Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தூஸ்ரா முறையில் யாழ்ப்பாணத்துக்கு தொடரூந்து விடும் இரண்டு தசாப்தத்திற்கு பிறகு பதவி பெற்ற மு.மு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த பல வருடங்களுக்கு பிறகு கற்பனையில் தொடரூந்து விடும் இலங்கை தேசிய பயங்கரவாதி மஹிந்த.

தற்போது வடபகுதி மக்களுக்கான போக்குவரத்து பாதையாக

1.கப்பல்- இலங்கை அரசுக்கு வருமானம் ஈட்டும் சேவை

2.விமானம்-இலங்கை அரசுக்கு வருமானம் ஈட்டும் சேவை

3.தரை போக்குவரத்து- 2002-2006 வரை மக்களுக்கு வரப்பிரசாதம். ஆனால் டகளஸ்,அரசுக்கு வருமான இழப்பு. தற்போது சிங்கள பயங்கரவாத அரசின் கட்டுப்பாட்டில் உள்ள

தரைப்பாதையை திறக்க விருப்பமில்லை. ஏனென்றால் செலவு குறைவானது. மக்களே வாகனங்களை வாங்கலாம். அதை செய்ய முயலாமல் தொடரூந்து சேவை ஆரம்பிபதில் பல சந்தேகம் உண்டு.

4.தொடரூந்து சேவை- 20 வருடங்களாக இல்லை, தண்டவாளமும் இல்லை. இதை வைத்து உலக நாடுகள் பலவற்றிடம் இருந்து பெருந்தொகையான பணம் இனாமாக, கடன்னாக பெற முடியும் என்ற நம்பிக்கை. தற்போது ஒருவரும் தோற்கும் குதிரை மேல் காசு கட்ட தயாரில்லை. ஆனால் இந்தியா தொடரூந்து பாதை போடும் சாக்கில் வடபகுதி முழுவதும் தனது ஆளுமையை ஏற்படுத்தும்.

சிங்களவன் தமிழனையே பாவித்து தமிழர்களை அழிப்பதில் கெட்டிகாரர்கள்.

அமிர்தலிங்கம்,ஆனந்தசங்கரி,டக

்ளஸ்(சிறீதர் படமாளிகை வதை முகாம் தலைவர்),முரளிதரன் என்னும் கருணா(உலக பெயர் பெற்ற கடத்தல் மன்னன்), கருணா் நிதி(உலகத் தமிழினத்தை விற்றுத் தீர்க்கும் பதவி வெறி பிடித்த தமிழ் நாட்டின் நிரந்தர முதல்வர்)

தமிழர்கள் தற்போது தொடரூந்து சேவை கேட்கவில்லை. உணவு, மருந்து, ஆகியவற்றை அனுப்ப முடியுமா? அதை முடிந்தால் திருவாளர் முத்தையா முரளிதரன் அவர்கள் செய்ய முடியுமா? நாம் விளையாட்டை அரசியலுடன் இணைப்பதில்லை.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=44214

Edited by Mullaimainthan

எல்லாம் உலக வங்கியிடம் கடன் வாங்குவதுக்கான முன்னேற்பாடுகள்தான்... IMF இலங்கை வரும்போது இப்படியான அபிவிருத்தி பணிகளுக்கு முன்னேற்படுகள் தொடக்க விழாக்கள் எல்லாம் வழமை...

நாளைடைவில் புலிகளின் பயங்கர ( வாத ) தாக்குதலால் பணியை முடிக்க முடியவில்லை எண்று செலவு அதிகமாகி விட்டது எண்றும் கதை சொல்வார்கள்...... மக்கள் தொரரூந்து வளித்தடத்தில் வீடுகள் கட்டி நீண்ட காலம் இருப்பதால் அவ்விடங்களை பயன்படுத்த நீதி மண்றம் தடை போண்ற காரணங்கள் போதும் அந்த பணத்தை வேறு வளிகளில் செலவிட...

  • கருத்துக்கள உறவுகள்

1990 இல் இந்தியப் படைகளின் வெளியேற்றத்தோடு யாழ் தேவியை நிறுத்தியவர்களும் இதே சிங்களவர்கள் தான். இப்போ தங்களின் ஆதிக்கத்துக்குள் தமிழ் மக்களின் நிலங்களை கொண்டு வந்துவிட்டு.. யாழ் தேவி விடுகின்றனர்.

1948 க்குப் பின்னர் ஓடிய யாழ் தேவி வேறு. 23000 மாவீரர்களின் தியாகங்களின் பின்னரும் 120,000 மக்களின் தியாகங்களின் பின்னரும் ஓட இருக்கும் யாழ் தேவிக்கும் வித்தியாசம் இருக்கென்பது.. இந்தச் சிங்கள மரமண்டைகளுக்கும் அதன் வால் பிடிகளுக்கும் புரிந்திருக்க வாய்ப்பில்லை..! :icon_mrgreen::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.