Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியின் பேரவலத்தில் அத்தனையையும் இழந்துபோய் கல்வியை மட்டுமே சொத்தாக கொண்டுவந்த மாணவர்களிற்கு வவுனியா பாடசாலைகள் அத்தனையும் கதைவடைத்த சோகம். உள்ளம் குமுறும் ஒரு அதிபர் சொல்வதை கேழுங்கள்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இழப்புக்களுடன் மன அழுத்ததற்கும் உள்ளான ஒருவர் அல்லது இருவரை பார்த்திருப்பீர்கள்.ஆனால் இங்கு ஒரு பாடசாலையின் அதிபர் அதன் இருநூறிற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இரண்டாயிரம் மாணவ மாணவியர் என்று ஒரு பெரிய கல்விச் சமுதாயமே இழப்புக்களுடனும் மன அழுத்தங்களுடனும் வாழ்ந்து வருகின்றனர்.இங்கு தற்சமயம் உள்ள அதிபரில் தொடங்கி ஆசிரியர்கள் கடைசி வகுப்பு மாணவர்கள் என்று அனைவருமே இறுதி யுத்தத்தில் அத்தனையையும் இழந்து தங்கள் கல்வியை மட்டுமே சொத்தாக எடுத்து வந்தவர்கள். அத்தனை இழப்புகள் சோகங்களிற்கு மத்தியிலும் கல்வியை தொடர விரும்பிய மாணவர்களிற்கு மட்டுமல்ல கல்வியை வளங்க முன்வந்த இடம் பெயர்ந்த ஆசிரியர்களிற்கும் வவுனியாவின் பிரபலமான 7 பாடசாலைகளின் கதவுகளும் பூட்டிக்கொண்டன.வந்தவரையெல்லாம் வாழவைத்த வளமான வன்னி மண்ணின் சொந்தக்காரர்களிற்கு வந்த இடத்தில் கிடைத்தெல்லாம் வசைச்சொற்கள் மட்டுமே.அத்தனையையும் தாங்கி அனாதையாய் நின்றவர்களிற்குக் கைகொடுத்தது காமினி மகாவித்தியாலம் மட்டும்தான். இங்கு தற்சமயம் தங்கள் உடல் அவயவங்களையும் பெற்றோர்களையும் இழந்துபோன 84 மாணவர்களிற்கான கல்வி அடிப்படை வசதிகளையும் புலம்பெயர் உறவுகளிடம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இன்று அந்த பாடசாலை மாணவர்களின் நிலைமைபற்றி அதன் அதிபர் திரு.ரங்கநாதன் அவர்களிடமே கேட்போம்.

tamils kill tamils.

இவங்களிற்கு வேறை வேலையில்லை

இவங்களிற்கு வேறை வேலையில்லை

கூட்டமைப்புக்காலை ஏதாவது உதவியை வேண்டிக்குடுக்கலாமே....??? தாயகத்திலை இருக்கிறவைக்கு கூட்டமைப்பு தான் துணை எண்டுறவை போய் சொல்லிப்பாக்கலாமே...?

Edited by தயா

ஓஓஓ அப்ப உங்களோடை வட்டுக்கோட்டையும் நாடுகடந்த அரசும்தான் அவைக்கு துணையோ? உண்மையாய் அங்கை சனத்திற்கு கூட்டமைப்புத்தான் துணை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவங்களிற்கு வேறை வேலையில்லை

டாம் யாரை சொல்கிறீர்கள் எங்களையா?? அல்லது அந்த பாடசாலை அதிபரையா?? யாரை சொல்கிறீர்கள் என்று தெளிவாக சொன்னால் எங்களால் முடிந்தளவு புரிதலை உங்களிற்கு ஏற்படுத்தலாம்....அல்லது எங்கள் இருவரிற்குமே வேறு வேலை இல்லையென்று நீங்கள் நினைத்தால் அதனை தொடர்ந்து நாங்கள் செய்துகொண்டுதானிருப்போம்....நன்றிகள்...

ஓஓஓ அப்ப உங்களோடை வட்டுக்கோட்டையும் நாடுகடந்த அரசும்தான் அவைக்கு துணையோ? உண்மையாய் அங்கை சனத்திற்கு கூட்டமைப்புத்தான் துணை

அப்படி எண்டா துணையா செய்ததுகளை ஒருக்கா எடுத்து விடுங்கோவன்... ! குறைஞ்சது இந்தியா குடுத்த கூரை தகடுகளை தன்னும் மக்களுக்கு கிடைக்க எத்தினை தடவை இந்திய தூதரக வாசல் ஏறினவை எண்டாவது...??

தேர்தல் வெற்றிக்கு பணத்துக்காக இந்திய வாசல் ஏறின சுரேஸாலை முடியவில்லையோ...??

அப்படி எண்டா துணையா செய்ததுகளை ஒருக்கா எடுத்து விடுங்கோவன்... ! குறைஞ்சது இந்தியா குடுத்த கூரை தகடுகளை தன்னும் மக்களுக்கு கிடைக்க எத்தினை தடவை இந்திய தூதரக வாசல் ஏறினவை எண்டாவது...??

தேர்தல் வெற்றிக்கு பணத்துக்காக இந்திய வாசல் ஏறின சுரேஸாலை முடியவில்லையோ...??

இலங்கை பாராளுமன்றை அதிர வைத்த கன்னி உரை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71540

இலங்கை பாராளுமன்றை அதிர வைத்த கன்னி உரை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71540

பாராளுமண்றத்துக்கை இப்படி பல கன்னி உரைகளை கூட்டமைப்பு மட்டும் இல்லை கூட்டணியும் ஆற்றி இருக்கிறது... பேச்சுக்கும் செயலுக்கும் என்ன வித்தியாசம் எண்று கூட புரியாதவர்களா நீங்கள் எல்லாம்...??

சரி மேலை இருக்கும் இணைப்பிலை கருத்து சொன்ன ஆசிரியர் போல பல ஆயிரம் பேர்... இவர்களுக்கு ஆறுதலாவது சொல்ல போனார்களா...??

Edited by தயா

நாப்பதாயிரம் சவப்பெட்டி தென்னிலங்கைக்கு அனுப்புவோம் எண்டு முழங்கின உங்கடை சைக்கிள் கஜேந்திரன் பாராளுமன்றத்திலை முழங்கினதை விடவா இது பெரிய வியம் இல்லைத்தானே

நாப்பதாயிரம் சவப்பெட்டி தென்னிலங்கைக்கு அனுப்புவோம் எண்டு முழங்கின உங்கடை சைக்கிள் கஜேந்திரன் பாராளுமன்றத்திலை முழங்கினதை விடவா இது பெரிய வியம் இல்லைத்தானே

உங்கட கூட்டத்துக்கு நான் ஆதரவாளன் இல்லை எண்டால் கஜேந்திரனின் ஆள் எண்டா உங்கட அகராதி அர்த்தம் தருக்கிறது...??

கேட்டதுக்கு பதில் சொல்லுங்கோ... கூட்டமைப்பிலை இருந்த அனைவரும் நல்ல வாகன வசதிகளோடை வசதியாக தானே இருந்தவர்கள்...?? அவர்களால் தமிழ் மக்களுக்கு செய்ய பட்ட நன்மைகள் என்ன...??

உங்கட ஊத்தைகளுக்கு வன்னியில் இருந்து வந்த மக்கள் உங்களுக்கு மக்கள் இல்லையா..?? தமிழர்கள் இல்லையா...?? உங்கட ஆக்கள் அவர்களின் பிரதிநிதிகள் இல்லையா...??

புலம் பெயந்த மக்கள் உதவ வேண்டும் எண்று நீங்கள் எதிர்பார்க்கும் போது தாயகத்தில் இருக்கும் உங்களின் தலைமை மட்டும் ஒண்றும் செய்ய முடியாதா...? அல்லது கூடாதா...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களிற்கு வேறை வேலையில்லை

கூட்டமைப்பின் வருங்காலச் செயற்பாடுகளை அதன் ஆதரவாளராக இருப்பவரே தெளிவாக்கியுள்ளார். நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவங்களிற்கு வேறை வேலையில்லை

DAM-MIT

வேலை உள்ளனியல் ஏதாவது செய்யலாம் தானே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.