Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ்

Featured Replies

தொல்காப்பியம் கற்பிக்கும் ஆசிரியர் சொன்னார் தமிழ் மொழியில் இருந்து தான் ஏனைய மொழிகள் தோன்றின என்று... அதற்கு பல ஆதாரங்கள் உண்டு என்றும் சொன்னார். உங்கள் கருத்து?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐ ஐ யோ...இத சைனாக்காரன் கேள்விப்பட்டால்,மண்டயில போட்டிருவான். கவனம்!

  • கருத்துக்கள உறவுகள்

1006.gif

உலகிலேயே முதல் முதலில் தமிழ் தோன்றியதாக இருந்தால் பலநாடுகளில் பேச்சு மொழி தமிழாக இருந்திருக்கும் ஆனால் அப்படி இல்லை நாத்தம் புடிச்ச இந்தியாவில் கொச்ச தமிழும் ,லங்கையில் ஒரு இனம் தமிழும் பேசுகின்றன மற்ற நாடுகளில் உள்ளவர்கள் இந்தியாவிலும் ,லங்கையிலும் அகதிகளாக சென்று அங்கு பேச தொடங்கினர் ஆகையால் தமிழ் மொழி முதலில் தோன்றவில்லை அப்படி தோன்றியிருந்தால் நாம் எல்லாம் ஒரு நாட்டில் இருந்திருப்போம் [தமிழ் பேசும் நாட்டில்]

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

1006.gif

உலகிலேயே முதல் முதலில் தமிழ் தோன்றியதாக இருந்தால் பலநாடுகளில் பேச்சு மொழி தமிழாக இருந்திருக்கும் ஆனால் அப்படி இல்லை நாத்தம் புடிச்ச இந்தியாவில் கொச்ச தமிழும் ,லங்கையில் ஒரு இனம் தமிழும் பேசுகின்றன மற்ற நாடுகளில் உள்ளவர்கள் இந்தியாவிலும் ,லங்கையிலும் அகதிகளாக சென்று அங்கு பேச தொடங்கினர் ஆகையால் தமிழ் மொழி முதலில் தோன்றவில்லை அப்படி தோன்றியிருந்தால் நாம் எல்லாம் ஒரு நாட்டில் இருந்திருப்போம் [தமிழ் பேசும் நாட்டில்]

எனது கருத்து தமிழ்தான் முதலில் தோன்றி மொழி என்பதல்ல. முதலில் எந்த மொழிதோன்றியது என்பதற்கு இன்னமும் ஆதாரங்கள் இல்லை என்பதிலும்விட மூடிமறைக்கபடுகின்றன என்பதுவே உண்மை. உலகத்தில் கடைசியாக நாகரீகத்தை கண்டவர்கள் ஐரோப்பியர்கள்................ ஆனால் ஏதோ தாம்தான் பீற்றியதாக இப்போது ரோமராஜ்ஜியம் கிரேக்கராஜ்ஜியம்பற்றி பிதற்றுகின்றன. உலகம் முழுவதும் தாம்தான் நாகரீகத்தை வளாத்ததாக கதைவிடுகின்றன. அமெரிக்காவிற்கு வெள்ளையர்கள் வருமுன்னரே அமெரிக்க கண்டத்தில் மெக்சிகோவை அண்டிய பகுதிகளில் மாயான் என்ற இனம் பெருத்த நாகரீக வளர்ச்சியுடன் வாழ்ந்துள்ளது. அவர்களது கட்டடகலை திறமையயெல்லாம் வேண்டும் என்றே மூடிமறைக்கபடுகின்றது.

முனிவரின் காரணங்கள் ஏற்றுகொள்ள முடியாதவை.

அப்படியெனில் இன்று கிரேக்க மொழி ஐரோப்பா எங்கும் கொடிகட்டிபறக்க வேண்டுமே? தமிழர்கள் வாழ்ந்த ஒரு கண்டம் அப்படியே அழிந்துவிட்டது............. அதில் எஞ்சியவர்களே காலபோக்கில் இந்தியாவில் வாழ்ந்தார்கள்.

ஏன் இந்தியாவே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரிக்காவுடன் ஒட்டியே இருந்தது............. பின்புதான் நகர்ந்து நகர்ந்து வந்து தற்போதைய இடத்தில் உள்ளது. அதனுடைய சொரிவுதான் இமயமலையின் உயரத்திற்கு காரணம் இமாலாய பிரதேசம் தற்போதும் மேலெழுந்துகொண்டே இருக்கின்றது.

ஆண்டவர்கள்தான் பின்னாளில் பாரிய போரை எதிர்நோக்கின்றார்கள்.............. அதலால் அழிவு என்பது அவர்களுக்கு நிற்சயமாகின்றது!

அமெரிக்காவிற்கு எதிராக இருந்த சோவியத் (நமது காலத்தில்) இல்லாது போகின்றது.............. அமெரிக்காவை எஞ்சும் சீனாவால் அமெரிக்காவின் நாட்டாமை இருப்பு எதிர்வரும் நாட்களில் கேள்வி குறியானதே.

சீனாவை மிஞ்சபோகின்றவன் இப்போது ஏதோ ஒரு மூலையில் இருந்து அமைதியாக அதை நோக்கி முன்னேறி கொண்டிருப்பான். அதற்காக இந்தியா பிரித்தானியா யப்பான் இவை அடங்கா. இவர்கள் சீனாவின் தோழர்களாகலாம் அல்லது எதிரியாகலாம். சீனாவுக்கு உட்பட்டு வாழலாம் அல்லது எதிரியோடு அழிந்துபோகலாம் இந்த தேர்வுகள் இவர்களுக்கு உண்டு................ உலக வரலாறு அப்படித்தான் நகர்கின்றது. ஆனால் பாரிய இயற்கை அழிவுகளும் இதில் முக்கிய பங்கெடுத்து வரலாறுகளை மாற்றியுள்ளனர்.

தமிழ்மொழி ஒரு தனி மொழிகுடும்பமாக இருப்பது ஒரு சிறப்பும் எங்கிருந்து தோன்றியது என்பதையும். முதலில் தோன்றவில்லை என்பதை ஆதாரத்துடன் நிறுவுவதையும் தடுக்கின்றது. அனேக இந்திய மொழிகள் சமஸ்கிருட குடும்பத்தை சேர்ந்தவை.............. சமஸ்கிருதம் லத்தீன் மொழிகுடும்பத்தை சேர்ந்தது. இது ஆதாரபூர்வமாக நீருபிக்கபட்டாலும் பிரமணர்கள் ஏற்பதாக இல்லை.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு

முதன்மைக் கட்டுரை: தமிழ் மொழி வரலாறு

தமிழ் இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும் (மகாதேவன், 2003).(4) இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதிபண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டுவந்ததால்இ மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும்இ கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன.(5) பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம்இ கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.

மேலும் விபரங்களை அறிய....

http://ta.wikipedia.org/wiki/

நன்றி - விக்கிபீடியா

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.