Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா கொடுத்த நச்சுவாயு புதுக்குடியிருப்பு மோதலில் சிறிலங்கா படையினர் பாவிக்கப்பட்டது அம்பலம்

Featured Replies

விடுதலைப்புலிகளை புதுக்குடியிருப்பில் சுற்றி வளைத்திருப்பதாகவும் அவர்களை சரணடையுமாறும் சிறிலாங்கா இராணுவம் கூறியிருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால்; தற்பொழுது கிடைத்த தகவல் ஒன்றின்படி சுற்றிவளைப்பிற்குள் இருந்த புலிகள் கடுமையான எதிர்ச்சண்டை பிடித்துக் கொண்டிருந்தமையால் இராணுவத்திற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது.

அவ்வேளையில் தான் இராணுவம் ஒலிபெருக்கி மூலம் சரணடையுமாறு கேட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் எரி நச்சுக்குண்டை ஏவியிருக்கின்றார்கள்.

அதனால் அங்கு நின்ற போராளிகள் அவ் எரி நச்சுக்குண்டு பட்டு எரிந்த நிலையில் கீழே வீழ்ந்ததாகவும். பின் இராணுவம் முன்னேறிச்சென்று இவ்வீரர்களின் உடலங்களைக்க் கைப்பற்றியதாகவும் அறியமுடிகின்றது.

இவ் எரி நச்சுவாயுவை சுவாசித்து தப்பி வந்தவர்களில் சிலருக்கு மூச்சுத்திணறல், தலைச்சுற்று, வாந்தி போன்றன ஏற்பட்டதாகவும் கூறினார்கள்.

இராணுவத்தின் தொலைத்தொடர்பு உரைகளை ஒட்டுக் கேட்கப்பட்டபோது இவ் நச்சுக்குண்டை பாவிப்பதற்கு முன் வேறு சில அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்டதாகவும், அவ்விடத்தில் நின்ற இராணுவத்திற்கு முகத்திற்கு அணியும் முகமூடி(மாஸ்க்) கொடுக்கப்பட்டதாகவும், இராணுவத்தை சற்று பின் நகர்த்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

மேலும் இவ் நடவடிக்கையால் இராணுவத்தினரும் மயக்கமுற்று பாதிக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

உலகிலே தடை செய்யப்பட்ட அயுதங்களை பாவித்தாவது விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்தியாவும், சிறிலங்கா கொடிய அரசும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. அதற்கு சர்வதேசத்தின் ஆசியும் கிடைத்திருக்கின்றது.

விடுதலைப்புலிகளை புதுக்குடியிருப்பில் சுற்றி வளைத்திருப்பதாகவும் அவர்களை சரணடையுமாறும் சிறிலாங்கா இராணுவம் கூறியிருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால்; தற்பொழுது கிடைத்த தகவல் ஒன்றின்படி சுற்றிவளைப்பிற்குள் இருந்த புலிகள் கடுமையான எதிர்ச்சண்டை பிடித்துக் கொண்டிருந்தமையால்....

இராணுவத்திற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது. அவ்வேளையில் தான் இராணுவம் ஒலிபெருக்கி மூலம் சரணடையுமாறு கேட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் நச்சுக்குண்டை ஏவியிருக்கின்றார்கள்.

அதனால்,அங்கு நின்ற போராளிகள் மயக்கமுற்று கீழே வீழ்ந்ததாகவும். பின் இராணுவம் முன்னேறிச்சென்று மயக்கமுற்றவர்களை சுட்டுக்கொன்றதாகவும் அறியமுடிகின்றது.

இச்சம்பவத்தில் தப்பி வந்தவர்களில் சிலருக்கு மூச்சுத்திணறல், தலைச்சுற்று, வாந்தி போன்றன ஏற்பட்டதாகவும் கூறினார்கள்.

இராணுவத்தின் தொலைத்தொடர்பு உரைகளை ஒட்டுக் கேட்கப்பட்டபோது இவ் நச்சுக்குண்டை பாவிப்பதற்கு முன் வேறு சில அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்டதாகவும், அவ்விடத்தில் நின்ற இராணுவத்திற்கு முகத்திற்கு அணியும் முகமூடி(மாஸ்க்) கொடுக்கப்பட்டதாகவும், இராணுவத்தை சற்று பின் நகர்த்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

மேலும் இவ் நடவடிக்கையால் இராணுவத்தினரும் மயக்கமுற்று பாதிக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

உலகிலே தடை செய்யப்பட்ட அயுதங்களை பாவித்தாவது விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்தியாவும், சிறிலங்கா கொடிய அரசும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. அதற்கு சர்வதேசத்தின் ஆசியும் கிடைத்திருக்கின்றது.

உண்மையில் விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்றிற்கு தயாரான நிலையில் முக்கிய நாடொன்றின் நவீன ராடர் உதவியுடன் அதனை முன்கூட்டியே அறிந்து கொண்ட படையினர் புலிகளின் தாக்குதல் நேரத்திற்கு முன்பாகவே சுற்றி வளைத்து தாக்குதலை ஆரம்பித்ததாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல் ஒன்று கூறுகிறது.

அத்துடன் வியூகத்தை உடைத்து வெளியேறிய புலிகள் தமது கனரக ஆயுதங்களில் பெருமளவானவற்றை கொண்டு செல்ல சிறிய தொகையிலான ஆயுதங்களையே படையினர் கைப்பற்ற முடிந்ததாகவும் முக்கியமானவர்களின் சடலங்களையும் புலிகள் கொண்டு சென்றதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த இருநாள் மோதல்களில் காயம் அடைந்த 500ற்கு மேற்பட்ட படையினரை ஏற்றி இறக்குவதற்காக யாழ்ப்பாணத்திற்கான தனியார் வானூர்திச் சேவை இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல் ஒன்று கூறுகிறது.

அரசாங்கப் படையில் கொல்லப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட 400ற்கும் அதிகமான சடலங்களில் படை அதிகாரிகளின் சடலங்கள் தவிர்ந்த படைச் சிப்பாய்களின் கைப்பற்றப்பட்ட சடலங்களும் புலிகளின் சடலங்களுடன் கணக்கிடப்பட்டு எரியூட்டப்படுவதாக வன்னிக் களமுனையின் படைத்தரப்பினை ஆதாரம் காட்டி அரசாங்கத்தின் முக்கிய தரப்பு தெரிவித்தது.

போராளி ஒருவர் மீது நேரடியாக எரி நச்சுக்குண்டு பட்டு அவரின் உடல் கருகியதை படத்தில் காணாலாம்

எரி நச்சுக்குண்டு பட்டு உடல் எரிந்த நிலையில் இறந்துகிடக்கும் போராளிகள்

http://tamilthesiyam.blogspot.com/2009/04/...-post_2510.html

தமிழரிண்ட பிரதான ஊடகம் என்று சொல்லப்படுகின்ற தமிழ்நெட் இதுபற்றி ஒன்றும் சொல்ல இல்லையே?

  • தொடங்கியவர்

தமிழரிண்ட பிரதான ஊடகம் என்று சொல்லப்படுகின்ற தமிழ்நெட் இதுபற்றி ஒன்றும் சொல்ல இல்லையே?

என்ன சொல்ல வருகின்றீர்கள் ????

தமிழ்நெட்டில் எல்லா செய்திகளும் வருவதில்லை

தடை செய்யப்பட்ட ஆயுதங்களை, நடைமுறைகளை சிங்கள அரசு காலங்காலமாக செய்து வருகிறது. இது எங்களுக்கு தமிழருக்கு தெரியும். ஆனால்.. எங்களுக்க இதைக்கதைத்து மட்டும் என்ன செய்வது? தமிழ்நெட்டில இவற்றை படங்களுடன் போட்டால்தான் நாங்கள் குறிப்பிட்ட செய்தியை வெளியில் கொண்டுபோக முடியும். அதை மின்னஞ்சல் மூலம் மேற்கோள் காட்டி அனுப்ப முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சொல்ல வருகின்றீர்கள் ????

தமிழ்நெட்டில் எல்லா செய்திகளும் வருவதில்லை

கன்டகன்ட செய்திகள் எல்லாம் ஆதாரம் இல்லாமல் போடமாட்டார்கள்

ஆதாரத்துக்கு தானே கருகிய போராளியின் உடலம் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதாரத்துக்கு தானே கருகிய போராளியின் உடலம் இருக்கின்றது.

சிறிலங்காவின் 58 ஆம், 59 ஆம் படையணிகள் அழிக்கப்பட இந்திய ராணுவம் களமிறங்கியது. அதுவே நச்சு வாயுத் தாக்குதலை நடத்தியது !

according to the armysources, most of the SL front line fighting forces have been destroyed.

Now, 58th and 59th division are replaced by Indian Army.

They used the GASattack against our boys.

They came from Karnataka and Aanthira. They look like sinhalese.

<_< எதை சொல்வது..செய்வதென்றே தெரியவில்லை இந்த செய்தி கேட்டதும்..

உடனடியாக எல்லாரும் வீதிக்கு இறங்குவோம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.