Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் எங்கே?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிபிசி நேற்றே Obituary வெளியிட்டுவிட்டது. சிஎன்என் ஐபிஎன், ராய்டர்ஸ், அசோஷியேட்டட் பிரஸ் தொடங்கி சர்வதேச ஊடகங்கள் பலவும் ஊர்ஜிதம் செய்துவிட்டன. இலங்கை ராணுவம் அளித்த தகவலின்படி என்று தொடங்கி தமிழ் சானல்கள் நேற்று ஃப்ளாஷ் நியூஸ் ஓட்ட ஆரம்பித்துவிட்டன. இலங்கையின் அதிகாரபூர்வமான ராணுவத் தளம் Prabakaran Shot Dead என்று செய்தி வெளியிட்டுவிட்டு பிறகு அவசரமாக நீக்கியும்விட்டது.

முன்னதாக, பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆன்டனி, அரசியல் பிரிவுத் தலைவர் பா. நடேசன், அமைதிச் செயலகத்தின் தலைவர் புலித்தேவன் ஆகியோரின் மரணத்தை அறிவித்தது இலங்கை ராணுவம். பிரபாகரன் பற்றி விதவிதமான செய்திகள் முன்னுக்குப் பின் முரணாக வலம் வர ஆரம்பித்தன. சயனைட் அருந்திவிட்டார். தப்பிச் சென்றிருக்கலாம். இன்னும் நாங்கள் அவரை நெருங்கவில்லை. பிறகு, அந்த அறிவிப்பு. உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், கடற்படைப் பிரிவுத் தலைவர் சூசை ஆகியோருடன் சேர்ந்து தப்பிச்செல்லும்போது பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றவர்களும் இறந்துபோனார்கள்.

சர்வதேச மீடியாவுக்கு இலங்கை அளிப்பதுதான் நியூஸ். களத்துக்கு நேரில் சென்று சரிபார்த்து உண்மைச் செய்தியை வெளியிடும் நிலையில் அவர்கள் இல்லை. அப்படியே விரும்பினாலும், இலங்கை ஒருவரையும் உள்ளே அனுமதிக்கப்போவதில்லை. எனவே, பிரபாகரன் கொலை, இலங்கை ராணுவம் தகவல் என்று இலங்கையின் மவுத்பீஸாக மாறி ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுக்கொண்டிருக்கின

யாழ் நிருவாகம் தயவுசெய்து இந்த புண்ணாக்கு ஆராய்ச்சிகளை யாழில் இருந்துநீக்கிவிடுங்கள். நாங்கள் செய்யவேண்டிய கடமைகளை மறந்து இப்படி ஆராய்ச்சிகள் செய்வதற்குரிய தருணம் இது இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் நிருவாகம் தயவுசெய்து இந்த புண்ணாக்கு ஆராய்ச்சிகளை யாழில் இருந்துநீக்கிவிடுங்கள். நாங்கள் செய்யவேண்டிய கடமைகளை மறந்து இப்படி ஆராய்ச்சிகள் செய்வதற்குரிய தருணம் இது இல்லை.

Yes I agree with it

யாழ் நிருவாகம் தயவுசெய்து இந்த புண்ணாக்கு ஆராய்ச்சிகளை யாழில் இருந்துநீக்கிவிடுங்கள். நாங்கள் செய்யவேண்டிய கடமைகளை மறந்து இப்படி ஆராய்ச்சிகள் செய்வதற்குரிய தருணம் இது இல்லை.

கனக்க தலையங்களில் யாழில் நேற்று இன்று துவங்கி தொடரும் கருத்துக்களும் ஆராட்சிகளும் நமக்கே ஆபத்தானது :(

thesam.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிரபாகரன் எங்கோ உயிரோடு இருக்க இலங்கை அரசாங்கம் பிரபாகரனின் பொம்மையை காட்டி அவர் இறந்து விட்டதாக அறிவிக்க மாட்டார்கள். அப்படி அவர் உயிரோடு எங்கோ தலைமறைவாக இருக்கும் படசத்தில் , இப்படி ஓர் பொம்மயை காட்டி அறிவிப்பு செய்தால் மறு நாளே செய்திதாளில் வந்த தன்னுடைய உடலத்தின் படத்துடன் தானும் நின்று படம் எடுத்து ஊடகங்களுக்கு அனுப்பி சிறிலங்காவின் முகத்தில் கரியை பூசலாம்.(முன்னர் இந்திய ராணுவத்துக்கு செய்த அதே பாணியில்) . இதை யோசிக்காதளவுக்கு சிங்களவன் ஒன்றும் "மோடையன்" இல்லை. பிரபாகரன் சரணடைந்திருக்கலாம் அல்லது கைது செய்யப்பட்டிருக்கலாம். இந்தியாவிடம் ஒப்படைப்பதை தவிர்ப்பதற்காக மகிந்த இப்படி ஓர் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்
முதலில் யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிரபாகரன் எங்கோ உயிரோடு இருக்க இலங்கை அரசாங்கம் பிரபாகரனின் பொம்மையை காட்டி அவர் இறந்து விட்டதாக அறிவிக்க மாட்டார்கள். அப்படி அவர் உயிரோடு எங்கோ தலைமறைவாக இருக்கும் படசத்தில் , இப்படி ஓர் பொம்மயை காட்டி அறிவிப்பு செய்தால் மறு நாளே செய்திதாளில் வந்த தன்னுடைய உடலத்தின் படத்துடன் தானும் நின்று படம் எடுத்து ஊடகங்களுக்கு அனுப்பி சிறிலங்காவின் முகத்தில் கரியை பூசலாம்.(முன்னர் இந்திய ராணுவத்துக்கு செய்த அதே பாணியில்) . இதை யோசிக்காதளவுக்கு சிங்களவன் ஒன்றும் "மோடையன்" இல்லை. பிரபாகரன் சரணடைந்திருக்கலாம் அல்லது கைது செய்யப்பட்டிருக்கலாம். இந்தியாவிடம் ஒப்படைப்பதை தவிர்ப்பதற்காக மகிந்த இப்படி ஓர் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறான்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிரபாகரன் எங்கோ உயிரோடு இருக்க இலங்கை அரசாங்கம் பிரபாகரனின் பொம்மையை காட்டி அவர் இறந்து விட்டதாக அறிவிக்க மாட்டார்கள். அப்படி அவர் உயிரோடு எங்கோ தலைமறைவாக இருக்கும் படசத்தில் , இப்படி ஓர் பொம்மயை காட்டி அறிவிப்பு செய்தால் மறு நாளே செய்திதாளில் வந்த தன்னுடைய உடலத்தின் படத்துடன் தானும் நின்று படம் எடுத்து ஊடகங்களுக்கு அனுப்பி சிறிலங்காவின் முகத்தில் கரியை பூசலாம்.(முன்னர் இந்திய ராணுவத்துக்கு செய்த அதே பாணியில்) . இதை யோசிக்காதளவுக்கு சிங்களவன் ஒன்றும் "மோடையன்" இல்லை. பிரபாகரன் சரணடைந்திருக்கலாம் அல்லது கைது செய்யப்பட்டிருக்கலாம். இந்தியாவிடம் ஒப்படைப்பதை தவிர்ப்பதற்காக மகிந்த இப்படி ஓர் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறான்.

அப்படியா ? தலைவர் உண்மையாக வீரசாவடைந்திருந்தால் அது தெரிந்தும் பத்மநாதன் அவர்கள் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று அறிக்கைவிடுவதற்கு முட்டாள் அல்ல அவருக்கு தெரியும் அவர் உயிரோடு இருந்தால் எப்பொழுதாவது மக்கள் முன் தோன்றியே ஆகவேண்டும் என்பது. அத்தோடு எம் இனத்துக்காக இத்தனை வருடம் போராடிய தலைவருக்கு கொடுக்கவேண்டிய மரியாதையை புலிகள் கொடுத்திருப்பார்கள் . தற்போதைய நிலையில் தலைவர் வீரசாவடைந்துவிட்டார் என்று எல்லோரும் நம்புவதே தலைவருக்கும் எமது குறிக்கோளுக்கும் நன்மை ஆகவே அப்படியே இருக்கட்டும். அரசாங்கத்துக்கும் தெரியும் தலைவர் உயிரோடு இருந்தாலும் தற்போது வெளியில் வரமாட்டார் என்று ஆகவே அவர்கள் பயப்படாமல் என்னவும் சொல்லலாம் அதற்கு பல அரசியல் காரணிகள் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.