Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

ம்ம் அடுத்த பாடல்:

உறவை பிரிந்தால் என்ன

ஊர் ஊராய் அலைந்தால் என்ன

பிடித்து சிறையில் அடைத்தால் என்ன

நாங்கள் பிணமாய் விழுந்தால் என்ன

  • Replies 263
  • Views 29.6k
  • Created
  • Last Reply

குண்டு விழுந்தால் என்ன,,, நாங்கள் இறந்து மடிந்தால் என்ன... :idea:

  • தொடங்கியவர்

செல்வன் நீங்கள் எழுதிய பல்லவி சரி. அடுத்த பாடலை நீங்களே எழுதுங்களேன்

:arrow:

கடலே எமக்கு பெரு செல்வம்,

யாரும் தொடுவான எனி எழுவோமா

கொடியர் தலையில் வெடிகுண்டு

கொலை வெறியர் பிணங்கள் மீன் தின்னும்,,

கடலே தேசத்தின் காப்பரங்கள் அதை மீட்பதும் காப்பது நமது கடன்,,,

:!: :?: :?:

இனிம பாடல் போடுற ஆக்கள் உதவியையும் குடுத்தால் நல்லது என்னு நினைக்கிறன்

ஏதாவது உதவி செல்வன்?????????

ஏதாவது உதவி செல்வன்?????????

இந்த பாடலை நேரடியாக கேட்டால் மறக்கவே மாட்டீங்க,, எத்தனையோ அர்த்தமுள்ள, நெஞ்சில் நிறைந்திருக்க கூடிய தாயகப்பாடல்களின் வரிசையில் இதுவும் ஒன்று, தற்பொழுது புதிதாக வந்திருக்கும் பாடல் இது, இந்த பல்லவியை நேரடியாக பாடலாக போடுகிறேன்,, கேட்ட உடனே பதிலை சொல்லுவீங்கள்,, :wink: :P

kadalee :idea: :P

இந்த பாடலை நேரடியாக கேட்டால் மறக்கவே மாட்டீங்க,, எத்தனையோ அர்த்தமுள்ள, நெஞ்சில் நிறைந்திருக்க கூடிய தாயகப்பாடல்களின் வரிசையில் இதுவும் ஒன்று, தற்பொழுது புதிதாக வந்திருக்கும் பாடல் இது, இந்த பல்லவியை நேரடியாக பாடலாக போடுகிறேன்,, கேட்ட உடனே பதிலை சொல்லுவீங்கள்,, :wink: :P

kadalee :idea: :P

நன்றி அண்ணா!

பாடல்:

கொடிகட்டிப் பறக்குது கடற்புலி-பொங்கும்

அலைபட்டுத் தெறிக்குது கதிரொளி

பாடல் இசைத்தட்டு: அலைபாடும் பரணி.

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் அருவி...

அடுத்த பல்லவி

அப்பன் வலை வீசி வீசி

அள்ளி வந்த செல்வமெல்லாம்

அப்பன் வலை வீசி வீசி

அள்ளி வந்த செல்வமெல்லாம்

அன்னியன் காலில் வந்து வீழ்மோ

புலி அளுகின்ற காலம் நாளை வருமோ

தக்கதொரு தலைவன்

தளபதிகள் வீரம் உண்டு

தங்கத் தமிழ் ஈழம் வரும் நாளை

வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்.

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் சிநேகிதி ... அடுத்த பல்லவியை போடுங்கள்.

அடுத்த பல்லவி

சிங்களத்துப் படைகளோடு போராடினாய்

வந்த இந்தியர்களோடு அன்று வாதாடினாய்

பொங்குகின்ற புலிகளுக்கு வழி காட்டினாhய்

இன்று புயல் படுத்த மாதிரியாய் விழிமூடினாய்

  • தொடங்கியவர்

தளராத மனதோடு போரடினாய்...

றமாக்கா தளராத "துணிவோடு களமாடினாய்"

  • தொடங்கியவர்

மன்னிக்கணும் பத்து வருடங்களுக்கு முதல் கேட்ட பாடல்கள் அது தான் சில வார்த்தைகள் மாறி வாருகின்றது... நன்றி திருத்தியமைக்கு.

  • தொடங்கியவர்

அடுத்த பல்லவி... கண்டுபிடியுங்களேன்

அம்புலியை கூட்டி வந்து

அம்மா தந்தா நிலா சோறு

தும்பியென துள்ளி வந்து

கப்பல் விட்டோம் மழைக்காலம்

வானம் அழுது ஒய்ந்ததோ

எங்கள் நிலையை பார்த்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது யார் அழுகையோ....

அவை ஏன் அழுததோ!

இந்த நாடு எதிர்கொள்ளும்

ஆபத்தின் அறிகுறியோ!...

சின்ன சின்ன வீடு கட்டி

திண்ணையிலே நாம் வளர்ந்தோம்

மாமரத்தில் ஊஞ்சல் கட்டி

துன்பங்களை நாம் மறந்தோம்

ஏன் தொலைந்தது

போனதோ தாய் தேசத்தில்

அகதிகள் ஆனோம்.....

கார்த்திகை 27 இசைத்தட்டில் இருந்து...

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் நிதர்சன்.. அடுத்த பல்லவியை போடுங்களேன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது சரியேன்று எனக்கு உறுதியாக தெரிந்ததால் அடுத்த பல்லவி...

எட்டி நின்று பார்ப்பதிலே

பெருமை இல்லை அம்மா

வெற்றி எங்கள் வீடு தேடி

வருவதில்லை அம்மா

சுட்டெரிக்கும் பகைவர்

வாழ விடுவதில்லை அம்மா

நான் செத்து விழும்

போதும்பாசம் விழுவதில்லை அம்மா

விழுவதில்லை அம்மா...

இந்தப்பாடல் களத்தில் நிற்க்கும் பல போராளிகளால் விரும்பிக்கேட்கப்படும் ஒரு பாடல், பலர் நெஞ்சைத்தொட்டு சென்றது என்றும் சொல்லலாம்.

நிதர்சன் இப்பாடலின் முதல் அடி

நீரடித்து நீரிங்கே விலகாது அம்மா

உன்நொஞ்சில் எந்தன் பாசமென்றும் அகலாது அம்மா

நாங்கள் தேடப்படும் காலத்தில் நீங்கள்

கதவு திறந்தீர்களே.

எம்மத்தாங்கினால் வரும் ஆபத்தை

எண்ணிப்பார்க்க மறந்தீகளே.....

எண்ணிப்பார்க்க மறந்தீகளே

அடைக்கலம் தந்த வீடுகளே

போய் வருகின்றோம் நன்றி

நெஞ்சை அடைக்கும் துயர் சுமந்து

செல்கின்றோம்..

உங்கள் அன்புக்கு புலிகளின் நன்றி...

இந்தப் பாட்டா மதுரன்?

ஆம் அதேதான் வசி.

பாராட்டுக்கள் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாடல்.. எனக்கு மிக பிடித்த பாடல் ஒன்று..

விழியில் எரியும் அனலில் பகைவர் உயிரே கருகும் விரைகவே..

விடியும்பொழுதில் புலிகள் எழுதும் சரிதம் உலகம் அறிகவே...

இனி ஒரு புதுயுகம் பிறந்திடும் நட நட.. தமிழினம் விடுதலை பெற நட...

எழு எழு விரைவினில் தமிழினம் விடிவுற நட நட..

பாடல் சரியா விஸ்ணு?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.