Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் புதிய தலைவர்

Featured Replies

En tamilsk mann bosatt på Vestlandet

skal være en av de mektigste lederne i

den militante fløyen av LTTE-geriljaen

på Sri Lanka, skriver Aftenposten.

Tamilen har bodd i Norge siden 2005.

Flere kilder peker ut mannen som en

sannsynlig arvtaker etter LTTE-lederen

Velupillai Prabhakaran, som ble drept i

mai, skriver avisen.

USA, EU og India er blant dem som ser

på LTTE som en terroristorganisasjon.

http://www2.nrk.no/teksttv/index.asp?chann...=0&page=106

நோர்வோக்கு 2005 ஆம் ஆண்டில் வந்து மேற்கு பகுதியில் வசிக்கும் ஒருவர் புலிகளின் புதிய தலைவராக வரக் கூடும் என நோர்வே அரச தொலைக்காட்சியின் இணையத:தளம் தெரிவிக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

News page

Main page

ஆபத்தான தலைவர் எண்டு சொல்லுறாங்கள். ஆயுதம்மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒருத்தராம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தலைவராக இருந்தால் தானே ...... காட்டிக் கொடுக்கிறார்கள் . இனி மேல் உப தலைவரை மட்டும் தெரிவு செய்தால் , காட்டிக் கொடுக்க மாட்டார்கள் தானே ......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவராக இருந்தால் தானே ...... காட்டிக் கொடுக்கிறார்கள் . இனி மேல் உப தலைவரை மட்டும் தெரிவு செய்தால் , காட்டிக் கொடுக்க மாட்டார்கள் தானே ......

ஏன் அதுக்குமட்டும் நம்மடதுகள் போட்டிபோடாதா என்ன...

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அதுக்குமட்டும் நம்மடதுகள் போட்டிபோடாதா என்ன...

அதுக்கும் போட்டி போடுங்கள் எண்டு தெரியும் . எண்டாலும் ......... ஒரு நப்பாசை தான் .

விடுதலைப்புலிகளுக்கு இனி ஒருத்தரும் தலைவராக முடியாது.

அவன் தான் தலைவன், சூரியத்தேவன், அந்த இடத்தில் யாரையும் வைத்து பார்க்க ஈழமக்கள் விரும்பமாட்டார்கள்.

தலைவனின் பாதையை வழிநடாத்த ஒரு வழிகாட்டி குழு தேவையே அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைபொறுத்தவரையில் இனிமேல் விடுதலை புலிகளில் தலைவர் என்ற ஒரு பதவியே இருக்ககூடாது விடுதலை புலிகளுக்கு ஒரெ ஒரு தலைவரே வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர் உயிரோடு இல்லாவிட்டாலும் அவரே வாழ்நாள் தலைவர்.வேணுமென்றால் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை உரியவருக்கு கொடுக்கலாம் அவர் எல்லா செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயிரம் பேர் தலைவனா வந்தாலும் .எங்கட அண்ணன போல வருமா.. சுப்பு மாமா சொன்னது போல இண்டைக்கு என்ன எண்டைக்கும்மே அவர் தான் ஈழ தமிழனுக்கு தலைவர்..

Edited by ரவுடி

என்னைபொறுத்தவரையில் இனிமேல் விடுதலை புலிகளில் தலைவர் என்ற ஒரு பதவியே இருக்ககூடாது விடுதலை புலிகளுக்கு ஒரெ ஒரு தலைவரே வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர் உயிரோடு இல்லாவிட்டாலும் அவரே வாழ்நாள் தலைவர்.வேணுமென்றால் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை உரியவருக்கு கொடுக்கலாம் அவர் எல்லா செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தலாம்.

எனது கருத்தும் இதுவே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களுக்கென்று ஒரு தேசத்தை அது முழுமையோ ஒருபகுதியோ அதனை 24வருடங்களுக்கு மேலாக தமிழர்களே நிர்வகித்து தமிழர்களே ஆண்டு நடத்திக்காட்டிய அந்த ஒப்பற்றதலைவன்தான் எப்போதும் தமிழர்களின் தலைவன்.

ஒன்றுக்குமேற்பட்டவர்கள் சேர்ந்து ஒரு தலமைக்குழுவாக இயங்குவது தான் நல்லது.

ஈழத்தமிழர்களுக்கென்று ஒரு தேசத்தை அது முழுமையோ ஒருபகுதியோ அதனை 24வருடங்களுக்கு மேலாக தமிழர்களே நிர்வகித்து தமிழர்களே ஆண்டு நடத்திக்காட்டிய அந்த ஒப்பற்றதலைவன்தான் எப்போதும் தமிழர்களின் தலைவன்.

தமிழனை விழிப்படைய வைத்த மாபெரும் தலைவன்

அவர் ஆயுதத்தில நம்பிக்கை வைத்தால் மட்டும் போதது,தமிழ்மக்கள் ஆயுத்தத்தை முற்றிலுமாக வெறுக்கிறார்கள்.தமிழ் மக்களுக்கு ஆபத்தானவராக இல்லாவிடில் சரி.

விடுதலைப்புலிகளுக்கு இனி ஒருத்தரும் தலைவராக முடியாது.

அவன் தான் தலைவன், சூரியத்தேவன், அந்த இடத்தில் யாரையும் வைத்து பார்க்க ஈழமக்கள் விரும்பமாட்டார்கள்.

தலைவனின் பாதையை வழிநடாத்த ஒரு வழிகாட்டி குழு தேவையே அவ்வளவுதான்.

பெரும்பான்மையான தமிழர்கள் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களையே என்றென்றும் தலைவராக போற்றுகின்றனர்.

எனவே விடுதலைப்புலிகள் மத்தியகுழு ஒன்றினை உருவாக்க வேண்டும். அக்குழுவே விடுதலைப்புலிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவதான அதிகாரத்தினை கொண்டிருத்தல் வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மத்தியகுழு.நல்ல கருத்துதான்.ஆனால் மறக்கநினைச்சாலும் மறக்கமுடியாத சில மத்தியகுழு நினைவுகள்.தலைவர் தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பை தானே தொடங்கினாலும் காலப்போக்கில் 1976 1977 களில் மத்தியகுழுவொன்றை தானே ஏற்படுத்தி

அதில் அப்போதுதான் இயக்கத்தில் இணைந்த உமாமகேஸ்வரன்(பெரியய்யா)..நாகர

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.