Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும்: திருமாவளவன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய அந்நாட்டு அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அமெரிக்க அதிபர் ஒபாமா ஈழத்தமிழர்கள் மீதான கொடூரத் தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முற்றிலுமாக போர் நிறுத்தம் செய்வதே இப்போதைக்குள்ள உடனடித் தேவையாகும். புலிகள் ஒட்டமொத்த ஈழத்தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகள் என்பதை மறுத்துவிட முடியாது. அவர்களை அழித்தொழித்துவிட்டால் வேறு எவருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்?

அவ்வாறு ஏதேனும் நடந்துவிட்டால் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் ஆயுள் கால அடிமைகளாகவே சிங்கள் இனவெறியர்களின் அடக்குமுறைக்கு ஆளாக நேரிடும்.

எனவே புலிகளிடமிருந்து மக்களை மீட்கும் முயற்சி என்கிற நடவடிக்கைகளையும் கைவிட்டு இந்த அளவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்துவிட்டு பேச்சுவார்த்தை நடத்துவதுதான் நாகரீகமுள்ள அரசியல் அணுகுமுறையாகும்.

எனவே இந்திய அரசும் அமெரிக்க அதிபரின் கருத்து வலுப்படுத்தும் வகையிலும் ஐநா பாதுகாப்புப் பேரவையின் தீர்மானத்தை வழிமொழிகிற வகையிலும் இலங்கை அரசை எச்சரித்து உடனடியாக போர் நிறுத்தத்திற்கும் பேச்சுவார்த்தைக்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.

நக்கீரன்

உனக்கு நாஜே மூஞ்சையை பொத்தி போடனும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கருணா நிதியை கட்டி பிடிப்பேன், அவர் அம்சா வையும் சோனியாவையும் கட்டி பிடிப்பார், எல்லோரும் சேர்ந்து சிங்களத்............பின்ன என்ன என்று சொல்வது உங்களை

உங்களில் யாரவது பிணவெறி பிடித்தவர்கள் உண்டா மகிந்த / கோத்தா மாதிரி.

தையில் ஒரு கதை மாசியில் ஒரு கதை .................மாதம் ஒருகதை ராசாவே.........

Edited by Mullaimainthan

  • கருத்துக்கள உறவுகள்

நாயே பேசாமல் வாயை மூடு நீ கூறி போர் நிறுத்தம் வந்து எனது தமிழினம் உயிர்பிழைத்தால் அதைவிடக்கேவலம் எதுவுமில்லை.

நீ யாழ்ப்பாணத்திற்கு மானிடத்தின் ஒன்றுகூடலுக்கு வரும்போது நாம் தலையில் தாங்கிப்பார்த்துக் கொண்டோமே? அதைக்கூட மறந்து இப்போ கருனாநிதியையும் கொலைஞி சோனியாவையும் தமிழன அழிப்புக்காய் ஆதரிக்கின்றாய்.

  • கருத்துக்கள உறவுகள்

நாயே பேசாமல் வாயை மூடு நீ கூறி போர் நிறுத்தம் வந்து எனது தமிழினம் உயிர்பிழைத்தால் அதைவிடக்கேவலம் எதுவுமில்லை.

நீ யாழ்ப்பாணத்திற்கு மானிடத்தின் ஒன்றுகூடலுக்கு வரும்போது நாம் தலையில் தாங்கிப்பார்த்துக் கொண்டோமே? அதைக்கூட மறந்து இப்போ கருனாநிதியையும் கொலைஞி சோனியாவையும் தமிழன அழிப்புக்காய் ஆதரிக்கின்றாய்.

நான் கருணா நிதியை கட்டி பிடிப்பேன், அவர் அம்சா வையும் சோனியாவையும் கட்டி பிடிப்பார், எல்லோரும் சேர்ந்து சிங்களத்............பின்ன என்ன என்று சொல்வது உங்களை

உங்களில் யாரவது பிணவெறி பிடித்தவர்கள் உண்டா மகிந்த / கோத்தா மாதிரி.

தையில் ஒரு கதை மாசியில் ஒரு கதை .................மாதம் ஒருகதை ராசாவே.........

  • கருத்துக்கள உறவுகள்

உனக்கு நாஜே மூஞ்சையை பொத்தி போடனும்

வேதனையின் புலம்பல்

தோல்வியின் வெளிப்பாடு

உன்னால் முடியும்

உன்னால் முடியும்

தமிழா உன்னால் முடியுமடா.................

உங்களுக்குத் தெரியும் நான் தமிழகத்தை சேர்ந்தவனென்று திருமாளவன் செய்த செயலை வன்மையாக கண்டித்து தேர்தலுக்கு முன் ஏப்பிரல் 2 ஆம் கிழமையில் ஒரு கருத்து எழுதினேன் அதை தூய உள்ளம் கொண்ட நண்பர் ஒருவர் என்னிடம் எதிர்ப்பு காட்டி அவர் செல்வாக்கை பாவித்து கருத்தை இடுகையில் இருந்து எடுத்து விட்டார்....இதையும் அந்த தூயவர் கைவைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்குத் தெரியும் நான் தமிழகத்தை சேர்ந்தவனென்று திருமாளவன் செய்த செயலை வன்மையாக கண்டித்து தேர்தலுக்கு முன் ஏப்பிரல் 2 ஆம் கிழமையில் ஒரு கருத்து எழுதினேன் அதை தூய உள்ளம் கொண்ட நண்பர் ஒருவர் என்னிடம் எதிர்ப்பு காட்டி அவர் செல்வாக்கை பாவித்து கருத்தை இடுகையில் இருந்து எடுத்து விட்டார்....இதையும் அந்த தூயவர் கைவைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உண்மை தான் நான் இவரை பற்றி கருத்து இட்ட போதும் தூக்கி விட்டார்கள், திருமாவைப் பற்றி எனக்கு எப்போதோ தெரியும்

ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் யார் நண்பர் யார் துரோகி என்பது தெரியவரும் என்று சொல்வது சரிதான்....திருமா மீது நான் எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தேன் :wub:

உங்களை யார் அவரைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடச் சொன்னது, எமது தலிவர் மீதும் விடுதலை இயக்கம் மீதும் நம்பிக்கை வைக்காமல், உயி நீத்த 20 000 மாவீரர்களுக்கு மரியாதை கொடுக்காமல் யாரோ ஒருவன் இந்தியாவில் இருந்து வந்து நான் புலிகளின் ஆதரவாளன் என்றவுடன் அவரது அரசியல் பிண்ணனி தெரியாமல் கொன்டாடிய உங்களை என்னறு சொல்லுவது ??

2002 இல் திருமா தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தார், எனவே தந்து அரசியலை வளர்க்க எமது போராட்டத்தை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார் இதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமா (வெறு மா) "கருணா" நிதி யிடம் பயிற்சி பெற்று, பின்பு "கருணா" நிதி க்கே சொல்லிக் கொடுக்குமளவுக்கு வளர்ந்த??? ஒரு கேடு கெட்ட மூன்றம் தர அரசியல் வியாதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.