Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய தலைவரின் வார்தையை மதிப்பவர் எவரும் போர்க்களத்தை விட்டு ஒதுங்கமுடியாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிழையாய் விளங்கியுள்ளீர் என்று நினைக்கின்றேன்

கடைசி நேரம்வரை...

போராட்டம் ஆட்டம் காணக்கூடாது என்பதற்காக உழைத்தவர்களைத்தான் நான் குறிப்பிட்டேன்

உப்பிடித்தான் இருக்கிறது கேடு கெட்ட யாழ்ப்பாணத்தானின் சாதி தடிப்புகள்

அதேநேரம் இதை வன்மையாக கண்டிக்கின்றேன்

மயிரைக்கொடுத்தவன் எல்லாம் தூசு என்றால்

நீர் பணக்காறன் என்கின்றீர்

அந்த மயிருகளை திருப்பிக்கொடும் பார்ப்பம்???

30 வருட உழைப்பை....

இளமையை...

வயதை....

தொலைத்துவிட்டு...

அழுதபடி உள்ளவர்களை...

ஏறிமிதிக்கவேண்டாம்

அது தியாகமென்றால்

இதுவும் தியாகம்தான்

அது சரி

உங்களிடம் ஒரு கேள்வி

வேலைக்கு போய் உழைத்திருக்கின்றீரே...???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் எல்லாதையும் பார்த்துப்பார் பணத்தை வை, பொத்து வாய் என்றுதானே சொன்னார்கள், இப்போது எல்லாவற்றையும் தலைவர்மேல் சுமத்திவிட்டு தப்பித்தோம் என்கிறார்கள்.

பணம் கேட்டுவந்தபோது நாங்கள் அடிமைபோலத்தான் நடத்தப்பட்டோம், மக்களின் இழப்புக்குக்கூட ஈழம் பிறப்பதற்கு இழப்புக்குள் தவிர்க்கமுடியாதவை என்று கதையும் சொன்னார்கள். இப்போது மக்களுக்கு விருப்பமில்லாத போராட்டத்தை தலைவர் வழிநடத்தியதாகவும் சொல்கிறார்கள்.

மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று இங்கு சொல்கிறார்கள், போராடப்போவது யார் என்று கேட்டால் துரோகிப்பட்டம் கொடுக்கிறார்கள்.

இவற்றைப் பார்க்கும்போது போராட்டத்துக்காக இவர்கள் செயற்பட்டதாகத் தெரியவில்லையே, இவர்களுக்காக போராட்டம் செயற்படுவதாகவே தெரிகிறது.

தமிழீழத்திற்காக இவர்கள் செயற்படவில்லை, தமிழீழம்(என்ற சொல்) இவர்களுக்காக செயற்படுகிறது. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

[b]தலைவர் எல்லாதையும் பார்த்துப்பார் பணத்தை வை, பொத்து வாய் என்றுதானே சொன்னார்கள், இப்போது எல்லாவற்றையும் தலைவர்மேல் சுமத்திவிட்டு தப்பித்தோம் என்கிறார்கள்.

பணம் கேட்டுவந்தபோது நாங்கள் அடிமைபோலத்தான் நடத்தப்பட்டோம், மக்களின் இழப்புக்குக்கூட ஈழம் பிறப்பதற்கு இழப்புக்குள் தவிர்க்கமுடியாதவை என்று கதையும் சொன்னார்கள். இப்போது மக்களுக்கு விருப்பமில்லாத போராட்டத்தை தலைவர் வழிநடத்தியதாகவும் சொல்கிறார்கள்.

மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று இங்கு சொல்கிறார்கள், போராடப்போவது யார் என்று கேட்டால் துரோகிப்பட்டம் கொடுக்கிறார்கள்.

இவற்றைப் பார்க்கும்போது போராட்டத்துக்காக இவர்கள் செயற்பட்டதாகத் தெரியவில்லையே, இவர்களுக்காக போராட்டம் செயற்படுவதாகவே தெரிகிறது.

தமிழீழத்திற்காக இவர்கள் செயற்படவில்லை, தமிழீழம்(என்ற சொல்) இவர்களுக்காக செயற்படுகிறது. :unsure:

தலைவர் எல்லாதையும் பார்த்துப்பார் பணத்தை வை பொத்து வாய் என்றுதானே சொன்னார்கள் இப்போது எல்லாவற்றையும் தலைவர்மேல் சுமத்திவிட்டு தப்பித்தோம் என்கிறார்கள்.

பணம் கேட்டுவந்தபோது நாங்கள் அடிமைபோலத்தான் நடத்தப்பட்டோம்

இப்படி யாரும் கேட்டதாக எனக்கு தெரியவில்லை

கொடுத்ததாகவும் தெரியவில்லை

நீங்கள் குண்டக்க மண்டக்க...விளையாட வேண்டாம்???

வெளிநாடு ஒன்றிலிருந்தபடி பயத்தினால் பணம் கொடுத்தேன் என்று சொல்லும் உங்களைப்போன்றவர்கள் எந்த நாட்டுக்கும் ஏற்றவரல்ல...

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் கட்டாயப் படுத்தி யாரிடமும் காசு வாங்க முடியாது.விடுதலையை நேசித்தவர்கள் தாமாகவே போராட்டத்தில் பங்காளிகள் ஆனார்கள். கொடுக்க விருப்பமில்லாதவர்கள் ஆயிரம் சாட்டுக்கள் சொன்னார்கள்.மனதிற்குள் புலிகள் வெல்ல வேண்டும் என்றே நினைத்தார்கள். மாற்றுக் கருத்தாளர்களும் துரோகிகளுமே எத்தனை மக்களை அழிந்தாலும் பரவாயில்லை புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்றே சொன்னார்கள் செயற்பட்டார்கள்.இன்று மக்கள் அவலத்தைப் பற்றிக் கதைப்பவர்கள் சிறிலங்கா அரசு கண்மூடித்தனமாக குண்டுகளைப் போட்டு மக்களை அழித்த பொழுது புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்று சொன்னார்களே தவிர மக்களைப் பற்றிக் கவலைப் படவில்லை. எல்லாம் புலிகளால் வந்த வினை என்றே சொன்னார்கள் சொல்கிறார்கள் சொல்வார்கள்.புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பொழுது பிச்சை எடுத்த ஒரு தமிழனைக் காட்ட முடியுமா? ஆனால் இன்று உணவுக்கும் தண்ணீருக்கும் கையேந்தும் நிலையைத்தான் சிறிலங்கா அரசு கொடுத்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் எல்லாதையும் பார்த்துப்பார் பணத்தை வை, பொத்து வாய் என்றுதானே சொன்னார்கள், இப்போது எல்லாவற்றையும் தலைவர்மேல் சுமத்திவிட்டு தப்பித்தோம் என்கிறார்கள்.

பணம் கேட்டுவந்தபோது நாங்கள் அடிமைபோலத்தான் நடத்தப்பட்டோம், மக்களின் இழப்புக்குக்கூட ஈழம் பிறப்பதற்கு இழப்புக்குள் தவிர்க்கமுடியாதவை என்று கதையும் சொன்னார்கள். இப்போது மக்களுக்கு விருப்பமில்லாத போராட்டத்தை தலைவர் வழிநடத்தியதாகவும் சொல்கிறார்கள்.

மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று இங்கு சொல்கிறார்கள், போராடப்போவது யார் என்று கேட்டால் துரோகிப்பட்டம் கொடுக்கிறார்கள்.

இவற்றைப் பார்க்கும்போது போராட்டத்துக்காக இவர்கள் செயற்பட்டதாகத் தெரியவில்லையே, இவர்களுக்காக போராட்டம் செயற்படுவதாகவே தெரிகிறது.

தமிழீழத்திற்காக இவர்கள் செயற்படவில்லை, தமிழீழம்(என்ற சொல்) இவர்களுக்காக செயற்படுகிறது. :unsure:

யாருக்கு பணம் கொடுத்தது...... நீங்கள் ஏதாவது சிறைச்சாலையில் இருந்து எழுதுகின்றீர்களா? என்று விபரமாக எழுதினால். நாங்கள் வாசித்து அறிய முடியும் முடிந்தால் உங்களின் அடிமை வாழ்விற்கு ஏதாவது வழியிருந்தால் மீழ்வதற்கு ஏதாவது முயற்சியும் செய்ய முடியும்.

மிகவும் நொந்துபோய் இருக்கின்றீர்கள் என்பதை புரிய முடிகின்றது. ஆனால் யாரால் என்பதை புரிய முடியவில்லை...... எதாவது புனைகதைகளின் தொடரை இங்கே இணைத்திருந்தால் பரவாயில்லை ஏதோ தவறென்று விட்டுவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தயா அண்ணை! மாரி தவளை தனது வயிறு வெடித்து சாகும் மட்டும் தானே கத்தி கொண்டு இருக்கும்..... வயல் கரைகளில் வாழ்ந்தாதாலோ என்னமோ எம்மால் அதை எளிதாக புரிய முடிகின்றது. ஏன் வீணாக உங்களின் நேரத்தை செலவு செய்கின்றீர்கள்.

ஒரு விடயத்தை விளங்குவதற்கு குறைந்தபட்சம் ஐந்தறிவாவது இருக்க வேண்டும்...... இதுகளுக்கு 4 அறிவே சந்தேகம். பேசாமல் விட்டுவிடுங்கள் .......... எங்காவது பேரை பார்த்தால் மாரி தவளை இங்கும் வந்துவிட்து என்றுவிட்டு சும்மா போய்விடுங்கள் வாசிக்க போனால்தான் பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்

போர் என்ற சொல்லைக் கேட்டாலே அவனவன் காத தூரம் ஓடுறான்..

போர்க்களம் இப்போது எங்குள்ளது? புலம்பெயர் நாடுகளை நோக்கி நகர்ந்து விட்டதா?

மயிரைக்கொடுத்தவன் எல்லாம் தூசு என்றால்

நீர் பணக்காறன் என்கின்றீர்

அந்த மயிருகளை திருப்பிக்கொடும் பார்ப்பம்???

ஒரு கேணையன் போய் கோயில் ஐயரை கேட்டானாம் கடவுளிட்டை அருள் வேணும் எண்டு அரிச்சனன செய்தனான் ஆனால் கடவுள் அருள் தரவில்லை ஆகவே அர்ச்சனை காசை திருப்பி தாருமெண்டு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.