு போட்டதால் தான் உலகப்போர் முடிவுக்கு வந்ததாக சொல்பவர்களும் உண்டு. அப்படியாயின் போரின் நாயகன் கிட்லர் வாழ்ந்த நாடான ஜேர்மனியில்தானே அணுக்குண்டை அமெரிக்கா போட்டிருக்கவேண்டும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜப்பான் ஐரோப்பாவில் இருக்கவில்லையே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அணுக்குண்டு போட்டதால் தான் உலகப்போர் முடிவுக்கு வந்ததாக சொல்பவர்களும் உண்டு. அப்படியாயின் போரின் நாயகன் கிட்லர் வாழ்ந்த நாடான ஜேர்மனியில்தானே அணுக்குண்டை அமெரிக்கா போட்டிருக்கவேண்டும்?

அமெரிக்காவின் தலையீடு இல்லாமலேயே உலகப் போர் முடிவுக்கு வந்து கொண்டிருந்த தருணமது, சோவியத் ரஸ்யாவினால் ஜேர்மனியப் படைகள் தோற்கடிக்கப்பட மற்றைய நேச நாட்டுப் படைகளினால் இத்தாலியும் தோற்கடிக்கப்பட ஜப்பான் மட்டும் போராடிக்கொண்டிருந்தது. அதனால் சோவியத் இரஸ்யாவிலும் நான் பலம் பொருந்தியவன் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்த அமெரிக்கா எடுத்த முடிவுகளில் ஒன்றுதான் நாகஷாகி மற்றும் ஹிரோஷிமா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.