Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

frankfurt தொடருந்து நிலையம் முடக்கம்

Featured Replies

யேர்மனியில் பிராங்க்ஃபோர்ட் நகர பிராதான தொடருந்து நிலையம் தமிழர்களால் முடக்கப்பட்டுள்ளது. 500 - 1000 வரையிலான தமிழ் மக்கள் தொடருந்து நிலையத்தை முற்றுகையிட்டு, தண்டவாளத்தில் இறங்கி மறித்து, கொட்டொலிகளை எழுப்பி, சிறிலங்காவில் தமிழ் மக்கள் படும் அவலத்தை தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Edited by இளைஞன்

  • தொடங்கியவர்

தொடருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. காவற்துறையினர் தளத்தில் குமிக்கப்பட்டுள்ளனர். யேர்மனியின் அரசுத் தொலைக்காட்சி/முதன்மைத் தொலைக்காட்சி அங்கு வருகைதந்து ஒளிப்பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள். யேர்மனியின் பிராதான விமான நிலையமும் frankfurt நகரில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படம்:

hbf_frankfurt1.jpg

நன்றி உடன்பிறப்புக்களே

அச்சம் என்பது மடமையடா.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்பு சில வருடங்களுக்கு முன் ஜேர்மனியில் குர்திஷ்தான்மக்களும் இப்படியான ஆர்ப்பாட்ட ஊர்வலங்களையும் வேறுசில உணர்ச்சிபூர்வ நிகழ்ச்சிகளையும் தங்கு தடையின்றி நடத்திக்கொண்டிருந்தார்கள்.

ஒருசில நடவடிக்கைகள் எல்லைமீறிப்போகவே அவர்களை சகலவிதத்திலும் இந்த அரசு தடை செய்தது.

எதுஎப்படியிருப்பினும் அந்தந்தநாட்டு அரசுகள் தங்கள் மக்கள் அசௌகரியப்படுவதை ஏற்றுக்கொள்ள மாட்டாது என நான் நினைக்கின்றேன்.

ஒருசில நடவடிக்கைகளை அளவோடு வைத்திருந்தால் நாம் எப்போதும் அதை பயன்படுத்தலாம்.

இது எனதுகருத்து.தவறிருந்தால் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு சில வருடங்களுக்கு முன் ஜேர்மனியில் குர்திஷ்தான்மக்களும் இப்படியான ஆர்ப்பாட்ட ஊர்வலங்களையும் வேறுசில உணர்ச்சிபூர்வ நிகழ்ச்சிகளையும் தங்கு தடையின்றி நடத்திக்கொண்டிருந்தார்கள்.

ஒருசில நடவடிக்கைகள் எல்லைமீறிப்போகவே அவர்களை சகலவிதத்திலும் இந்த அரசு தடை செய்தது.

எதுஎப்படியிருப்பினும் அந்தந்தநாட்டு அரசுகள் தங்கள் மக்கள் அசௌகரியப்படுவதை ஏற்றுக்கொள்ள மாட்டாது என நான் நினைக்கின்றேன்.

ஒருசில நடவடிக்கைகளை அளவோடு வைத்திருந்தால் நாம் எப்போதும் அதை பயன்படுத்தலாம்.

இது எனதுகருத்து.தவறிருந்தால் மன்னிக்கவும்.

இது 1998ம் ஆண்டு நடந்த சம்பவம் ஆச்சே தாத்தா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது 1998ம் ஆண்டு நடந்த சம்பவம் ஆச்சே தாத்தா

ஆம் பத்துவருடம் சென்று விட்டது.

இன்றும் தடை தடைதான்.

முக்கியமாக அவர்களும் வீதிமறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு தீக்குளிப்பு வரைக்கும் சென்றவர்கள். :(

நாங்களும் பெருந்தெருவை முடக்கம் செய்தோம். ஆனால்... ஊடகங்கள் தாயகவிசயத்தை பற்றி சொல்லாமல்... நாங்கள் போக்குவரத்துக்கு இடைஞ்சல் தருவதைத்தான் பெரிதுபடுத்துகின்றார்கள். சுடச்சுட இட்லி என்று சாப்பிடப்போய்.. பிறகு மா குலைந்து அது தோசையாகி... பிறகு நீர்கூடி ரொட்டியாகி பின்னர் பிசைஞ்சு கடைசியில் புளிச்சமாக்க் கலவையாகாது அது உணவாகாது பார்த்துக் கொள்ளுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து இப்படியான செயற்பாடுகளை கைவிடுங்கள். அமைதியhன முறையில் உங்கள் ஆதரவை வெளிநாட்டவர்களிடம் பெறுங்கள். இவை எங்களுக்கு உதவி செய்யமாட்டாது....

தயவு செய்து நிறுத்துங்கள்..

Edited by வக்தா

அடுத்த கட்டம் மக்கள் அழிவுகள் புள்ளி விபரங்களுடன் ஆதாரங்களுடன் வெளி உலகத்திற்கு கொண்டு சென்று இலங்கை ஒரு போர்க்குற்றவாளி நாடாக குற்றம் சாட்டி முடக்கும் நடவடிக்கைகளை செய்தல் நல்லது...

மக்கள் வெறுக்கும் நடவடிக்கைகளினால் மேலும் வெறுப்புகள் கூடி வெளி

னாடுகளில் முற்றாக எல்லாவற்றிற்கும் தடைசெய்யப்படாமல் மட்டுப்பட்ட நல்ல அறிவான வழிகாட்டல் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மூலம் தோல்விகள் இழப்புகளை வெளி உலகத்தின் மூலம் வெற்றிகளாக்க முடியும்....

எதோ எனது சிறிய அறிவிற்கு மனதில் பட்டவையை எழுதினேன்......

இனவெறியின் பாதிப்பை 1956 இலிருந்து இன்றுவரை நாங்கள் கொண்டு வந்து

உலகம் எங்களின் பக்கம் மிகப்பெரிய பிழையை விட்டதை காட்டி எமது எதிர்கால உரிமையுடன் வாழ்விற்கு, இனவெறியில் இருந்து எப்படி எம்மை பாதுகாக்க உலகம் முடியும் என சிந்திக்க வைத்து பலன் கிடைக்க வழி செய வேண்டும்.. முடிந்தவையிலிருந்து ... பாடஙள், நோக்கங்கள்... நிறைவேறவேண்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.