Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யார் இந்த CNN Sara Sinder?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் இந்த சாரா சிந்தர்?

சி .என் .என் இன் வட ஆசியா செய்தி நிருபராக செயற்பட்டு வருகிறார். சி .என் .என் இக்கு இலங்கையில் நடை பெறும் யுத்தம் பற்றி செய்திகளை வழங்கி வரும் இவர் தமிழ் மக்கள் படும் இன்னல்களை வெளிக்கொண்டுவருவது போல் விவரணங்களை வழங்கி வரும் இவர் அவருடைய ஒவொரு விவரனங்களிலும் விடுதலை புலிகளை மிக கொடிய பயங்கர வாத இயக்கமாக குறிப்பிட தவறுவதில்லை.

* வேறு எந்த வெளிநாட்டு செய்தி நிறுவனங்களை சுயேட்சையாக பாதிக்கபட்ட வன்னி மக்களை பேட்டி காண அனுமதிக்க மறுக்கும் இலங்கை அரசு சாரா சிண்டரை அனுமதித்தது ஏன்?

*தங்கள் ஒரு சோதனை சாவடிகளிலும் நிறுத்த படவில்லை என்றும் தங்கள் ஏ 9 பாதை ஊடக தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தை அடைத்தோம் என்று ஏன் குறிபிடுகிறார்?

* வெளிநாட்டு செய்தியலர்களினுடன் தனது போலீசாரை சிவில் உடையில்/ராணுவத்தை/புலனாய்வு பிரிவினரை அனுப்பும் இலங்கை அரசு சாரா சிண்டருடன் அனுப்பாதது ஏன்?

*வன்னியில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் யாழ்பணத்தில் எங்கு தங்கியிருக்கிறார் என்று எப்படி இவருக்கு தெரியும் ? எந்த இடம் என்று குறிப்பிடவில்லை?

*மொழி பெயர்ப்பாளரை ஒளிபதிவில் கட்டப்படவில்லை?

*கடைசி யுத்தத்தில் மக்கள் சிறிலங்கா இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் அகப்பட்டு தான் இவாறாக பொது மக்களுக்கு இழப்புகள் ஏற்பட்டது என்றும், சிங்கள ராணுவம் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்ற தோரணையில் கூறுகிறார்.

தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு யுத்தத்தினால் தான் என்றும் , சிங்கள இராணுவத்தால் தமிழ் மக்கள் கொல்லபடவில்லை என சுட்டி கட்ட விரும்புகிறார்.

இவர் தவறான செய்திகளை வழங்கி வருகிறார் என்பதுக்கு உதாரணம். றோவினால் மேடையேற்றப்பட மும்பாய் ஹோட்டல் தாக்குதல் பற்றி பிழையான செய்திகளை வழங்கி வரும் போது மக்கள் அவர்மீது தாக்குதல் நடத்துவதை இணைத்திருக்கிறேன்.தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்

இவர் முன்பு KTVU San francisco என்ற அமெரிக்க தொலைகாட்சி நிலையம் ஒன்றில் பணியாற்றிய பின்னர் cnn தனது பணியை தொடர்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிலர் ஓடுகாலி பரதேசி என்று திட்டுகின்றனர். நிர்வாகம் இதைக் கவனிக்காதோ? என்ன உரிமை இருக்கின்றது இவ்வாறு சொல்வதற்கு? விரும்பியவன் விரும்பிய மதத்தை பின்பற்றுவது அவனவன் உரிமை அதில் விசனப்பட எமக்கென்ன உரிமை இருக்கின்றது? தமிழகத்தை சேர்ந்த ஒருவன் அங்கேயே இருந்துகொண்டு தன்விரும்பிய மதத்தை பின்பற்றுகின்றன் தாயகத்தை விட்டு ஓடிவந்த நாம் பரதேசிகள் என்பதன் சுயருபமாகவும் ஓடுகாலிகள் என்பதன் சுயருபமாகவும் நாம் இருந்துகொண்டு எப்படி நாம் இவ்வாறு சொல்ல முடியும்?

உண்மைகளை கொல்லுபவர்களுக்குதான் இப்போது பரிசில்கள் வழங்குகிறார்கள்.

ஆக அவரை நொந்து என்ன செய்வது.............. சிறிலங்கா இராணுவத்தினர் எம்மை அன்பாக பார்க்கிறார்கள் என்று நாமும் இனி சொல்ல தொடங்க வேண்டியதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.