Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லது நடக்கும் போது பாராட்டு தெரிவியுங்கள்!!அதுவே பண்பாடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நடக்கும் போது பாராட்டு தெரிவியுங்கள்!!அதுவே பண்பாடு!

clap-hands.jpg

டெல்லி: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், கணிசமான இந்திய நிலத்தை சீனா மெதுவாக ஆக்கிரமித்துக் கைப்பற்றி வருகிறது. கடந்த 20 - 25 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் இந்திய நிலத்தை சீனா தனது நாட்டுடன் சேர்த்துக் கொண்டுள்ளதாம்.

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில், மாநில உள்துறை அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. இதில் ராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், சீனாவின் ரகசியமான நில ஆக்கிரமிப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், லே பகுதி குறித்த முறையான, சரியான வரைபடம் இல்லாதது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.

சரியான வரைபடம் இல்லாத காரணத்தால் Line of Actual control எனப்படும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பல பகுதிகளை இந்தியா இழந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

லே பகுதி குறித்து இந்திய அரசுத் துறைகளிடையே வெவ்வேறு விதமான வரைபடங்கள் உள்ளது பெரும் பின்னடைவாக உள்ளது. மேலும், லே பகுதியின் சரியான புள்ளி விவரங்களும் நம்மிடம் இல்லையாம். அதுகுறித்த ஆவணங்களும் கூட படு மோசமான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதாம். எந்தெந்த பகுதிகள் நம்முடையது என்ற முக்கியமான தகவல்கள் கூட அரசுத் துறைகளிடம் இல்லையாம்.

முறையான, சரியான வரைபடத்தை தயாரிப்பதில் இந்தியா படு நிதானமாக செயல்பட்டு வருவதன் காரணமாக கடந்த 20 முதல் 25 ஆண்டுகளில் கணிசமான பகுதிகளை இந்தியா, சீனாவிடம் இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

www.thatstamil.com

நம்மவர்கள் முன்னேறாமல் இருப்பதற்கு காரணம் ஒன்று பொறாமை.. இரண்டு நல்லது நடக்கும் போது அதற்கு காரணமானவர்களை ஊக்குவிக்காமல் விடுவது.. இவை இரண்டுமே ஆபத்தானது..

சினிமாவில் தன்னால் முடியாத பலவற்றை அந்த திரைபடத்தின் கதாநாயகர்களுக்கு விசிலும் பலாபிசேகமும் நடத்தும் கூட்டம் நிஜத்தில் யாரோ செய்யும் போது கைத்தட்டாமல் இருப்பது ஏனோ.. இன்றிலிருந்தாவது நல்லது நடக்கும் போது யாராக இருந்தாலும் எந்த நாடாக இருந்தாலும் பாராட்டு தெரிவியுங்கள்.. அதுதான் பண்பாடு

இந்தியாவுக்கு எண்று எல்லை கோடுகள் வந்ததோ பிரித்தானியர்கள் இந்தியாவை விட்டு போகும் போதுதான்... எல்லைகளையே சரியாக வைத்து இருக்க முடியாத நாடு வளர்ச்சி அடைந்து என்ன பயன்...?? வல்லரசு எண்று சொல்லிக்கொள்ள என்ன இருக்கிறது...??

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நடக்கும் போது பாராட்டு தெரிவியுங்கள்!!அதுவே பண்பாடு!

clap-hands.jpg

இன்றிலிருந்தாவது நல்லது நடக்கும் போது யாராக இருந்தாலும் எந்த நாடாக இருந்தாலும் பாராட்டு தெரிவியுங்கள்.. அதுதான் பண்பாடு

கைதட்டலுடன் கூடிய எனது பாராட்டுக்கள்

வாழ்த்துக்கள்

தொடர்ந்து செயற்பட்டு தமிழ்நாட்டைத்தவிர எல்லாவற்றையும் பெற ஆசிகள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றிலிருந்தாவது நல்லது நடக்கும் போது யாராக இருந்தாலும் எந்த நாடாக இருந்தாலும் பாராட்டு தெரிவியுங்கள்.. அதுதான் பண்பாடு

கைதட்டலுடன் கூடிய எனது பாராட்டுக்கள்

வாழ்த்துக்கள்

தொடர்ந்து செயற்பட்டு தமிழ்நாட்டைத்தவிர எல்லாவற்றையும் பெற ஆசிகள்...

தோழர் விசுகு.. தமிழ் 'நாட்டிற்காகத்தானே' போராடி வருகிறோம்.. நீங்கள் கூறவருவது புரியவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்இ கணிசமான இந்திய நிலத்தை சீனா மெதுவாக ஆக்கிரமித்துக் கைப்பற்றி வருகிறது. கடந்த 20 - 25 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் இந்திய நிலத்தை சீனா தனது நாட்டுடன் சேர்த்துக் கொண்டுள்ளதாம்.

கைதட்டலுடன் கூடிய எனது பாராட்டுக்கள்

வாழ்த்துக்கள்

தொடர்ந்து செயற்பட்டு தமிழ்நாட்டைத்தவிர எல்லாவற்றையும் பெற ஆசிகள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்இ கணிசமான இந்திய நிலத்தை சீனா மெதுவாக ஆக்கிரமித்துக் கைப்பற்றி வருகிறது. கடந்த 20 - 25 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் இந்திய நிலத்தை சீனா தனது நாட்டுடன் சேர்த்துக் கொண்டுள்ளதாம்.

கைதட்டலுடன் கூடிய எனது பாராட்டுக்கள்

வாழ்த்துக்கள்

தொடர்ந்து செயற்பட்டு தமிழ்நாட்டைத்தவிர எல்லாவற்றையும் பெற ஆசிகள்...

நன்றி தோழர் விசுகு எல்லாவற்றையும் பெற "சீனாவிற்கு" வாழ்த்துக்கள் என்று போட்டிருக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

அருணாச்சலா பிரதேசத்தில் பாதியை ஏற்கனவே சீனா ஆக்கிரமித்துவிட்து. ஆனால் வெறும் அடியாள் ரீதியாக பெறமால் அரசியல் தந்திரத்துடனேயே சீனா பலகாலங்களுக்கு முன்னதாகவே சிந்தித்து செயற்பட்டு கொண்டிருக்கின்றது. அதாவது சியாங் என்ற ஒரு மலைபகுதி சீனாவிற்கு சொந்தமானது ஆனால் இந்தியாவுடன் நடந்த எல்லை சண்டையின்போது தொடர்புகள் துண்டித்தமையால் அதைவிட்டு சீனா வெளியேறியது. அது இந்திய எல்லைக்குள் இருக்கின்றது அதாவது இரண்டு பக்கங்கள் இந்தியாவும் ஒரு சிறிய பகுதி சீனாவுடையதாகவும் இருக்கின்றது. அது தற்போது இந்தியாவின் வசம் உள்ளது. இப்போது இந்தியா அமெரிக்காவையும் துணைக்கு கூட்டிசென்று ஒரு இரகசிய பேச்சை சீனாவுடன் செய்துள்ளது. அதாவது ஆக்கிரமித்த அருணாச்சல பிரதேசத்தில் இருந்து சீனா வெளியேறே வேண்டும் என்று கேட்டுள்ளது. அதற்கு சீனா எந்த மறுப்பும் தெரிவிக்காது. அதில் இருந்து வெளியேறுவதில் எமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதுபோல் சீனாவிற்கு சொந்தமான சியாங் பகுதியையும் திருப்பி தந்துவிட வேண்டும் என்று கோரியுள்ளது. அது இந்தியாவிற்கு பெருத்த தலையிடி காரணம் உயாhந்த மலைபகுதி இராண்டவது இந்திய எல்லைகளில் நடக்கும் எல்லாவற்றையும் அதில் இருந்தே அதாவது இந்தியாவிற்குள் இருந்தே பாhத்துகொண்டிருக்கலாம். ஆகவே நாட்டமைக்கு சென்ற அமெரிக்கா நீங்கள் இருவருமே சுமூகமாக ஒரு முடிவை எட்டுங்கள் என்றுவிட்டு விலகிவிட்டது. இந்தியாவிற்கு அருணாசல பிரேதேசத்திலும் விட சீனாவின் சியாங்பகுதி முக்கியமானது. காரணம் சாலைகள் போக்குவரத்துகள் எல்லாமே சியாங் பகுதி ஊடாகவே இந்தியா புணரமைத்து வைத்துள்ளது. ஏனைய பகுதிகள் நேர் குத்தான மலைபிரதேசமாக இருப்பதும் பெரும் இடைஞ்சலாக உள்ளது. துன்பத்திலும் ஒரு இன்பம் என்பார்கள் அது சீனாவிற்கு நன்றாக பொருந்தியுள்ளது. அன்று விட்டுவிட்டு போன சியாங் இன்றைய ஆக்கிரமிப்பிற்கு பெரிதும் துணையாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ இதுதான் இந்திய ராஐதந்திரமோ..

இறால் போட்டு சுறா பிடிக்காமல்

சுறா போட்டு இறால் பிடிப்பது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருணாச்சலா பிரதேசத்தில் பாதியை ஏற்கனவே சீனா ஆக்கிரமித்துவிட்து. ஆனால் வெறும் அடியாள் ரீதியாக பெறமால் அரசியல் தந்திரத்துடனேயே சீனா பலகாலங்களுக்கு முன்னதாகவே சிந்தித்து செயற்பட்டு கொண்டிருக்கின்றது. அதாவது சியாங் என்ற ஒரு மலைபகுதி சீனாவிற்கு சொந்தமானது ஆனால் இந்தியாவுடன் நடந்த எல்லை சண்டையின்போது தொடர்புகள் துண்டித்தமையால் அதைவிட்டு சீனா வெளியேறியது. அது இந்திய எல்லைக்குள் இருக்கின்றது அதாவது இரண்டு பக்கங்கள் இந்தியாவும் ஒரு சிறிய பகுதி சீனாவுடையதாகவும் இருக்கின்றது. அது தற்போது இந்தியாவின் வசம் உள்ளது. இப்போது இந்தியா அமெரிக்காவையும் துணைக்கு கூட்டிசென்று ஒரு இரகசிய பேச்சை சீனாவுடன் செய்துள்ளது. அதாவது ஆக்கிரமித்த அருணாச்சல பிரதேசத்தில் இருந்து சீனா வெளியேறே வேண்டும் என்று கேட்டுள்ளது. அதற்கு சீனா எந்த மறுப்பும் தெரிவிக்காது. அதில் இருந்து வெளியேறுவதில் எமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதுபோல் சீனாவிற்கு சொந்தமான சியாங் பகுதியையும் திருப்பி தந்துவிட வேண்டும் என்று கோரியுள்ளது. அது இந்தியாவிற்கு பெருத்த தலையிடி காரணம் உயாhந்த மலைபகுதி இராண்டவது இந்திய எல்லைகளில் நடக்கும் எல்லாவற்றையும் அதில் இருந்தே அதாவது இந்தியாவிற்குள் இருந்தே பாhத்துகொண்டிருக்கலாம். ஆகவே நாட்டமைக்கு சென்ற அமெரிக்கா நீங்கள் இருவருமே சுமூகமாக ஒரு முடிவை எட்டுங்கள் என்றுவிட்டு விலகிவிட்டது. இந்தியாவிற்கு அருணாசல பிரேதேசத்திலும் விட சீனாவின் சியாங்பகுதி முக்கியமானது. காரணம் சாலைகள் போக்குவரத்துகள் எல்லாமே சியாங் பகுதி ஊடாகவே இந்தியா புணரமைத்து வைத்துள்ளது. ஏனைய பகுதிகள் நேர் குத்தான மலைபிரதேசமாக இருப்பதும் பெரும் இடைஞ்சலாக உள்ளது. துன்பத்திலும் ஒரு இன்பம் என்பார்கள் அது சீனாவிற்கு நன்றாக பொருந்தியுள்ளது. அன்று விட்டுவிட்டு போன சியாங் இன்றைய ஆக்கிரமிப்பிற்கு பெரிதும் துணையாக உள்ளது.

நன்றி தோழர் Maruthankerny நேபாளத்தில் தான் ப்ரசாண்டா சோசலிச ஆட்சிக்கு பொந்தியாவின் உள்குத்து விழுந்திருக்குமென்றால் சுயாட்சி தன்னுரிமை என்று போராடிய பிரபுல்ல குமார் மகந்தா மீது பெண்கள் வழக்கு உட்பட பல வழக்குகள் பாய்ந்தற்கான காரணி இப்போதுதான் புரிகிறது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.