Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் கருத்தெழுதவே மனசு வருதில்ல....

Featured Replies

  • தொடங்கியவர்

:rolleyes::unsure::lol:

செவ்வந்தி!

எனக்கு சிரிக்கவும் மனசு வருதில்லை.

பரவாயில்லை.... நீங்களாவது சிரித்துச் சந்தோசமாய் இருக்கிறீங்களே!

என்னத்தை எழுதி என்ன நடக்கப்போகுது :icon_mrgreen::icon_idea::)

சுப்பண்ணை!

நீங்களா இப்படிச் சொல்லுறது???

உங்களுக்கும் என்ன ஆச்சு? ரொம்ப நாளாய் யாழில் காணவில்லை.

யாழ் போய்விட்டீர்கள் என்று நினைத்தேன். :D

இனி நடப்பதை பற்றி சிந்திப்பதுதான் புத்திசாலித்தனம் எல்லாம் முடிந்துவிடவில்லை இன்னமும் நம்பிக்கை எனது மனதில் இருக்கிறது நிச்சயம் நமக்கென்டோர் காலம் வரும் அப்போது ஓடிப்போனவர்கள் எல்லாம் வீராப்பாய் வருவார்கள் { நானும் தான் }

அதுதான் யதார்த்தம் சேகுவேரா.

அப்போதுதான் வருவோம் என இருப்போர் இருக்கட்டும்.

நம்மால் முடிந்தவரைக்கும் நாம் செய்வோம்!

கருத்து மாற்றங்களை ஏற்றுகொள்ள கூடிய பக்குவம் எங்களுக்கு இல்லையா?

எல்லோருக்குமே வேண்டும்.

எனக்கும்... உங்களுக்கும்... நமது சமுதாயத்திற்கும்...

வாழ்க்கையெண்டால் ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்யும் இதுக்குப்போய் ................... :D

ஏற்றம் வரும்போது விழுந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

தாழ்வு வரும்போது அதிலிருந்து மீண்டுவர முயற்சிக்கவேண்டும்.

நீங்களே சொல்லுங்கள்... இதில், நம் இனத்தின் நிலை என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தியன்

நன்றி தங்கள் முயற்சிக்கு

நானும் முன்பு இதுபோல் எழுதியிருந்தேன்

http://www.yarl.com/forum3/index.php?showt...=60464&st=0

Edited by விசுகு

  • தொடங்கியவர்

அட.. நடக்கக்கூடிய விடயமா இது?

எதுவுமே சாத்தியப்படும் நாம் முயன்றால்....

  • தொடங்கியவர்

களத்தில் தோற்றதில் இருந்து, சொல்ல இயலாத இழப்புகளை சந்தித்ததில் இருந்து அரசியல், போராட்டம் என்றது சொல்ல போனால் - ஒரு பெரிய சென்சிடிவ் ஆன விடயமாய் போயிற்று...

யாரும் ஏதும் சொல்ல போனால் - தான் தான் தனக்குள் இருக்கும் குற்ற உணர்வில்/ இயலாமையில்/ தோல்விகளை சந்திக்க விரும்பாமையில்/ அடுத்த பக்கத்தை திருப்ப முடியாமையில் - நீ துரோகி நான் துரோகி என்று badge குத்தி விடுரதுக்கேண்டே சனம் பார்த்து கொண்டு இருக்கிறது தான் ஒரே பெரிய காரணம். வெளியாட்கள் இல்லை - அதையும் நாங்களே தான் செய்றம்.

சமூக சாரளத்திலோ, பேசாபொருள்ளிலோ இன்னும் துரோகி paraphanelia இன்னும் விக்க/ வழங்க தொடங்கேல்லை...அதான் எல்லாரும் அங்க மினகடுறம்.

மற்றபடி நாடுநிலமைகள், பிரச்சனையள் பெரும்பாலும் எல்லாரிடமும் தலைக்குள் கருத்தளவில் இருக்கு - கருத்து களத்தில் தான் இல்லை.

நீங்கள் தாராளமாய் விவாதிக்கலாம் பருத்தியன் அண்ணா, நீங்கள் போடுற பதிவுகளை பார்த்திட்டு முன்பு இருந்த உங்கள் நண்பர்கள் பதில் நிச்சயம் போடுவார்கள்.

எங்க உங்கட அடுத்த கட்டுரை? ஆவலுடன் எதிர்பார்கிறேன்.... :icon_mrgreen:

நமக்குள்ளேயே குத்துப்பட்டு நாமே அழியப்போகின்றோம்.

சிங்களம் ஒன்றுபட்டு நிற்கின்றது. நாம் பிளவுபட்டு நிற்கின்றோம்.

ஒன்றுபட்டால்..........

நன்றி இளையபிள்ளை உங்கள் கருத்துக்கு.

பருத்தியன்

நன்றி தங்கள் முயற்சிக்கு

நானும் முன்பு இதுபோல் எழுதியிருந்தேன்

http://www.yarl.com/forum3/index.php?showt...=60464&st=0

சேர்ந்து செயற்படுவோம்.....கைகோர்ப்போம்!

நன்றி விசுகு.

கொஞ்ச நாள் போக்க விட்டு எல்லாரும் மீண்டும் வருவினம்..

இப்பொழுதே வந்தால்தான் எதிர்காலம்

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகச்சொன்னால்

நான் இங்கு கருத்து எழுதுவதை இயலுமானவரை தவிர்த்து வருகின்றேன்

ஏனெனில்

மிகவும் இக்கட்டான நிலையிலும் என்ன என்று தெரியாத அல்லது ஏன் என்று தெரியாத ஒருவித படபடப்பான நிலையில் நான் உள்ளேன்

இவ்வேளையில் நான் எழுதும் கருத்துக்கள்

அல்லது நான் திருப்பி எழுதும் பதில்கள் நிதானமையாக இருக்குமா? என்ற வினா என்னுள் கேள்வி எழுப்பியபடியே

உள்ளது.

அதனால் முடியுமானவரை தவிர்க்கின்றேன்

ஏனெனில் நான் எழுதும் கருத்துக்களோ பதில்களோ

எந்த விதத்திலும்

என் இனத்துக்கோ

என் தலைவனுக்கோ

எங்கள் இலட்சியத்துக்கோ

இடையூறானதாக

அல்லது

எதிரிக்கு துணைபோவதாக இருந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றேன்

இருப்பேன்

இருப்போம்

என்னப்பா இப்படியே எல்லோரும் போனால் முடிவு வருமா? சற்று சிந்தியுங்கள் & செயற்படுங்கள்

நான் பார்த்த கருத்துப் பகிர்ந்துகொண்ட பலரில் நிறையப்பேர் ஒதுங்கிட்டினம் என்றது உன்மைதான் ஆனால் அவர்கள் ஒதுங்கினதுக்கான காரணம் தாயகத்தில நடந்த பேரிழப்பும் போராட்டத்தின்ட பின்னடைவும் காரணமில்ல. அதுக்குப்பிறகு வெளிநாடுகளில இருக்கிற எங்கட கட்டமைப்புக்களால இதுவரைக்கும் அடுத்தகட்டத்தைப் பற்றி ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கிறதுக்கே அடிபுடிபட்டுக்கொண்டு அதயிதச் சொல்லி மக்களப் பேய்க்காட்டுகினம். அதாலதான் நிறையப்பேர் ஒதுங்கிட்டினம் அடிபுடிப்பட்டு கடசியில ஒரு வளிக்கு எல்லாரும் ஒன்றாக வரட்டும் அப்ப பாப்பம் என்று. ஆனால் இப்பிடியோ போனால் திருப்பி எந்த முகத்தோட போய் மக்களைச் சந்திக்கப் போகினம்.??????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை!

நீங்களா இப்படிச் சொல்லுறது???

உங்களுக்கும் என்ன ஆச்சு? ரொம்ப நாளாய் யாழில் காணவில்லை.

யாழ் போய்விட்டீர்கள் என்று நினைத்தேன். :lol:

ஒம் பருத்தி நான் தான் வேற என்னத்தை செய்ய,யாழுக்கு போகல வேலை ஆளை தின்டுட்டு அதுதான் வரல‌,

  • கருத்துக்கள உறவுகள்

ஜஙரழவந யெஅநஸ்ரீ'தமிழ் சிறி' னயவநஸ்ரீ'துரட 31 2009இ 06:57 Pஆ' pழளவஸ்ரீ'532116'ஸ

நானும் ..... இனி நிழலி இ சொன்ன மாதிரி மாங்கனி இ ரம்புட்டான்கனி போன்ற தலைப்புகளில் அதிக கவனம் செலுத்த உத்தேசித்துள்ளேன் .

ஜஃஙரழவநஸ

றம்புட்டான்களிகள் பற்றி................... வெட்டு விழாமல் எப்படி எழுதபோகிறீர்களோ தெரியவில்லை.

தமிழை அப்படி கையாண்டாலே முடியும் என நான் நினை;கிறேன். திறமையிருந்தால் எழுதுங்கள்.

  • தொடங்கியவர்

ஒன்று சேருவோம்!

அது ஒன்றுதான் நாம் உடனடியாக செய்யவேண்டியது.

அதை யாழிலும் நிலைப்படுத்துவோம்!

கருத்துத் தெரிவித்த அனைவரிற்கும் எனது நன்றிகள்

ஒன்று சேருவோம்!

அது ஒன்றுதான் நாம் உடனடியாக செய்யவேண்டியது.

அதை யாழிலும் நிலைப்படுத்துவோம்!

கருத்துத் தெரிவித்த அனைவரிற்கும் எனது நன்றிகள்

அதிகமான தமிழர்களுக்கு(80%) தெரியும் சிங்கள அரசு தமிழர்களுக்கு நியாயமான தீர்வை கொடுக்கப்போவதில்லை என்று.அந்த விடயத்தில் அவர்கள் ஒன்றுபட்டுத்தான் இருக்கிறார்கள்.

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எங்கை பருத்திரியன் அண்ணாவ கொஞ்ச நாளை காண வில்ல.. எங்கை போய் விட்டிங்கள்.. எல்லாறையும் வர சொல்லி போட்டு உங்கள இங்காள் பக்கம் காண வில்ல :)

எங்கை பருத்திரியன் அண்ணாவ கொஞ்ச நாளை காண வில்ல.. எங்கை போய் விட்டிங்கள்.. எல்லாறையும் வர சொல்லி போட்டு உங்கள இங்காள் பக்கம் காண வில்ல :)

இருக்கிரார் .வெகுவிரைவில் வருவார் .வெகு விரைவில் கட்டுரை எழுதுவார்..யாழில் இருந்து சீமான் ,,,சீ...சீ ..ஜில்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

எங்கை பருத்திரியன் அண்ணாவ கொஞ்ச நாளை காண வில்ல.. எங்கை போய் விட்டிங்கள்.. எல்லாறையும் வர சொல்லி போட்டு உங்கள இங்காள் பக்கம் காண வில்ல :lol:

தயவுசெய்து அனைவரும் என்னை மன்னிக்கவேண்டும்.

சில காரணங்களுக்காக என்னால் யாழில் வர முடியாமல் போய்விட்டது. இன்னும் ஒருசில நாட்களில் நான் மீண்டும் வழமைபோல் வருவேன். என்னையும் ஞாபகம் வைத்து விசாரித்தமைக்கு என் மனதார்ந்த நன்றிகள்.

தயவுசெய்து சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து அனைவரும் என்னை மன்னிக்கவேண்டும்.

சில காரணங்களுக்காக என்னால் யாழில் வர முடியாமல் போய்விட்டது. இன்னும் ஒருசில நாட்களில் நான் மீண்டும் வழமைபோல் வருவேன். என்னையும் ஞாபகம் வைத்து விசாரித்தமைக்கு என் மனதார்ந்த நன்றிகள்.

தயவுசெய்து சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

சரி பிறக்கு வாங்கோ :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.