Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வவுனியா முகாம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்: சிறிலங்காவை வலியுறுத்தும் ஐ.நா.

Featured Replies

வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட பலர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு சிறிலங்கா அரசை ஐ.நா. கேட்டுக்கொண்டிருக்கின்றது.

போரினால் இடம்பெயர்ந்த சுமார் மூன்று லட்சம் மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாம்களின் நிலை தொடர்பாக மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ச்சியாக முறைப்பாடுகளைத் தெரிவித்து வந்திருக்கின்றன.

கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய மெனிக் பாம் முகாமின் ஒரு வலயத்தில் இருந்து மற்றொரு வலயத்துக்குச் செல்ல முயற்சித்த முகாம் வாசிகளைத் தடுத்து நிறுத்துவதற்கு படையினர் முற்பட்டபோது ஆத்திரமடைந்த முகாம் வாசிகள் படையினரைத் தாக்கியதாக ஐ.நா. வின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா முகாம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்: சிறிலங்காவை வலியுறுத்தும் ஐ.நா.

ஆகா ....... ஐ. நா. மற்றது எல்லாத்துக்கும் விசாரணை நடத்தி முடிச்சுட்டுது போலை .......

இப்ப இதுக்கு விசாரணை நடத்தச் சொல்லி ஆரம்பிச்சிருக்கு ........

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ....... ஐ. நா. மற்றது எல்லாத்துக்கும் விசாரணை நடத்தி முடிச்சுட்டுது போலை .......

இப்ப இதுக்கு விசாரணை நடத்தச் சொல்லி ஆரம்பிச்சிருக்கு ........

நாங்களும் தானே சிறி

எல்லாவற்றையும் மறந்திட்டு

முகாம் மக்களை வெளியில் விட்டாக்காணும் என்று நிக்கிறம்

அதுவும் கொஞ்சப்பேர்தான்.

அவனிடம் தற்போது கேட்பதை

அது அவனுக்கு சுலபமாக இருப்பதால்...

கதைக்கின்றான்

எனவே தப்பு யார் மீது????

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் தானே சிறி

எல்லாவற்றையும் மறந்திட்டு

முகாம் மக்களை வெளியில் விட்டாக்காணும் என்று நிக்கிறம்

அதுவும் கொஞ்சப்பேர்தான்.

அவனிடம் தற்போது கேட்பதை

அது அவனுக்கு சுலபமாக இருப்பதால்...

கதைக்கின்றான்

எனவே தப்பு யார் மீது????

விசுகு , வன்னியில் முட்கம்பிகளுக்கு பின்னால் அடைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களின் உறவினர்கள் பலர் வெளிநாட்டில் வசிக்கிறார்கள்.

அவர்கள் தம் உறவுகளுக்கு நடந்த கொடூரமான இழப்புகளில் இருந்து மீண்டுவருவதற்கு சிலகாலம் பிடிக்கலாம் , இல்லாமலும் போகலாம் .

அதனை எமது தப்பு என்று ஒரேயடியாக பழியை எம்மீது சுமத்துவதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை .

ஆனால் ஐ.நா. என்பது உலக ரீதியிலான அமைப்பு .

அது எமது அவலத்தை கண்டும் ........ ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் கட்சி போல் செயல் பட்டுக்கொண்டு இருப்பதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .

தமிழன் என்றால் கிள்ளுக்கீரை என்னும் நிலைமைக்கு , இப்போ ...... நாம் வந்து விட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. என்பது உலக ரீதியிலான அமைப்பு .

அது எமது அவலத்தை கண்டும் ........ ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் கட்சி போல் செயல் பட்டுக்கொண்டு இருப்பதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .

நானும் ஐ. நா. முன் கடைசியாகக்கலந்து கொண்டபோது

அவர்களது கொடியைப்பிடித்து

அவர்களுக்கு முன்காறித்துப்பிவிட்டு வரவேண்டும் என்று நினைத்து

அதற்கான முயற்சியிலும் இறங்கினேன்

ஆனால் கடைசி நேரத்தில் என்னுள் ஒருகேள்வி

இதை பார்த்து பலரும் எனைப்பின்பற்றினால்.....???

ஐ.நா. வை எமக்குத்தேவையா?

எம்மை அவர்களுக்குத்தேவையா???

இதனால் எமது மக்கள் கவனிக்ப்படுவது பாதிக்கப்பட்டால்?

அல்லது தாமதிக்கப்பட்டால்???

நிறுத்திவிட்டேன்.

ஆனால் அந்த எண்ணம் இன்றும் என் மனதில் உள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.