Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.பி. வருவதை எதிர்க்கும் புலிகளின் சதிக் கூட்டம் : டிபிஎஸ் ஜெயராஜ் என்ற தமிழ்த்தேசிய விரோதியும் தமிழரது விடுதலைப் போரை......

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

K.P வெளியால வரும் வரை K.Pயை தலைமையாக கொண்ட தொடக்கம் என்பது இல்லை..

100% நிச்சயம்...

இது ஒரு மாற்றுகருத்துக்கு இடமற்ற கூற்று. :lol:

அட இன்டைக்கு உங்களுக்கு நிக்ரோவா கனவில் வரவில்லை போல!

கே.பி யை எப்பிடியாவது வெளிய கொண்டு வரணும் என்றதில எவ்வளவ அக்கறை பாரும் உமக்கு.. எல்லாமம் புரிக்னனறது உங்கள் கருத்துக்களின் அடிப்படையீல்.

சும்மா போங்கோ அண்ணே.. அவனவன் கே.பியின் படத்துக்கு மீசையெல்லம் வைத்து சட்டையும் மாற்றி கூத்தடிக்கிறார்கள். அதையெல்லம் கவனிக்காமல் அறிக்கை படலம் தமிழக அரசியலை மிஞ்சுது... இது எதனால?

நான் வேளியே கொண்ண்டுவர பாக்கிரது எமக்கு ஒரு தலமையை.... நாடு நாடா பறந்து கணீர்குரலில் எமது மக்களில் சூடு சுரனைகளை தட்டியெழுப்போனும்... ஒரு காந்திமாதிரியோ, மண்டேலா மதிரியோ வேண்டாம்.. அட்லீஸ்ட் விமல் வீரவன்ச மதிரியாவது வேணும். எமது போராட்டம் இன்டெர்னேட்டில் இருந்து நிஜ உலகிற்க்கு தாவ வேண்டும்...

ஒரு தலமை கூடிய சீக்கிரம் வாராவிட்டல் நானே தலைவராகலாம் எண்டு இருக்கிறேன்.

இங்கு பிரித்தானியாவில் இயங்கும் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன், றூட் ரவி, மற்றும் அங்கு மகிந்தவுடன் இருக்கும் இளம்பருதி ஆகியோர் மிக நெருங்கிய உறவினர்களாம்!!! ஒரே குடும்ப திருமனமுறை உறவென்று கூறுகிறார்கள், தெரியவில்லை!!

சுரேன் சுரேந்திரன் மற்றும் றூட் ரவிக்கு தற்போது இளம்பருதியா, ததேயா முக்கியமாக தெரியும் தற்போது??????? பதில் காண்பது கொஞ்சம் சிக்கல்தான் தற்போதைக்கு!!!

அவர்கள் நெருங்கிய உறவினர் என்பதை நீர் பார்தீரா?...உந்த வதந்தி பரப்பிர பழக்கம் உங்கள விட்டு போகவே போகாதா???

Edited by நெப்போலியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா நெல்லியான் ரொம்ப அதிகமாக மன்னிக்கவும் அதாவது உரக்கப்பேசுறீங்க, பாராட்டுக்கள்!

இருப்பினும் உரக்கப்பேசினும் உண்மைகள் பொய்யாவதுமில்லை, பொய்கள் உண்மையாவதுமில்லை.

இந்த டிபிஎஸ் பற்றிய விபரங்களை இங்கு விபரமாக விவாதிக்க நான் விரும்பவில்லை, போதும் இவரைப்போன்றோரால் பாதிக்கப்பட்டது போதும்.

இருப்பினும் உங்களைப்போன்றோரின் கோமாளித்தனமான இதைப்போன்ற வக்காளத்து வாங்குவதை பார்க்கின்றபோது தான் பொறுக்க முடியவில்லை.

சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து விசிறித்தள்றிங்க, உதெல்லாம் பல காலம் நீடிக்காதெங்கோ.

எனது உறவினர் ஒருவர் கெமிக்கல் இஞ்சினியர். அவர் இங்கு தேம்ஸ் வோட்டரில் வேலை செய்கிறார். அவர் ஒரு நாள் கூறினார் .... நாங்கள் கக்கா, மூத்தா, ... செய்த கழிவு நீரெல்லாம் ... பிரித்தெடுக்கப்பட்டு ... சுத்திகரிக்கப்பட்டு ... தேம்ஸ் நதியில் விடப்படுகிறதாம்!! மீண்டும் தேம்ஸ் நதியில் இருந்துதான் நாம் குடிப்பதற்குமான நீர் எடுக்கப்படுகிறது ... அதனை மீண்டும் சுத்திகரித்து ... எமது வீட்டு குளாய்களில் ... நாம் பருக!! இது இங்கு மட்டுமல்ல எல்லா மேலைத்தேய நாடுகளிலும்!!

.. மொத்தத்தில் மலசலகூடங்களில் இருந்து எடுத்ததை ............ குடிக்கிறோம்!!!!!

யோவ் பூசாரி நீர் ஏன் காசு குடுத்து பேணி பேணியா வேண்டி அடிச்சு கடினப்படுறீர்? இறுதி யுத்தத்துக்கு வேறை குடுத்து நொந்து போய் இருக்கிறீர் உந்த மதுபான வரியாலையே உம்மை வங்குரோத்து ஆக்கிப்போடுவங்கள்.

பேசாமல் உம்மடை மூத்தாவையே குளாய் பூட்டி ஒரு உடைச்ச பேணிக்குள்ள விட்டுட்டு கொஞ்ச எதனோலை கலந்து போட்டு ஊறுகாயை தொட்டுக் கொண்டு அடியும். சாம் சிக்கிணுக்கு குடுக்கிற காசும் மிஞ்சும்.

இருந்த கதிரையாலை எழும்பாமலே யாழ்களத்தில "உண்மைகளை" எழுதலாம் ஸ்கான் பண்ணி போடலாம். நேரம் மிச்சம் காசு மிச்சம் அகத்தாலையும் புறத்தாலையும் வெளுத்து வாங்கலாம்.

யோவ் பூசாரி நீர் ஏன் காசு குடுத்து பேணி பேணியா வேண்டி அடிச்சு கடினப்படுறீர்? இறுதி யுத்தத்துக்கு வேறை குடுத்து நொந்து போய் இருக்கிறீர் உந்த மதுபான வரியாலையே உம்மை வங்குரோத்து ஆக்கிப்போடுவங்கள்.

பேசாமல் உம்மடை மூத்தாவையே குளாய் பூட்டி ஒரு உடைச்ச பேணிக்குள்ள விட்டுட்டு கொஞ்ச எதனோலை கலந்து போட்டு ஊறுகாயை தொட்டுக் கொண்டு அடியும். சாம் சிக்கிணுக்கு குடுக்கிற காசும் மிஞ்சும்.

இருந்த கதிரையாலை எழும்பாமலே யாழ்களத்தில "உண்மைகளை" எழுதலாம் ஸ்கான் பண்ணி போடலாம். நேரம் மிச்சம் காசு மிச்சம் அகத்தாலையும் புறத்தாலையும் வெளுத்து வாங்கலாம்.

ஓய் குறுக்ஸ்!! எங்கை கனகாலம் ..... ????

இறுதி யுத்ததுக்கு மட்டுமோ??? ... உங்கை பூறிஸுகள் விட்டாங்கள் ... லெனின்கிராட் தொடக்கம் எரிட்டியா வரை எல்லாம் போய் ... கடைசி நாள் கூட .. அடைபடுகிறது, அணு வெடிக்கேக்கைதான் தெரியும் எண்டாங்கள் ... விழலுக்கு இறைத்த நீராக ....!!!!

இப்ப கைவசம் யாழ்தான்!! இங்கை ஒரு ஓசிப்பேப்பரில் கைவரிசையை காட்டலாம் என்றால் ... அவங்கள் உலகத்தை வெண்ட பொலிரீசன்களாக இருக்கிறாங்கள், மதில்மேல் பூனைகளாக, அங்காலை கூடினால் அங்காலை, இங்காலை கூடினால் இங்காலை. ஆனால் இப்ப இருக்கிறார் பாலிசிகளுடன் நிற்கிறார்கள்!! ... ஆரும் இல்லை என்றால் சேர்கிறார்கள் இல்லை!!!!!

அதை விட இப்ப பயமும் .... வார்னிங்... கொடுக்கிறார்களென்று சாத்திரியார் எழுதியதிலிருந்து ஒரு பயம்தான்!!! ..... இங்கு தூரதேசத்திலிருந்து வந்த பூசாரியை சந்திக்க நேர்ந்தது. அத்தேசத்திலிருந்துதானாம் ஒரு செய்திப்பெருந்தளமும், செய்தி இணையமும் இயக்கப்படுகிறதாம். அப்பூசாரி சொன்னார் .... "... முன்பு சொல்வழி கேட்டுச் செய்தான், இப்ப கொஞ்சம் மிஞ்சப்பாக்கிறார். சொல்வழி கேட்கிறார் இல்லை. போடலாம் ... பாவமாக இருக்கிறதாம். அவர் ஆள் ஒரு *** **** ஆள். ..." ..... ஏன்????.... அவ்விணையத்தங்களை இயக்குபவர் இல்லை என்பதில் உறுதியாக இருப்பதால், இவர்களுடைய வாழ்வுக்கு ....!!!!!!!!!!

...... நெற்றிக்கண்ணை திறப்பினும் ......... உறுதியாக ......

"சின்ன ரஞ்சித்" என்பவரே நெடியவனின் சிரேஷ்ட பேச்சா ளராக இருந்தவர்.

வைரவருக்கு (..) வாய்த்த மாதிரி :mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.