Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இங்கிலாந்தில் இலங்கைத் துணைத் தூதர் ஹம்சாவின் முதல் குறி: கேசவன்

Featured Replies

இங்கிலாந்தில் இலங்கைத் துணைத் தூதர் ஹம்சாவின் முதல் குறி : கேசவன்

(இனியொரு இணையத்தில் இருந்து பிரதிபண்ணப் பட்ட கட்டுரை)

இலங்கை இந்திய அரசுகள் இணைந்து வன்னி மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகக் கொன்று குவித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் மனிதக் கொலைகளை எதிர்ப்பின்றி நடத்தி முடிக்க தமிழகத்தில் இலங்கை அரசின் கைக்கூலியாகப் பணிபுரிந்தவர் தான் ஹம்சா என்ற இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதர்.

வரலாறு முழுவதும் சீர்திருத்தப் போராட்டங்களை முன்நிறுத்திய திராவிடக் கட்சிப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் என்று பல்வேறு மட்டங்களிலும் தனது தொடர்பை வளர்த்துக்கொண்ட ஹம்சா, இவர்களின் பலவீனங்களைப் புரிந்துகொண்டு பணத்தை வாரியிறைத்தவர்.

ஜூனியர் விகடனிலிருந்து அதன் நிர்வாக ஆசிரியர் ஹம்சாவிடம் பணம் பெற்ற குற்றச்சாடையும் முன்வைத்து நீக்கப்பட்டிருக்கிறார். தமிழ் நாட்டிலிருந்து வரும் ஆங்கில ஊடகங்கள் தமிழ் பேசும் மக்களின் உணர்விகளின் மீது ஒரு போரையே தொடுக்குமளவிற்கு அம்சாவின் நிகழ்ச்சித் திட்டங்கள் அமைந்திருந்தன. நிதி வழங்கல், களியாட்டங்கள், ஐந்து நடசத்திர விடுதிகள் விருந்து, வியாபார உறவுகள் என்று போர்க்காலத்தில் தமிழகத்தின் கட்சி தலைவர்களைக் கையகப் படுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்தவும், அதற்கு எதிரான நடவடிக்கைகளைத் தூண்டிவிடவும் ஹம்சாவின் முன்னெடுத்த நடவடிக்கைகள் அபாரமானவை.

தனது வரலாறு முழுவதும் தமிழ் உணர்வை மையப்படுத்தியே அரசியல் செய்த கலைஞர் கருணாநிதி குடும்பத்தினருக்கும் இலங்கை அரச அதிகாரிகளுக்கும் இடையேயான தொடர்பை வளர்த்தெடுப்பதிலும் கூட ஹம்சாவின் பங்கு முதன்மைப் படுத்தப்படாலாம் என்று கூறப்படுகிறது.

இலங்கை அரசு இனப்படுகொலையை எதிர்ப்பின்றி, எழுச்சிகள் பற்றிய பய உணர்வின்றி நடாத்தி முடிப்பதற்கு இவர் வகித்த பங்கிற்குப் பரிசாகவும் புலம்பெயர் தமிழ் மக்களைக் கையாளவும் ராஜபக்ஷ அரசால் இங்கிலாந்திற்கான துணைத்தூதுவராக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார் ஹம்சா.

தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமல்ல, புலம் பெயர் தமிழ் அரசியற் சூழலிலும், அரசியல் முரண்பாடுகள் தெளிவாகத்தெரிய ஆரம்பித்துள்ள காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நீதிக்கும் அநீதிக்கும், உண்மைக்கும் பொய்க்கும், சரிக்கும் பிழைக்கும் இடையேயான போராட்டங்கள் தான் மக்களியக்கங்களின் வரலாறு. இங்கு நீதியின் பக்கத்திலும், உண்மையின் பக்கத்திலும் தம்மை நிறுத்திக்கொள்கின்றவர்களுக

இந்த அம்சாவிவின் நெருங்கிய சகா ஒருவர் தானே ஜிரிவியல் செய்தி பிரிவில் இருக்கிறார்.அம்சா அவரது நண்பர்களான விக்ரமசிங்க மற்றும் நந்தன் இந்த ...ஜி ஆகியோர் நீண்டகால கூட்டாளிகள் என்பது ஜிரிவி நிர்வாகத்துக்கு தெரியாதா என்ன?

Edited by athiyan

இந்த அம்சாவிவின் நெருங்கிய சகா ஒருவர் தானே ஜிரிவியல் செய்தி பிரிவில் இருக்கிறார்.அம்சா அவரது நண்பர்களான விக்ரமசிங்க மற்றும் நந்தன் இந்த ...ஜி ஆகியோர் நீண்டகால கூட்டாளிகள் என்பது ஜிரிவி நிர்வாகத்துக்கு தெரியாதா என்ன?

தெற்கு இலண்டன் பகுதிகளில் இலவசமாக வெளி வரும் காலைக்கதிர் தமிழர் பத்திரிகை முதல் பலி.

இவ்வளவு காலமும் ஈழம் , புலிகள், போர் என்ற கள்ளப் போர்வை

இப்போ bank of ceylon london branch வங்கிக்கனக்கு தொடங்க தமிழர்களை வரவேற்கிறது. முதலீடு செய்ய தாய்நாட்டை கட்டி எழுப்ப வாருங்கள் என ஒரு விளம்பரம்.

ஏர்லங்கா வெளியிட்ட நல்லூர் முருகன் தேரை தரிசிக்க வாருங்கள் என்ற அடுத்த விளம்பரம்.

சிங்களத்தை நக்காமல் எவ்வாறு இந்த விளம்பரங்கள் இப்பத்திரிகையில் வந்தன. எல்லாம் கலர்விளம்பரம். எவ்வளவு காசு.

ஒன்றும் சும்மா வராது.

இப்பத்திரிகையை கடையில் வைக்க விடும் வர்த்தகர்களே எடுத்து குப்பையில் போடுங்கள்.

விரைவில் இருந்து பாருங்கள்இந்த ....ஜியை வைத்தகாய் நகர்த்தி ஜிரிவிக்கு மூடுவிழா நடத்தும் கைங்கரியத்தை அம்சா செய்வார்.....

  • கருத்துக்கள உறவுகள்

தனது வரலாறு முழுவதும் தமிழ் உணர்வை மையப்படுத்தியே அரசியல் செய்த கலைஞர் கருணாநிதி குடும்பத்தினருக்கும்

இதை வாசிக்கச் சிரிப்பாய் இருக்கிறது. தமிழ் உணர்வு இருந்தால் ஏன் சன் தொலைக்காட்சியில் தமிழ்க் கொலைகள் வருகின்றன. கருணாநிதிக்குத் தமிழ் உணர்வு என்று சொல்வதை விட, தனது குடும்பம் மட்டும் நல்லாய் இருக்கவேண்டும் என்ற உணர்வே அதிகமாக இருக்கிறது.

இதை வாசிக்கச் சிரிப்பாய் இருக்கிறது. தமிழ் உணர்வு இருந்தால் ஏன் சன் தொலைக்காட்சியில் தமிழ்க் கொலைகள் வருகின்றன. கருணாநிதிக்குத் தமிழ் உணர்வு என்று சொல்வதை விட, தனது குடும்பம் மட்டும் நல்லாய் இருக்கவேண்டும் என்ற உணர்வே அதிகமாக இருக்கிறது.

பேரம் பேசும் சத்தியை உலகத்தமிழருக்கே இல்லாமல் செய்தவர் கருநாநிதி.

இல்லையேல் புலிகள் தோற்கிறார்கள் அல்லது பின் வாங்குகிறார்கள் என்று தெரிந்த போது இந்தியா புலிகளை அழிக்க முடிவு எடுத்த போது இந்திய மத்திய அரசிடம் ஈழத்தமிழருக்கு சுயாட்சி தீர்வை ஆவது முன்வைக்க சிறிலங்காவை நிர்பந்தித்து ஒரு தீர்வை பெற்று கொடுத்திருக்கலாம். அதன் பின் புலிகள் மேல் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க ஒத்துழைத்திருகலாம்.

இந்த அடிமைத்தனத்திற்கும், அவமான வாழ்வுக்கும் கொண்டு வந்து விட்டவர் கருநாநிதிதான் காரணம்.

இந்தோனேசியாவில் போராடிய ஆச்சே பிரதேசம் சுனாமியின் போது அழிந்து போராடும் வலுவை இழந்தது. உடனே பின்லாந்து தலை இட்டு சுயாட்சி தீர்வை முன்வைத்து ஒரு தீர்வை பெற்று கொடுத்தார்கள்.

கருநாநிதியின் பலம் எங்களுக்கு அதை செய்திருக்க முடியும். கூட்டி கொடுத்த கயவன், எட்டப்பன், துரோகி. அழிந்து போவான்.வரலாறு மறக்காது.

Edited by நேசன்

விரைவில் இருந்து பாருங்கள்இந்த ....ஜியை வைத்தகாய் நகர்த்தி ஜிரிவிக்கு மூடுவிழா நடத்தும் கைங்கரியத்தை அம்சா செய்வார்.....

... தூரநோக்கு என்று இதனைத்தான் சொல்வதா???????????? ...... ரிரிஎன் இற்கு மூடுவிழா நடத்திய பிரான்சு வாழ் வீரர்களல்லவா தாங்கள்!! .. தொடருங்கள் ....

இந்த அம்சாவிவின் நெருங்கிய சகா ஒருவர் தானே ஜிரிவியல் செய்தி பிரிவில் இருக்கிறார்.அம்சா அவரது நண்பர்களான விக்ரமசிங்க மற்றும் நந்தன் இந்த ...ஜி ஆகியோர் நீண்டகால கூட்டாளிகள் என்பது ஜிரிவி நிர்வாகத்துக்கு தெரியாதா என்ன?

ஜீரிவின் ராஜாஜியா??? :):D:lol:

இந்த அம்சாவிவின் நெருங்கிய சகா ஒருவர் தானே ஜிரிவியல் செய்தி பிரிவில் இருக்கிறார்.அம்சா அவரது நண்பர்களான விக்ரமசிங்க மற்றும் நந்தன் இந்த ...ஜி ஆகியோர் நீண்டகால கூட்டாளிகள் என்பது ஜிரிவி நிர்வாகத்துக்கு தெரியாதா என்ன?

ஜீரிவின் ராஜாஜியா??? :lol:

  • தொடங்கியவர்

இதை வாசிக்கச் சிரிப்பாய் இருக்கிறது. தமிழ் உணர்வு இருந்தால் ஏன் சன் தொலைக்காட்சியில் தமிழ்க் கொலைகள் வருகின்றன. கருணாநிதிக்குத் தமிழ் உணர்வு என்று சொல்வதை விட, தனது குடும்பம் மட்டும் நல்லாய் இருக்கவேண்டும் என்ற உணர்வே அதிகமாக இருக்கிறது.

கந்தப்ஸ்.... இதை எழுதினது நானில்லையப்பு...மற்றது, தமிழ் உணர்வை மையப்படுத்தி என்றுதான் சொல்கின்றனரே தவிர, தமிழ் மொழியில் உள்ள பற்றினால் என்று சொல்லவில்லை. தமிழ் உணர்வு என்பது மு.க வின் ஒரு கவசம், அதனை அணிந்து கொண்டு தமிழின தலைவர் என வேடமிட்டுக் கொண்டுதான் பலதார மணத்தில் இருந்து படுகொலைகளை திட்டமிடுவது வரை செய்கின்றார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.