Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் தேடிச்சென்ற 42 பேரில் 23 பேர் கடலில் காணாமல் போயுள்ளனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறைச்செல்வன், ஐரோப்பா 02/11/2009, 14:54

அவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் தேடிச்சென்ற 42 பேரில் 23 பேர் கடலில் காணாமல் போயுள்ளனர்

அவுஸ்ரேலியா நாட்டுக்குச் கடல்வழியாக இழுவைப் படகு மூலம் பயணம் செய்த 42 பேரில 23 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் அஞ்சப்படுகின்றது.

அவுஸ்ரேலியாவின் வடமேற்கே 330 கடல் மைல் தொலைவில் உள்ள உள்ள கொக்கோஸ் தீவிற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவுஸ்ரேலியா நேரப்படி இன்று திங்கட்கிழமை காலை 7 மணியளில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

படகில் பயணித்த 17 பேரை LNG tanker (எண்ணெய்கொள்கலன் கப்பல்) இருந்தோர் காப்பாற்றியுள்ளனர். மேலும் இருவரை தாய்வான் மீன்பிடிப் படகில் பயணித்தோர் காப்பாற்றியுள்ளனர்.

இழுவைப் படகில் ஆண்கள், பெண்கள், மற்றும் சிறுவர்கள் என 42 பேர் பயணம் செய்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. படகு மூழ்கியதில் 19 பேர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 23 பேரில் நிலை தெரியாதுள்ளது.

இதில் பயணம் செய்தவர்கள் ஈழத்தமிழர்கள் என அவுஸ்ரேலிய தமிழ் அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

பதிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஷ்திரேலியா சென்ற இலங்கைத் தமிழர்கள் அடங்கிய படகு மூழ்கியது - 27 பேர் பலி

திகதி: 02.11.2009 // தமிழீழம்

இலங்கைத் தமிழர்கள் உள்ளடக்கிய அகதிகள் படகு ஒன்று அவுஸ்திரேலியக் கடலில் மூழ்கியுள்ளதாக தெரியவருகின்றது. இதில் 27 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்தேரிலாயவின் வடமேற்கு கடற்பரப்பில் கொக்கஸ் தீவிற்கு அருகில் நேற்று இரவு 11 மணியளவில் இப்படகு மூழ்கியது. அப்போது படகில் மொத்தம் 40க்கும் மேற்பட்டோர் அதில் இருந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவை நோக்கி இந்தப் படகு வந்து கொண்டிருந்தது. இந்திப் பெருங்கடலில் காகஸ் தீவு அருகே இந்தப் படகு வந்தபோது, அவுஸ்திரேலியா கரையோர விமானக் கண்காணிப்புப் பிரிவினர் பார்த்துள்ளனர். அப்போது இந்தப் படகு திடீரென கடலில் மூழ்கியது.

இதையடுத்து மீட்புக் கப்பலை விரைந்து வருமாறு கண்காணிப்புப் பிரிவினர் உஷார்படுத்தினர். இதைத் தொடர்ந்து மீட்புக் கப்பல் விரைந்து வந்தது.படகில் இருந்த 27 பேர் கடலில் மூழ்கி இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்தப் படகில் இலங்கைத் தமிழர்களும் இருப்பதாக நம்பப்படுகிறது.

அண்மையில் அவுஷ்திரேலியா நோக்கிச் சென்ற மூன்று படகுகளில் இரண்டு இந்தோனேசிய கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. ஒன்று அவுஷ்திரேலியாவை சென்றடைந்திருந்தது. இந்நிலையில் இப்படகில் இலங்கைத் தமிழர்கள் இருந்ததாக கூறப்படுகின்றது.

சங்கதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடத்துறீங்க சரி, பெரிய கப்பலில கொண்டுபோய் கிட்டவா றான்சர் பண்ணுங்கப்பா. அநியாயமா உயிருகள் போகிது. :lol:

கடத்துறீங்க சரி, பெரிய கப்பலில கொண்டுபோய் கிட்டவா றான்சர் பண்ணுங்கப்பா. அநியாயமா உயிருகள் போகிது. :lol:

என்னத்தில் மாற்றுக்கருத்தென்று ஒரு விவஸ்தை இல்லையா? அங்கு உடன்பிறப்புக்கள் மாண்டு போயிருக்கிறார்கள், அதற்கும் ஒரு மாற்றுக்கருத்தா???

அன்று தொடக்கம் இன்று வரை இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு அகதிகளை அனுப்புவதில் அமைச்சர் பெருமான் டக்லஸ் உட்பட பல சிறிலங்கா அமைச்சர்களும் செயற்படுகிறார்கள், விரும்பின் ஆதாரங்கள் தரப்படும்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடத்துறீங்க சரி, பெரிய கப்பலில கொண்டுபோய் கிட்டவா றான்சர் பண்ணுங்கப்பா. அநியாயமா உயிருகள் போகிது. :lol:

என்னத்தில் மாற்றுக்கருத்தென்று ஒரு விவஸ்தை இல்லையா? அங்கு உடன்பிறப்புக்கள் மாண்டு போயிருக்கிறார்கள், அதற்கும் ஒரு மாற்றுக்கருத்தா???

அன்று தொடக்கம் இன்று வரை இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு அகதிகளை அனுப்புவதில் அமைச்சர் பெருமான் டக்லஸ் உட்பட பல சிறிலங்கா அமைச்சர்களும் செயற்படுகிறார்கள், விரும்பின் ஆதாரங்கள் தரப்படும்!!

அண்ணே பொதுப்படையாதான் சொல்லிருக்கு, துக்கத்தோடதான் சொல்லியிருக்கு.

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்தில் மாற்றுக்கருத்தென்று ஒரு விவஸ்தை இல்லையா? அங்கு உடன்பிறப்புக்கள் மாண்டு போயிருக்கிறார்கள், அதற்கும் ஒரு மாற்றுக்கருத்தா???

அன்று தொடக்கம் இன்று வரை இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு அகதிகளை அனுப்புவதில் அமைச்சர் பெருமான் டக்லஸ் உட்பட பல சிறிலங்கா அமைச்சர்களும் செயற்படுகிறார்கள், விரும்பின் ஆதாரங்கள் தரப்படும்!!

ஆடு நனையுதெண்டு ஓநாய்கள் அழுகுதுகள்

  • கருத்துக்கள உறவுகள்

வேறொன்றுமில்லை, இலங்கையில தங்கட எஜமானாரால தடியால தலயில அடிச்சுக் கொல்லப்பட வேன்டிய பலிக்கடாவெல்லாம் தப்பிப் போகுதேயெண்டு கவலைதான் !!!!!!

வேறொன்றுமில்லை, இலங்கையில தங்கட எஜமானாரால தடியால தலயில அடிச்சுக் கொல்லப்பட வேன்டிய பலிக்கடாவெல்லாம் தப்பிப் போகுதேயெண்டு கவலைதான் !!!!!!

தமிழன் எந்த வையில் எல்லாம் வாழ்க்கையை பணயம் வைக்கிறான்...

அவுஸ்ரேலியாபோன புலிகள் சிலர் கடலில் பலி எண்று யாரும் இன்னும் பேட்டி குடுக்க இல்லையோ...??

Edited by தயா

ஆடு நனையுதெண்டு ஓநாய்கள் அழுகுதுகள்

ஆஆ..... ஓநாயாவது அழுகிறது, ஆனால் இங்கு ஆடுகளை மேய்த்தவர்கள், இவர்களின் இரத்தத்தில், இறைச்சில் அல்லவா அரசியல் நடாத்தி பழகி விட்டார்கள்.

ஆடிகளை மேய்த்தவர்கள் இறைச்சிக்காக அல்லவே ஒழிய, வேறொன்றுக்கும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.