Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கே பி இக்கு ராஜா மரியாததை - பிரேமச்சந்திரன் கவலை - முதலமைச்சர் பதவிக்கு சுரேஷ் முன் ஏற்பாடு

Featured Replies

கே பிக்கு ராஜா மரியாததை - பிரேமச்சந்திரன் கவலை - முதலமைச்சர் பதவிக்கு சுரேஷ் முன்ஏற்பாடு

(முதலமைச்சர் தேர்தலில் கூட்டமைப்பில் இருந்து/இக்காக முன் மொழியபடகூடியவர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன் , உதயன் வித்யாதரன் என செய்திகள் கசிகின்றன)

பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு கைது செய்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட கே.பி. என்ற நபரை வடக்கிலுள்ள அகதி முகாம்களுக்கு இராஜ மரியாதையுடன் அழைத்துச் சென்ற நிலையில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட எங்களை அகதி முகாம் வாசலில் வைத்து உட்செல்ல அனுமதி மறுத்து திருப்பியனுப்பியது ஜனநாயகமா? எனத் த.தே.கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த செய்தி வீரகேசரி வார வெளியீடில் உள்ளது. சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு அறிக்கை விட்டுள்ளார். ஒவொருவரும் எமது போராட்ட வரலாறினை யோசிக்காமல் அரசியல் லாபம் தேட முனைவது எமது தேசத்தின் அழிவினையே வெளிபடுத்துகிறது. எதிவரும் முதலமைச்சர் பதவிக்கு போடியிடும் ஆர்வம் கொண்டவர்கள் அடிபடுகிறார்கள்.

ஒன்றை மட்டும் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் , இன்று இலங்கை அரசிற்கு தலையிடியான விஷயமான நாடுகடந்த தமிழீழ அரசினை அழிப்பதற்கு சிங்கள தேசத்துடன் எமது மக்களும் சிலரும், அரசியல்வாதிகளும் (சிலரும்) மற்றும் பல பல தரபினரும் மும்மரமாக உழைப்பதை காண கூடியதாக இருக்கிறது. இலங்கை அரசும் இந்த நோக்கத்தில் தான் கே பி சம்பந்தமான செய்திகளை தற்போது தருணமறிந்து வெளியிட்டுவருகிறது. கே பி அல்ல எந்த விடுதலை போராளியும் மரணிக்க வாய்ப்பின்றி பிடிபட்டால் இதுதான் கதி. அதற்கும் மேலாக யாரென்றாலும் மக்களுக்கு எதாவது செய்தால் அதுதான் இந்த தருணத்தில் நல்லது. வெளிநாடுகளில் இருந்து பதவி ஆசைக்கு ஒவோருவர் ஒவொரு கட்சி, அமைப்பு.போர் முடிந்து 14 மாத காலத்துக்குள் என்ன செய்தார்கள். வன்னி மக்களை பொறுத்தவரை அன்றிலிருது இன்றுவரை செத்தவீடு வாழ்கை தான். பேரினவாதம் உதவும் என்று நாமும் கைவிட்டுவிட்டோம். அவர்களின் நலன்களை பார்க்க புலிகளும் இல்லை.

இன்றைக்கு கே பி யை துரோகி என்ற அதே கூடம் நிச்சயமாக நாளை உருத்திரகுமாரை துரோகி என்பார்கள். இப்படி சொல்லி தமிழ் தேசியத்தினை மழுங்கடிக்கும் சிங்கள தேசத்துக்கு ஊதுகுழலாக எமது பக்க சிலரும் பொங்குவது தமிழ் இனத்தை உயிருடன் எரிப்பதற்கு சமமாகும். பல விடயங்கள் எழுதமுடியாது காலம் வரும்போது அது கனியும்.

தயவு செய்து புலம்பெயர் தமிழர்கள் எந்தவலைக்குளும் சிக்காமல் காலத்தின் கட்டளைக்காக காத்திருப்போம். பதவிக்காக சுதந்திரத்தை அழிப்பவர்களை அடையாளம் காணுவோம்.

நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம் - தேசிய தலைவர்

Edited by தேசம்

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது.

யாருக்கு தெரியும் இதைப்பற்றி?

இவருடன் சகவாசம் வைப்பதும் குற்றம்?

வைத்தவர்களையும் இன்ரபோலுக்கு தெரிவிக்கலாம்?

http://www.interpol.int/public/Data/Wanted/Notices/Data/1998/43/1998_4743.asp

கூட்டமைப்பினர் தம்மை பலப்படுத்த வேண்டுமென்றால்,

உடனடியாக, தாமதிக்காமல்,

கஜேந்திரன், சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா, .... போன்றவர்களை அழைத்து தம்முடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.

இதை செய்யும் பொறுப்பு கூட்டமைப்பினரதே.

  • கருத்துக்கள உறவுகள்

கே பிக்கு ராஜா மரியாததை - பிரேமச்சந்திரன் கவலை - முதலமைச்சர் பதவிக்கு சுரேஷ் முன்ஏற்பாடு

இன்றைக்கு கே பி யை துரோகி என்ற அதே கூடம் நிச்சயமாக நாளை உருத்திரகுமாரை துரோகி என்பார்கள். இப்படி சொல்லி தமிழ் தேசியத்தினை மழுங்கடிக்கும் சிங்கள தேசத்துக்கு ஊதுகுழலாக எமது பக்க சிலரும் பொங்குவது தமிழ் இனத்தை உயிருடன் எரிப்பதற்கு சமமாகும். பல விடயங்கள் எழுதமுடியாது காலம் வரும்போது அது கனியும்.

தயவு செய்து புலம்பெயர் தமிழர்கள் எந்தவலைக்குளும் சிக்காமல் காலத்தின் கட்டளைக்காக காத்திருப்போம். பதவிக்காக சுதந்திரத்தை அழிப்பவர்களை அடையாளம் காணுவோம்.

நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம் - தேசிய தலைவர்

நீங்கள் எங்கிருந்து எதற்காக அல்லது எவருக்காக இதை எழுதுகின்றீர்கள் என்று தெரியாது.

அல்லது நான் இப்படி எழுதுவது கூட தங்களை காயப்படுத்தலாம்.

ஆனால்

நான் இவற்றிலிருந்து ஒதுங்குவதற்கு முடிவெடுத்துவிட்டேன்.

இளைஞர் அணியில் இணைத்து விடப்பட்ட எனது 3 மக்களையும் பின்னுக்கு இழுத்துவிட்டேன்.

எவரையும் நம்பமுடியவில்லை.

சாதாரண பிரச்சினையில்கூட பூதாகரமாக்கப்பட்டு என் பிள்ளைகள் பாதிக்கப்படக்கூடும்.

நீங்கள் சொல்வது போல் காத்திருக்கின்றேன்

நல்லவர் எவர் என்று தெளிவாய்த்தெரியும்வரை...................

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: விசுகு,

எந்த இளைஞர் அணியைச் சொல்கிறீர்கள், யார் அந்த 3 பிள்ளைகள் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.