Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நமால்- சிறீரங்காவின் காடைத்தனமே – அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தை அதிர்ச்சியடைய வைத்தது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமால்- சிறீரங்காவின் காடைத்தனமே – அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தை அதிர்ச்சியடைய வைத்தது

செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கவிருந்த இரு சக்கர உழவு இயந்திரங்களில் ஒரு பகுதியை அரசாங்க தரப்பினர் சிங்கள மக்களுக்கு வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுக்கு உழவு இயந்திரங்களை வழங்கும் இந்த வைபவத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக், ஸ்ரீரங்கா, மனு நாணயக்கார, சரா நாத பஸ்நாயக்க ஆகியோர் செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளின் எதிர்ப்பிற்கு மத்தியில் தமது அரசியல் ஆதரவாளர்களுக்கு உழவு இயந்திரங்களைப் பலவந்தமாகப் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 470 பேருக்கு இரு சக்கர உழவு இயந்திரங்களை வழங்க சர்வதேச செஞ்சிலுவைக் குழு ஏற்பாடு செய்திருந்தது. இதில் வவுனியா மாவட்டத்துக்கு 102 இரு சக்கர உழவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கான பயனாளிகளையும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவே தெரிவு செய்தது.

ஆனால் தாம் தெரிவு செய்தவர்களுக்கே உழவு இயந்திரங்களை வழங்க வேண்டும் என அரச உயர் மட்டத்தைச் சேர்ந்தவர்களால் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவிற்குக் கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இல்லையேல் உழவு இயந்திரங்களை எவருக்கும் வழங்க அனுமதி வழங்க முடியாது என்று கடுந்தொனியில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்காரணமாக, மனவேதனையடைந்த செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதி கதறி அழுதுள்ளார்.

இதன் பின்னர் அரச தரப்பினர் தெரிவு செய்த பயனாளிகளுக்கே இரு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் அனைத்தும் வவுனியா வடக்கு விவசாயிகளுக்கு வழங்குவதற்கே முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. அரசின் தலையீட்டை அடுத்து வெலிஓயா மற்றும் வவுனியா தெற்கில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு அவை வழங்கப்பட்டுள்ளன.

இரு இடங்களுக்கும் தலா 25 உழவு இயந்திரங்கள் வீதம் 50 உழவு இயந்திரங்கள் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கெலபகஸ்வெள, ரங் கெத்கம, ஒசுடப்பிட்டிய, அவரந்தலாவ பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கே இவை பகிர்ந்தளிக்கப்பட்டன. இதன் காரணமாக வவுனியா வடக்கைச் சேர்ந்த தமிழ் விவசாயிகளுக்கு 52 உழவு இயந்திரங்கள் மாத்திரமே வழங்கப்பட்டது.

http://meenakam.com/2010/10/26/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F.html

நமால்- சிறீரங்காவின் காடைத்தனமே – அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தை அதிர்ச்சியடைய வைத்தது

செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கவிருந்த இரு சக்கர உழவு இயந்திரங்களில் ஒரு பகுதியை அரசாங்க தரப்பினர் சிங்கள மக்களுக்கு வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுக்கு உழவு இயந்திரங்களை வழங்கும் இந்த வைபவத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக், ஸ்ரீரங்கா, மனு நாணயக்கார, சரா நாத பஸ்நாயக்க ஆகியோர் செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளின் எதிர்ப்பிற்கு மத்தியில் தமது அரசியல் ஆதரவாளர்களுக்கு உழவு இயந்திரங்களைப் பலவந்தமாகப் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 470 பேருக்கு இரு சக்கர உழவு இயந்திரங்களை வழங்க சர்வதேச செஞ்சிலுவைக் குழு ஏற்பாடு செய்திருந்தது. இதில் வவுனியா மாவட்டத்துக்கு 102 இரு சக்கர உழவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கான பயனாளிகளையும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவே தெரிவு செய்தது.

ஆனால் தாம் தெரிவு செய்தவர்களுக்கே உழவு இயந்திரங்களை வழங்க வேண்டும் என அரச உயர் மட்டத்தைச் சேர்ந்தவர்களால் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவிற்குக் கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இல்லையேல் உழவு இயந்திரங்களை எவருக்கும் வழங்க அனுமதி வழங்க முடியாது என்று கடுந்தொனியில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்காரணமாக, மனவேதனையடைந்த செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதி கதறி அழுதுள்ளார்.

இதன் பின்னர் அரச தரப்பினர் தெரிவு செய்த பயனாளிகளுக்கே இரு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் அனைத்தும் வவுனியா வடக்கு விவசாயிகளுக்கு வழங்குவதற்கே முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. அரசின் தலையீட்டை அடுத்து வெலிஓயா மற்றும் வவுனியா தெற்கில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு அவை வழங்கப்பட்டுள்ளன.

இரு இடங்களுக்கும் தலா 25 உழவு இயந்திரங்கள் வீதம் 50 உழவு இயந்திரங்கள் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கெலபகஸ்வெள, ரங் கெத்கம, ஒசுடப்பிட்டிய, அவரந்தலாவ பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கே இவை பகிர்ந்தளிக்கப்பட்டன. இதன் காரணமாக வவுனியா வடக்கைச் சேர்ந்த தமிழ் விவசாயிகளுக்கு 52 உழவு இயந்திரங்கள் மாத்திரமே வழங்கப்பட்டது.

http://meenakam.com/2010/10/26/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F.html

http://www.yarl.com/forum3/index.php?showtopic=69282&st=0&p=569040&hl=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE&fromsearch=1&#entry569040

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழகம் தெரிவில் தரப்படுத்தல் இருப்பது போல, உழவு இயந்திரம் வழங்குவதிலும் சிங்களவன் தரப்படுத்தல் செய்கிறான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.