Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழரை காக்கக்கோரி பெங்களூரில் தமிழக உறவுகளால் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழரை காக்கக்கோரி பெங்களூரில் தமிழக உறவுகளால் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்

கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பெங்களூரில் “மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்” இன்று ஞாயிறு காலை (07/06/2009) நடைபெற்றது. முன்னதாக பெங்களூரு கிழக்குத் தொடர்வண்டி நிலைய திடலில் எழுச்சி கரமான பொதுக்கூட்டம் நடைபெற்றது.

banglore_07072009001.jpg

இக்கூட்டத்திற்கு கருநாடகத் தமிழ் மக்கள் இயக்க தலைவர். சி.இராசன் தலைமை தாங்கி உரையாற்றினார். தொடர்ந்து பேராசிரியர். பாப்பையா தமிழீழ மக்களுக்கான ஆதரவை தனது கன்னட உரையின் வழித் தெரிவித்துக் கொண்டார்.

banglore_07072009005.jpg

சிறப்புரையாற்றிய இயக்குநர் சீமானின் உணர்ச்சிக் கரமான உரையைக் கேட்டு கூடியிருந்த தமிழர் கூட்டம் உணர்ச்சி பிழம்பாகவே மாறிவிட்டது. குடும்ப நலனுக்காக இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா? இனத்தைக் காக்க குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா?? என்று இயக்குநர் சீமான் ஆவேச கேள்வியெழுப்பினார்.

banglore_07072009002.jpg

banglore_07072009007.jpg

banglore_07072009016.jpg

மனித சங்கிலி கலந்துக் கொண்ட அனைவரும் தேசியத் தலைவரின் படத்தையும், தமிழீழ ஆதரவு பதாகைகளையும் ஏந்தியிருந்தது குறிப்பிடத் தக்கது.

banglore_07072009032.jpg

தமிழீழ எதிர்ப்புப் போக்கை கடைப்பிடிக்கும் கருணாநிதியின் குடும்பப் பத்திரிகையான தினகரன் பொதுக் கூட்டத் திடலில் எரிக்கப்பட்டது.

banglore_07072009020.jpgமேலும் படங்களுக்கு >>

மூலம்: மீனகம்.கொம்

http://www.meenagam.org/?p=4633

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் தமிழர் அதிகமாக வாழும் தமிழ் நாட்டில் நடைபெறவேண்டிய நியாயமான போராட்டங்களை அடக்குவதில் இலங்கை சிங்கள பாசிச அரசுக்கு துணை நிற்பார் கரு நானிதி அவருக்கு கச்சதீவும் போய் இராமேஸ்வரமும் போகப்போகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் தமிழர் அதிகமாக வாழும் தமிழ் நாட்டில் நடைபெறவேண்டிய நியாயமான போராட்டங்களை அடக்குவதில் இலங்கை சிங்கள பாசிச அரசுக்கு துணை நிற்பார் கரு நானிதி அவருக்கு கச்சதீவும் போய் இராமேஸ்வரமும் போகப்போகிறது.

கச்சைத்தீவு போனால் என்ன இராமேசுவர்ம போனால் என்ன. அதைப்பற்றி பேச கருணா(நிதி)வுக்கு நேரமேது.

நான் நினைக்கிறேன். கருணா(நிதி)வின் குடும்ப ஊடகமான சன் குழுமத்தின் சார்பில் சிங்கள ரீவி ஆரம்பிக்கும் வேலையாக அவர் இருப்பார்.

கருணா(நிதி)வுக்கு தொழில் விரிந்தால் போதுமானது.

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மை தமிழர்களுக்கு அவர்களின் தாயக்த்தை விட்டு விலகியிருந்தால்தான் தாயகத்தின் அருமையும்இ உணர்வும் மேலோங்குகிறது. தமிழகத்தை பாருங்கள், செத்த சவம் மாதிரி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரும்பான்மை தமிழர்களுக்கு அவர்களின் தாயக்த்தை விட்டு விலகியிருந்தால்தான் தாயகத்தின் அருமையும்இ உணர்வும் மேலோங்குகிறது. தமிழகத்தை பாருங்கள், செத்த சவம் மாதிரி...

உண்மைதான் தமிழகத்தில் ஒரு எழுச்சியையும் காணவில்லை.

தமிழகத்தில் எழுச்சியோடு தன்னை விளம்பரப்படுத்தாமல் உண்மையான உணர்வோடு போராடிய தமிழர்கள் பலர் தமிழக சிறையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்கத்தின் தொடக்க காலத்திலிருந்து தமிழகத்திலிருந்து நமக்காக போராடிய பலர் முதுமையால் இப்பொழுது இல்லை, இருக்கும் பலரும் இப்பொழுது தமிழக சிறையில்........

தமிழகத்தில் தமிழர்களை நாம் காண வேண்டுமென்றால் தமிழக சிறைக்குத்தான் செல்ல வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.