Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மாவட்ட இராணுவத் தளபதியை யாழ் ஆயர் சந்தித்தார்.

Featured Replies

இராணுவத்தின் யாழ் மாவட்டத் தளபதியான மேஜர் ஜெனரல் ஹத்துறுசிங்கவை யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் இன்றைய தினம் சந்தித்துள்ளார்.

யாழ் ஆயர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும் இதன் போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை எனவும் எமது யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார்

http://www.eelamweb.com

ஐயா கத்தோலிக்கராகவிருந்தால் காது கொடுத்து கேட்டிருப்பார். புத்தனென்றால் புறம்போக்கென்று போயிருப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பட்டமளிப்புக்கு றெடியாகுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

மதத் தலைவர்கள் மதப்பணி செய்வதோடு இருக்க வேண்டும்... சமூகப்பணி செய்வதோடு இருக்க வேண்டும். அரசியல் செய்யப்படாது. அரசியல் செய்ய வெளிக்கிட்டால் பின்னர் இவர்களையும் போக்கிரித்தனமான அரசியல்வாதிகளாகவே பார்க்க வேண்டியிருக்கும்.

1995 இல் இருந்து ஒவ்வொரு சிங்கள படைத்துறை அதிகாரியையும் சந்திக்கிறார். இதற்கும் இவருடைய மதப்பணிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது...??! அல்லைப்பிட்டியில் காணாமல் போன மதகுருவையாவது கண்டுபிடித்துக் கொடுத்தாரா.. அது கூட இல்லை. பிறகெதற்கு அட்டவணை போட்டு இராணுவ அதிகாரிகளை சந்திக்கிறார்கள். ஜேசு பாவமன்னிப்பு அளிக்கச் சொல்லி சொன்னாராக்கும்..!

இவரும் தான் சந்தித்துக் கொண்டிருக்கிறார்.. சிங்களப் படைகளுமோ இவரின் கண்முன்னாலேயே மக்களைக் கொன்று கொடுமைப்படுத்தியும் வருகின்றன. இருந்தும் சிங்களப் படைத்துறையினரை கிரமமாகச் சந்திக்கும் பணியைச் செய்து வருகிறார்.

இவரின் சந்திப்புக்களால்.. செம்மணிப் படுகொலைகளைத்தான் நிறுத்த முடிந்ததா.. அல்லைப்பிட்டிப்படுகொலைகளைத்தான் நிறுத்த முடிந்ததா... ஒரு உருப்படியான சமூக வேலைத்திட்டமும் இன்றி ஏன் இராணுவ அதிகாரிகளை சந்திக்க வேண்டும். யாழ்ப்பாணத்திலும் பிற வடக்குக்கிழக்குப் பகுதிகளிலும் சிங்கள இராணுவ பரிபாலனத்தை ஜனநாயகம் என்று கட்டிக்காக்கவோ..???!

ஜேவிபி கிளர்ச்சியின் பின்னர் தென்பகுதியில் மேற்கில் என்ன 200,000 சிங்களப் படையினர் குவிக்கப்பட்டனரா. கைது செய்யப்பட்ட ஜேவிபியினருக்கு என பிரத்தியேக கிராம சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டனவா.. இல்லையே..??! ஆனால் இவர்களின் சந்திப்புக்கள் மத்தியிலும் சிங்களம் தனது தமிழின விரோத வேலைத்திட்டத்தை எந்த அச்சமும் இன்றி முன்னெடுத்து வரும் நிலையில்.. இந்த நேர அட்டவணை சந்திப்புக்களின் நோக்கம் தான் என்ன..??! :):wub: :wub:

Edited by nedukkalapoovan

மதத் தலைவர்கள் மதப்பணி செய்வதோடு இருக்க வேண்டும்... சமூகப்பணி செய்வதோடு இருக்க வேண்டும். அரசியல் செய்யப்படாது. அரசியல் செய்ய வெளிக்கிட்டால் பின்னர் இவர்களையும் போக்கிரித்தனமான அரசியல்வாதிகளாகவே பார்க்க வேண்டியிருக்கும்.

1995 இல் இருந்து ஒவ்வொரு சிங்கள படைத்துறை அதிகாரியையும் சந்திக்கிறார். இதற்கும் இவருடைய மதப்பணிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது...??! அல்லைப்பிட்டியில் காணாமல் போன மதகுருவையாவது கண்டுபிடித்துக் கொடுத்தாரா.. அது கூட இல்லை. பிறகெதற்கு அட்டவணை போட்டு இராணுவ அதிகாரிகளை சந்திக்கிறார்கள். ஜேசு பாவமன்னிப்பு அளிக்கச் சொல்லி சொன்னாராக்கும்..!

இக் கருத்தில் எனக்கும் முழு உடன்பாடு.

.. இந்த நேர அட்டவணை சந்திப்புக்களின் நோக்கம் தான் என்ன..??! :):wub: :wub:

வேறு என்னத்திற்க்கு தேவாலயம் கட்டத்தான்.சிறைச்சாலை கிராமங்களிள் உள்ளவர்களுக்கு பாவமன்னிப்பு கொடுத்து மதம் மாற்றம் செய்ய இராணுவ தளபதியிடம் உதவி கேட்க கூடும்

மதமா? மொழியா?மனித உரிமையா? இதில் எது முதலிடம் என்று இவரிடம் கேட்டால் மதம்தான் முதல் என்று சொல்லுவார்

Edited by Jil

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஜீட் அண்ணா இப்ப வரபோறார்...

எங்கட ஜீட் அண்ணா இப்ப வரபோறார்...

வந்து தலை கால் புரியாமல் ................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.