Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள் :இலங்கை இராணுவத்தின் கோரம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

IMG6624-1251572018.jpg

அதிர்ச்சியூட்டும் இப் புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. இருப்பினும் விமான ஓடுபாதையில் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது அனுராதபுரம் வான் தாக்குதலாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இப் புகைப்படங்களில் சில வெளிவராதவை என்பதால் நாம் இதனைப் பிரசுரிக்கிறோம்.

IMG6624-1251572074.jpg

போரில் இறந்தவர் என்று கூடப்பாராமல், பெண்களையும் இளைஞர்களையும் இலங்கை இராணுவம் முழுநிர்வாணமாக்கி புகைப்படங்களை எடுத்துள்ளது. இவர்கள் அனைவரும் இறந்த பின்னர் அவர்களின் ஆடைகள் இலங்கை இராணுவத்தால் களையப்பட்டுள்ளது.

IMG6624-1251572122.jpg

பிறிதொரு படத்தில் இறந்த போராளியின் மீது தனது பூட்ஸ் காலை வைத்து இலங்கை இராணுவம் புகைப்படம் எடுத்துள்ளது. திறந்தவெளியில் உடலங்களை நீண்டநேரம் விட்டிருப்பதால், காகங்கள் உடலைத் தின்ன காத்திருக்கும் காட்சிகள் நொஞ்சைப் பிளக்கின்றன. சிங்கள இனத்தை காடையர் இனத்தில் கூடச் சேர்க்க முடியது, அவர்களை விடக் கேவலமான இனமாக, இவர்கள் இருக்கிறார்கள். இவை இன்று நேற்று புதிதாக முளைத்து வருவதில்லை.

IMG6624-1251572170.jpg

இவர்கள் பிறக்கும்போதே இவ்வாறான கேரக்குணமும், இனத்துவேசமுடனுமே பிறக்கின்றனர் என்பதே உண்மை. உலக நாடுகள் இவர்கள் மீது அனைத்துத் தடைகளையும் வித்தித்து, ஒதுக்கிவைக்கவேண்டும். இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தவேண்டாம். ஒரு கிடங்கையாவது கிண்டி உடலத்தை மூடியிருக்கலாம் ஆனால் இறந்த உடலத்தை நிர்வானமாக்கிப் பார்க்கும் சாக்கடைப் புத்தி உலகிலேயே சிங்கள இனத்திற்கு மட்டும் தான் இருக்கும்.

IMG6624-1251572223.jpg

புலிகள் வன்முறையாளர்கள் என விமர்சிப்பவர்களுக்கு புலிகள் ஏன் ஆயுதம் ஏந்தத் துணிந்தார்கள் என்பது தற்போது நன்கு விளங்கியிருக்கும். இனிவரும் காலங்களில் நாம் எவ்வாறு செயல்படப் போகிறோம் என்பதே தற்போதை முக்கியமாக ஆராயப்படவேண்டிய விடையமாகும்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15398

Edited by இணையவன்
படங்களின் இணைப்பு மட்டும் தரப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமையின் உச்சத்தில் சிறிலங்கா வெறிக்கூத்தாடுகின்றது. இதற்கு உடந்தையாக இருந்த உலக சமுதாயமும் இதற்கு பொறுப்பானவர்களே.இப்படியான அரசுக்கு ஆதரவாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்த நாடுகள் இதற்காக வெட்கப்பட வேண்டும்.நீதி நியாயமற்ற சர்வதேச சமூகத்திற்கு தமிழர்களின் நீதியான போரட்டம் புரியவில்லை.அவர்களுக்கு புரிய வைக்க வேண்டுமானால் தலிபான்கள் வழிதான் சரிப்பட்டு வரும் போல் இருக்கிறது. உண்மையான போராளிகளை தங்கள் வசதிக்காக பயங்கரவாதிகள் என்றார்கள். தமிழர்கள் பயங்கரவாதிகளாக மாறினால் இந்த உலகு தாங்காது என்பதை தமிழர்கள் செயல்முறையில் உணர்த்தினால்தான் சரிவரும் போல் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்படங்கலைத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் அனுப்பி வருகிறேன். நீங்களும் அதைச் செய்யுங்கள். இந்த சிங்கள அரக்கத்தனம் உலகெங்கும் காட்டப்படல் வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படங்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே வெளிவந்துவிட்டன.

அப்படங்களை உலகம் முழுவதும் உள்ள மனித உரிமைகள் அமைப்புகளுக்கு அனுப்பியிருந்தோம்.

அப்பொழுது கண்டுகொள்ளாத மனித உரிமை அமைப்புகள் இப்பொழுது கண்டுகொள்ளும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.