Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படிப்பது தேவாராம் இடிப்பது சிவன் கோவிலா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினம் தினம் செய்திகளை அலங்கரிக்க மக்களின் சாவுச் செய்திகளை காவிக்கொண்டு தம் ஊடகத்தின் பெயரை பிரபல்யப்படுத்வதை மட்டுமே ரி.வி.ஐ சீ.எம்.ஆர் நிறுவனங்கள் செய்தனவோ என்றும் என்னும் அளவுக்கு இன்று அவர்களது செயற்ப்பாடுகள் கோடிட்டு நிற்கின்றன.

தமிழ் மக்களின் அவலம், தமிழ் மக்களின் வலியும் வேதனையும் கலந்து இன்று முழு உலகமுமே எம்மை நோக்கி திரும்பியிருக்கின்றது. அதே வேளையில் தான் இவர்களும் தம் பணப் பைகளை நிரப்ப முயல்கின்றனர்.

இனமானமும் இன்றி தன்மானமும் இன்றி இருக்கும் இவ்வாறனவர்களின் தவறான வழிநடத்தல்கள் அனைத்தும் தமிழ்த் தேசியத்தின் பெயரில் இடம் பெறுவது முற்று முழுதாக வரவேற்க்கத்தக்க விடயம் அல்ல.

கொண்டாட்டம் நிகழ்ச்சியை நடாத்தியே ஆக வேண்டும் என்று தமக்குள் பேச தாமே ஒரு கண்துடைப்பு வாக்கெடுப்பை நடாத்திய பின் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட முடிவை அறிவிப்பது மக்களை முட்டாள்களாக என்னும் முட்டாள்களின் பணியாகும்.

செத்தவர்களின் சோகத்தில் இன்னும் ஈரம் காயத கன்னங்களுடன் மக்கள் அழுது வடித்துக்கொண்டிருக்க இங்கு அவர்களின் அவலத்தை, அவர்களின் துயரத்தை சொல்லி இவர்கள் வயிறு வளர்க்க வேண்டுமா?

"தாயகத்தின் உண்மை நிலையை அறிய ரி.வி.ஐ பாருங்கள்" ஆனால் தாயகத்தின் உண்மை நிலையை சொல்லும் ரி.வி.ஐ சீஎம்ஆர் குழுமத்துக்கே தாயகத்தின் உண்மை நிலை தெரியாத சோகம்!

அல்லது தெரிந்து கொண்டே தமது வருவாயை மட்டுமே கருத்தில் எடுக்கும் சுரணையற்ற கூட்டமாக இவர்கள் மாற்றம் பெற்றுள்ளனர். நாம் இவர்களை போன்ற பச்சோந்திகளை, தன்னினம் சாக பார்த்திருக்கும் குள்ள நரிகளை இனம் காண வேண்டும்.

தேசியம், தமிழீழம் என்று பாடில் பாடிக்கொண்டு இவர்களுக்கு பின்னால் அணிதிரண்டு நிற்க்கும் தேசிய வாதிகளே!

மனசாட்சியின் கதவுகளை திறவுங்கள், உங்கள் எண்ணங்களை வெளிப்படையாக பேசுங்கள். தயாகத்தின் துயரில் இந்த ஊடக நண்பர்கள் எல்லோரும் உள்ளார்ந்து பணியாற்றுகின்றனரா?

தேவைக்கு ஏற்றது போல பாவிக்க தாயகமும் தேசியமும் யாரினதும் பூர்விக சொத்தல்ல. தாயகத்தின் பெயரில் வளர்ந்து இன்று பெரும் இடத்தை பிடித்துள்ள இவ்விரு ஊடகங்களும் ம்றைய ஊடகங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதை விடுத்து மற்றவர்களோடு இணைந்து கும்மாளம் போடும் ஈனச் செயலை ஏன் செய்கின்றனர்?

அன்பிற்கினிய உறவுகளே!

தேசமும் தேசியமும் தேச மக்களின் சாவில் துக்கமுற்றுள்ள இந்த வேளையில் எழுந்து நின்று போர் தூக்கி போராடியது கனேடிய தமிழ் சமூகம். வீதிகளை மறித்து, வெகுண்டெழுந்தது கனேடிய தமிழ் இளையோர் கூட்டம். ஆனால் இப்போது நடப்பது என்ன?

நீங்கள் கொடி பிடித்து வீதியில் இறங்கி நின்றது காட்டாப்பு காட்டவா? இல்லையேல் எதிகளும் துரோகளும் எம்மை பார்த்து கேலி செய்யும் ஒன்றுகூடல்களுக்காகவா?

சிறிலங்கா பொருட்களை புறக்கணிக்கும் படி வேண்டிக்கொள்ளும் ஒவ்வொரு வரும் இந்நிகழ்வுகளை புறக்கணிக்க சொல்ல முன் வரவேண்டும்.

இவர்களை திருத்தும் இவர்களுக்கு பாடம் புகட்டும் பலம் மக்களாகிய எம்மிடமே இருக்கின்றது. எனவே முடிவெடுப்போம்.

களத்திலே உயிர் கொடுக்கிறது ஒரு சந்ததி புலத்திலே இந்த சிற்றின்பங்களை துறந்து புதிய படிப்பினையையாவது உருவாங்குங்கள்

தகவல் மூலம்: வன்னித்தென்றல்

Edited by Nitharsan

கொண்டாட்டம் நிகழ்ச்சியை நடாத்தியே ஆக வேண்டும் என்று தமக்குள் பேச தாமே ஒரு கண்துடைப்பு வாக்கெடுப்பை நடாத்திய பின் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட முடிவை அறிவிப்பது மக்களை முட்டாள்களாக என்னும் முட்டாள்களின் பணியாகும்.

இதைப் பற்றி சற்று விரிவாக சொல்ல முடியுமா?

Edited by சபேசன்

சிங்களவனிடம் இருந்து கற்று கொள்ள தமிழருக்கு நிறையவே இருக்கிறது...

இனவாதம் எண்று வரும் போது சிங்களவர் எல்லாம் ஒரே கட்சி.. தாங்களுக்கு எதிராக தாங்கள் இனவாதிகள் எண்று முத்திரை குத்தி கொள்வது எல்லாம் இல்லை... ஆனாலும் தங்களுக்குள் இனவாதத்தை கக்கும் முறைகளில் வேறுபட்டு இருக்கிறார்கள்...

ஆனால் சிங்களவரின் இனவாத்துக்கு எதிரான தமிழர்கள்...? தனது கொள்கையை எல்லாரும் பின் பற்ற வேண்டும் என்பதே எல்லாரது கொள்கையாக இருக்கிறது... வெளிப்படையாக மற்றவரை குறை கூறி தங்களின் பிரிவினைகளை வலுப்படுத்தி கொள்வதும், அதை வெளிப்படையாய் உலகுக்கே காட்டுவதும், சராசரி தமிழரை குழப்புவதுமே முக்கியமாக செய்கிறார்கள்...

Edited by தயா

தினம் தினம் செய்திகளை அலங்கரிக்க மக்களின் சாவுச் செய்திகளை காவிக்கொண்டு தம் ஊடகத்தின் பெயரை பிரபல்யப்படுத்வதை மட்டுமே ரி.வி.ஐ சீ.எம்.ஆர் நிறுவனங்கள் செய்தனவோ என்றும் என்னும் அளவுக்கு இன்று அவர்களது செயற்ப்பாடுகள் கோடிட்டு நிற்கின்றன.

தமிழ் மக்களின் அவலம், தமிழ் மக்களின் வலியும் வேதனையும் கலந்து இன்று முழு உலகமுமே எம்மை நோக்கி திரும்பியிருக்கின்றது. அதே வேளையில் தான் இவர்களும் தம் பணப் பைகளை நிரப்ப முயல்கின்றனர்.

இனமானமும் இன்றி தன்மானமும் இன்றி இருக்கும் இவ்வாறனவர்களின் தவறான வழிநடத்தல்கள் அனைத்தும் தமிழ்த் தேசியத்தின் பெயரில் இடம் பெறுவது முற்று முழுதாக வரவேற்க்கத்தக்க விடயம் அல்ல.

கொண்டாட்டம் நிகழ்ச்சியை நடாத்தியே ஆக வேண்டும் என்று தமக்குள் பேச தாமே ஒரு கண்துடைப்பு வாக்கெடுப்பை நடாத்திய பின் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட முடிவை அறிவிப்பது மக்களை முட்டாள்களாக என்னும் முட்டாள்களின் பணியாகும்.

செத்தவர்களின் சோகத்தில் இன்னும் ஈரம் காயத கன்னங்களுடன் மக்கள் அழுது வடித்துக்கொண்டிருக்க இங்கு அவர்களின் அவலத்தை, அவர்களின் துயரத்தை சொல்லி இவர்கள் வயிறு வளர்க்க வேண்டுமா?

"தாயகத்தின் உண்மை நிலையை அறிய ரி.வி.ஐ பாருங்கள்" ஆனால் தாயகத்தின் உண்மை நிலையை சொல்லும் ரி.வி.ஐ சீஎம்ஆர் குழுமத்துக்கே தாயகத்தின் உண்மை நிலை தெரியாத சோகம்!

அல்லது தெரிந்து கொண்டே தமது வருவாயை மட்டுமே கருத்தில் எடுக்கும் சுரணையற்ற கூட்டமாக இவர்கள் மாற்றம் பெற்றுள்ளனர். நாம் இவர்களை போன்ற பச்சோந்திகளை, தன்னினம் சாக பார்த்திருக்கும் குள்ள நரிகளை இனம் காண வேண்டும்.

தேசியம், தமிழீழம் என்று பாடில் பாடிக்கொண்டு இவர்களுக்கு பின்னால் அணிதிரண்டு நிற்க்கும் தேசிய வாதிகளே!

மனசாட்சியின் கதவுகளை திறவுங்கள், உங்கள் எண்ணங்களை வெளிப்படையாக பேசுங்கள். தயாகத்தின் துயரில் இந்த ஊடக நண்பர்கள் எல்லோரும் உள்ளார்ந்து பணியாற்றுகின்றனரா?

தேவைக்கு ஏற்றது போல பாவிக்க தாயகமும் தேசியமும் யாரினதும் பூர்விக சொத்தல்ல. தாயகத்தின் பெயரில் வளர்ந்து இன்று பெரும் இடத்தை பிடித்துள்ள இவ்விரு ஊடகங்களும் ம்றைய ஊடகங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதை விடுத்து மற்றவர்களோடு இணைந்து கும்மாளம் போடும் ஈனச் செயலை ஏன் செய்கின்றனர்?

அன்பிற்கினிய உறவுகளே!

தேசமும் தேசியமும் தேச மக்களின் சாவில் துக்கமுற்றுள்ள இந்த வேளையில் எழுந்து நின்று போர் தூக்கி போராடியது கனேடிய தமிழ் சமூகம். வீதிகளை மறித்து, வெகுண்டெழுந்தது கனேடிய தமிழ் இளையோர் கூட்டம். ஆனால் இப்போது நடப்பது என்ன?

நீங்கள் கொடி பிடித்து வீதியில் இறங்கி நின்றது காட்டாப்பு காட்டவா? இல்லையேல் எதிகளும் துரோகளும் எம்மை பார்த்து கேலி செய்யும் ஒன்றுகூடல்களுக்காகவா?

சிறிலங்கா பொருட்களை புறக்கணிக்கும் படி வேண்டிக்கொள்ளும் ஒவ்வொரு வரும் இந்நிகழ்வுகளை புறக்கணிக்க சொல்ல முன் வரவேண்டும்.

இவர்களை திருத்தும் இவர்களுக்கு பாடம் புகட்டும் பலம் மக்களாகிய எம்மிடமே இருக்கின்றது. எனவே முடிவெடுப்போம்.

களத்திலே உயிர் கொடுக்கிறது ஒரு சந்ததி புலத்திலே இந்த சிற்றின்பங்களை துறந்து புதிய படிப்பினையையாவது உருவாங்குங்கள்

தகவல் மூலம்: வன்னித்தென்றல்

ஆம் நிதர்சன்... கொண்டாட்டம் நிகழ்சியை முற்று முழுதாக நாம் எதிர்க்க வேண்டும். அதனை ஒரு எழுச்சி நிகழ்வாக மாற்றி, பிற சமூகங்களுக்கு உதவும் (இரத்த தானம் செய்தல் போன்ற செயல்கள்) நிகழ்வாக மாற்றி தமிழ் தேசிய விடுதலைக்கு பலம் சேர்க்க வேண்டும்

ஆம் நிதர்சன்... கொண்டாட்டம் நிகழ்சியை முற்று முழுதாக நாம் எதிர்க்க வேண்டும். அதனை ஒரு எழுச்சி நிகழ்வாக மாற்றி, பிற சமூகங்களுக்கு உதவும் (இரத்த தானம் செய்தல் போன்ற செயல்கள்) நிகழ்வாக மாற்றி தமிழ் தேசிய விடுதலைக்கு பலம் சேர்க்க வேண்டும்

இந்தப் பச்சோந்திகளின் நிறம் இன்னும் உங்களுக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன். இங்கு நடந்த கவனயீர்ப்பு நிகழ்வுகளில், இந்தத் தொலைக்காட்சியில் தோன்றும் எத்தனை முகங்களைக் கண்டிருப்பீர்கள்??? பணம் பறிப்பதற்காக இங்குள்ள தேசியவாதிகளைத் தங்கள் கைகளில் போட்டது மட்டுமின்றி, மற்றவர்கள் அவர்களை நெருங்காதவாறும் பார்த்துக் கொண்டார்கள். கனடாவிலுள்ள அனைத்துத் தமிழ் மக்களையும் தங்கள் கைகளுக்குள்ளே வைத்திருக்கின்றோம் என்ற மாயையும் இவர்கள் உருவாக்கியிருந்தார்கள். அதற்குள் இங்குள்ள 'தேசியவாதிகளும்' கட்டுண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், இப்போதாவது இவர்களின் நிறம் வெளுத்ததே என்பதையிட்டு எனக்கு மகிழ்ச்சிதான். இனிமேலாவது, மக்கள் சிந்தித்து செயற்படவேண்டும். வேற்று நாட்டு ஊடகங்களைப் புறக்கணிப்பதைவிட, இவர்களைப் புறக்கணிப்பது எமக்கு அதிக நன்மைகளைத் தரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.