Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனுக்காக சாமியை தூக்கி எறிந்த அதிகாரி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் சொந்த உறவுகளின் இரத்த வாடை அடங்க முதல் நல்லூரில் திருவிழா எடுத்தார்கள்.. புலம்பெயர் நாடுகளில் தேர் கட்டி இழுத்தார்கள். இன்றும் இழுக்கிறார்கள். ஆனால் இங்கே.. எங்கோ வாழ்ந்த ஒரு தமிழன்... கடவுள் சிலையையே தூக்கி எறிஞ்சிருக்கிறான்.. பிரபாகரனை காக்க தவறியதற்காக. யார் உண்மையில் மக்களை நேசித்தவர்கள்..! தேர் இழுத்தோரா.. இவர்களா..???!

-------------------------------

சீமான் கைதை கண்டித்தும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும் புதுக்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சசிகலா கணவர் ம.நடராஜன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருச்சி வேலுச்சாமி பேசும்போது, ’’இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசினார் என்று அவர் மீது குற்றம் சாட்டி உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார்.

பிரபாகரன் இறந்துவிட்டதாக தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியானபோது இதைக்கண்டு அதிர்ச்சியான ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், நேரே வீட்டுக்குச்சென்று பூஜை அறையில் இருந்த வெங்கடாஜலபதி படத்தை தூக்கிப்போட்டு உடைத்தார்.

அவர் மனைவி காரணம் கேட்டபோது, என் தலைவன் பிரபாகரனை காப்பாற்றாத இந்தச்சாமி எனக்கு இனி தேவையில்லை என்று மனைவிக்கு பதில் சொன்னார்.

நம் காவல் தெய்வம் வருமா?வராதா? என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு நடிகரின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. வரவேண்டிய நேரத்தில் கட்டாயம் வருவார்.

சாதி,இனத்தின் பேரில் கலவரத்தை தூண்டுகிறார் என்றுதான் சீமான் மீது வழக்கு. சிங்களனும் இல்லை. சிங்களமும் இல்லை. இந்தியாவில் இல்லாத அவனைப்பற்றி பேசினால் எப்படி கலவரம் மூளும்.

இந்தியாவிலேயே இருக்கும் இந்தியை எதிர்த்து பேசியவர்களுக்கு எத்தனை தேசிய பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்சுவது?’’ என்று கேள்வி எழுப்பினார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=37250 மற்றும் தமிழில் குறிப்பு முகநூலில் இருந்து.

Edited by nedukkalapoovan

000203F2.gif
  • கருத்துக்கள உறவுகள்

சீமானை சீண்டுறதே வேலையாகிப் போச்சு! :lol:

முள்ளிவாய்க்காலில் சொந்த உறவுகளின் இரத்த வாடை அடங்க முதல் நல்லூரில் திருவிழா எடுத்தார்கள்.. புலம்பெயர் நாடுகளில் தேர் கட்டி இழுத்தார்கள். இன்றும் இழுக்கிறார்கள். ஆனால் இங்கே.. எங்கோ வாழ்ந்த ஒரு தமிழன்... கடவுள் சிலையையே தூக்கி எறிஞ்சிருக்கிறான்.. பிரபாகரனை காக்க தவறியதற்காக. யார் உண்மையில் மக்களை நேசித்தவர்கள்..! தேர் இழுத்தோரா.. இவர்களா..???!

நெடுக்காலபோவானுக்கு மடுவில் நடந்த மாபெரும் திருவிழா தெரியாமல் போனது விந்தை தான். மக்கள் கூட்டம் கூட்டமாக ஆட்டம் பாட்டத்துடன் வதை முகாம்களை கடந்துதான் சென்று வந்தனர். நல்லூர் தேரை மட்டும் எழுதுவது நெடுக்காலபோவானின் தோலை உரித்துக் காட்டுகிறது!!!???

இது பிரதேசவாதமா? ஊர் வாதமா? மத வாதமா? திராவிட வாதமா? இல்லை கம்யூனிச வாதமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவானுக்கு மடுவில் நடந்த மாபெரும் திருவிழா தெரியாமல் போனது விந்தை தான். மக்கள் கூட்டம் கூட்டமாக ஆட்டம் பாட்டத்துடன் வதை முகாம்களை கடந்துதான் சென்று வந்தனர். நல்லூர் தேரை மட்டும் எழுதுவது நெடுக்காலபோவானின் தோலை உரித்துக் காட்டுகிறது!!!???

இது பிரதேசவாதமா? ஊர் வாதமா? மத வாதமா? திராவிட வாதமா? இல்லை கம்யூனிச வாதமா?

நான் சார்ந்த மதத்தவர் செய்வதையே என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.. இதில் நான் சாராத மதத்தவர் மீது விமர்சனங்களை அள்ளி வீசி என்ன பயன்.

அவர்களும் தான் செய்தார்கள்.. எதுஎப்படியோ.. மதங்களின் பெயரால்.. தமிழர்கள் தான் கொலையுண்ட மனிதர்களின் இரத்த வாடையின் மத்தியிலும்.. திருவிழாக்கள் செய்தார்கள்.. என்பதுதான் யதார்த்தம். :)

நான் சார்ந்த மதத்தவர் செய்வதையே என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.. இதில் நான் சாராத மதத்தவர் மீது விமர்சனங்களை அள்ளி வீசி என்ன பயன்.

அவர்களும் தான் செய்தார்கள்.. எதுஎப்படியோ.. மதங்களின் பெயரால்.. தமிழர்கள் தான் கொலையுண்ட மனிதர்களின் இரத்த வாடையின் மத்தியிலும்.. திருவிழாக்கள் செய்தார்கள்.. என்பதுதான் யதார்த்தம். :)

நேற்று ஒஸ்லோவில் தேர்த்திருவிழாவில் நடந்ததெண்டு மின்னஞ்சலில் வந்தது

http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=10026130

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.